-இரா.ஜெயானந்தன். வெக்காளி அம்மன் கோயில் தெருவில், "நூறுகுடம்",வீடு என்றால் என் வகுப்பு நண்பர்களுக்கு தெரியும். என்றும் வகுப்புக்கு தாமதமாக வருபவன் நூறுகுடம். வீட்டுப்பாடம் முடிக்காமல் இரண்டு பிரம்படி வாங்குபவன் நூறுகுடம்.…
பாலமுருகன்.லோ ஜிம்னாஸ்டிக் அரங்கின் உள்ளே ஒளிரும் மின் விளக்குகள் அழகாக அலங்கரித்திருந்தன. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு—எல்லாத் திசைகளிலும் இருக்கைகள் அணிவகுத்திருந்தன. அவை கீழிருந்து மேல்நோக்கி படிநிலைகளாக அமைந்திருந்தன. அரங்கின் மையப்பகுதியில் ஜிம்னாஸ்டிக் போட்டிகளுக்கேற்ற…
( இந்த நாவல், பாபுவா நியூ கினியா நாட்டின், சிம்பாரி பழங்குடி இன மக்கள் குறித்துப் பேசும், ஒரு திகில் மர்ம நாவல் ஆகும். ஆறு விசயங்களை, இந்தக் குறுநாவலில், நான் பேசி உள்ளேன். 1. உலகில்…
பாலமுருகன்.லோ வீட்டின் முற்றத்தில் அந்த மூலையில் உட்கார்ந்துகொண்டு, தனது இரு கால் முட்டிகளின் மீது தலை வைத்தபடி அழுதுகொண்டிருந்தாள் அக்கா கீதா. "அக்கா… அக்கா..." என்று அவளைக் கூப்பிட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தேன். உள்ளே அவளை…
February 22, 2026 • By
admin
அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் ஒரு பிரகாசமான விடியல் உதயமாகிறது, பூமி துதியுடன் விழித்தெழுகிறது; ஓ மிக உயர்ந்த ராஜாவே, நீர் மரணத்தின் வல்லமையால் வெல்லப்படுகிறீர் – பெர்சி டியர்மர் பழங்குடித் தலைவர், சிம்பாரி இனம்,…
February 22, 2026 • By
admin
பாலமுருகன்.லோ ஆம்புலன்ஸ் வண்டி சத்தத்துடன் ரோட்டில் விரைந்தது. வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸின் சத்தத்தைக் கேட்டு இடது புறமாக ஒருவரின் பின் ஒருவராக ஒதுங்க ஆரம்பித்தனர். ஆம்புலன்ஸ் வண்டி தனது வேகத்தைக் குறைக்காமலும் தனது சத்தத்தையும்…
இரா.ஜெயானந்தன் நான் சினிமாக்காரனாய் மாற, ஏதேதோ இலக்கியங்களை எல்லாம் படித்து விட்டு, அய்யம் பேட்டையில் பஸ் ஏறி சென்னைக்கு வந்திறங்கினேன் .விடிந்தும் விடியா காலை பொழுது. ஆனாலும்,…
February 15, 2026 • By
admin
‘தேவவிரதன்’ நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்று கிட்டத்தட்ட பதினைந்து வருஷங்களாகி விட்டன. உடன் வேலை செய்த ஓர் சில நண்பர்கள் மட்டுமே தொடர்பில் இருக்கின்றனர். எல்லோராலும் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொள்ள இயலுவதில்லை. அதிக…
February 15, 2026 • By
admin
மீனாட்சி சுந்தரமூர்த்தி வடிவு மல்லிகைப் பூக்களைப் பறித்துக்கொண்டு மாடியிலிருந்து இறங்கி வந்தாள். இன்னும் அதிகமாகப் பூக்க ஆரம்பிக்கவில்லை, வீட்டின் முன்புறமாக முல்லையும், பக்கவாட்டில் சாதிமல்லியும் மாடிக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தன. அதிகமாகப் பூக்கும் காலங்களில் …
February 8, 2026 • By
admin
பாலமுருகன்.லோ “ஹலோ! சிவாவா?” “ஆமாம், சொல்லுங்க.” “நான் ஊர்ல இருந்து கோமதி பேசறேன். கண்ணு, சௌக்கியமா?” “கோமதி அக்காவா! எப்படி இருக்கீங்க? மாரி அண்ணன் எப்படி இருக்காரு?” “அவருக்கென்னப்பா, நல்லா இருக்காரு. பொட்டிக் கடையில…