Posted in

(71) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 13 of 46 in the series 26 ஜூன் 2011

சீனுவாசன் மாத்திரமில்லை.எனக்கு ஒரு பரந்த உலகம் வெளியே விரிந்து கிடப்பதைக் காட்டியவர்கள். மற்றவர்களைப் பற்றி அவ்வப்போது சொல்கிறேன். சீனுவாசன் என் அறையில் … (71) – நினைவுகளின் சுவட்டில்Read more

கதையல்ல வரலாறு (தொடர்) 1
Posted in

கதையல்ல வரலாறு (தொடர்) 1

This entry is part 2 of 46 in the series 26 ஜூன் 2011

“வரலாற்றிற்கு முடிவுமில்லை, ஆரம்பமுமில்லை” லூயி பிலாங், -பிரெஞ்சு வரலாற்றாசிரியர் வரலாறென்பது இறந்தகால முக்கிய நிகழ்வு. ஓர் இனத்தின் அல்லது நாட்டின் நிர்வாகம், … கதையல்ல வரலாறு (தொடர்) 1Read more

யாதுமானவராய் ஒரு யாதுமற்றவர்
Posted in

யாதுமானவராய் ஒரு யாதுமற்றவர்

This entry is part 46 of 46 in the series 19 ஜூன் 2011

“கதைக்குள்ளேயிருந்து கதையை வெளியே எடுப்பதுதான் நான் செய்கிற வேலை” என்று சா. கந்தசாமி தனது எழுத்தைப் பற்றிச் சொல்வதுண்டு. இதை ஓர் … யாதுமானவராய் ஒரு யாதுமற்றவர்Read more

இப்போதைக்கு இது – 2
Posted in

இப்போதைக்கு இது – 2

This entry is part 45 of 46 in the series 19 ஜூன் 2011

”அன்புக் குழந்தைகளே! தமிழ் நம்முடைய தாய்மொழி. நாம் நமது தாய்மொழியை மதிக்க வேண்டும். தமிழில் பிழையில்லாமல் பேசவும், எழுதவும் பழக வேண்டும். … இப்போதைக்கு இது – 2Read more

அறிவா உள்ளுணர்வா?
Posted in

அறிவா உள்ளுணர்வா?

This entry is part 44 of 46 in the series 19 ஜூன் 2011

கனிமொழி கைது பற்றி எழுதிய ஜெயமோகன் இப்படி முடித்திருந்தார். “இச்சூழலில் ஊரே கூடிக் கொண்டாட்டம் போடும் போது கூடவே சென்று நாலு … அறிவா உள்ளுணர்வா?Read more

காங்கிரஸ் ஊடகங்களின் நடுநிலைமை
Posted in

காங்கிரஸ் ஊடகங்களின் நடுநிலைமை

This entry is part 43 of 46 in the series 19 ஜூன் 2011

வெகுகாலத்துக்கு முன்பு ஆனந்தவிகடனில் ஒரு நகைச்சுவை துணுக்கு வந்தது. – ஒருவர் இன்னொருவரிடம் கேட்கிறார். என்ன டப்பா மேல ராஜீவ்காந்தி படத்தை … காங்கிரஸ் ஊடகங்களின் நடுநிலைமைRead more

Posted in

தற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:

This entry is part 42 of 46 in the series 19 ஜூன் 2011

1. “ நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்துப் போன காலம் உண்டு. நீரை அள்ளி அள்ளி குடித்திருக்கிறோம். நொய்யல் ஆற்று மணலில்  அரசியல் … தற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:Read more

அரச மாளிகை ஊக்க மருத்துவர்
Posted in

அரச மாளிகை ஊக்க மருத்துவர்

This entry is part 35 of 46 in the series 19 ஜூன் 2011

ஒருவர் திடீரென உங்களின் முன்னால் வந்து நின்று, உங்களைத் தொட்டுக் கூடப் பார்க்காமல் வெறும் பார்வையாலேயே உங்களிடம் இன்னின்ன வியாதிகள் இருக்கிறதெனச் … அரச மாளிகை ஊக்க மருத்துவர்Read more

Posted in

இலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….

This entry is part 34 of 46 in the series 19 ஜூன் 2011

தேர்தலில் மிக பெரிய வெற்றிக்கு பின், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவும், மற்ற இடதுசாரி, தேமுதிக, பாட்டாளி மக்கள் கட்சி,  மற்றும் பல கட்சிகளும் … இலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….Read more

ராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்
Posted in

ராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்

This entry is part 32 of 46 in the series 19 ஜூன் 2011

தில்லி ராம் லீலா மைதானத்தில் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தபோது அங்கு கூடியிருந்த மக்களை நள்ளிரவில் போலீசார் விரட்டிய காட்சிகளைத் தொலைக்காட்சியில் … ராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்Read more