ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 2

ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 2

“அப்பா, நீ குளிக்கப் போகலாம்…” என்றவாறே வெளிப்பட்ட ரமேஷைப் பார்த்து ‘தலையை அழுந்தத் துடை’ என்றான். சென்ற வருடம்வரை இவன்தான் துடைத்துவிட்டுக் கொண்டிருந்தான். இப்பொழுதெல்லாம் வேண்டாம் என்கிறான். உடம்பைத் தொட்டுத் துடைத்தால் கூச்சப்படுகிறான். ஒரு நாள் அவன் தலையில் கைவைத்துப் பார்த்தபோது,…
தினை       அத்தியாயம்  முப்பத்தெட்டு     பொ.யு 5000

தினை       அத்தியாயம்  முப்பத்தெட்டு     பொ.யு 5000

கர்ப்பூரம் நடுராத்திரிக்கு இரண்டு பிசாசுகளைக் கண்டான். அவன் படுக்கையில் அவன் தலைமாட்டில் ஒன்றும் கால்மாட்டில் இன்னொன்றுமாக துர்நாற்றம் வீசிக் கொண்டு இருந்தன அவை.   அவற்றின் கண்கள் குழிந்திருந்தன. பாதி திறந்த இமைகளில் பீழை கனமாக ஒட்டியிருந்தது. வாய் தான் முழு…
  நாவல்  தினை              அத்தியாயம்   முப்பத்தேழு  பொ.யு 5000

  நாவல்  தினை              அத்தியாயம்   முப்பத்தேழு  பொ.யு 5000

   நான் வேணு.  பொது யுகம் ஐயாயிரத்தில் பிறந்து  சகல இனநல அரசில் குடிமகனாக உள்ளேன். அந்த சொற்றொடரை எடுத்து விடலாம். மீண்டும் முதலிலிருந்து தொடங்கலாம். நான் வேணு. இல்லை வாசு. அதுவும் இல்லை. நான் காசி. மாரி. ராஜு. சாமி.…
ஊருக்குப் போகவேண்டும்

ஊருக்குப் போகவேண்டும்

பிடுங்கி நடப்பட்ட செடி, நட்ட இடத்திலேயே பூத்து, காய்த்து, கனிந்து வாழ்க்கையை முடித்துக் கொள்கிறது. ஒரு மரத்தில் பிறந்து, சிறகு முளைத்த குருவி, எங்கெங்கோ பறந்து திரிந்தாலும், ‘இந்த  மரத்தில்தான் நான் சிறகுகள் பெற்றேன்’ என்று தேடி வருவதில்லை. ஆனால்  …
 நாவல்  தினை              அத்தியாயம் முப்பத்தாறு   பொ.யு 5000

 நாவல்  தினை              அத்தியாயம் முப்பத்தாறு   பொ.யு 5000

   நீயும் படைக்கலாம். கடவுள் தேளரசரிடம் சொன்னார்.  கர்ப்பூரம் ஒவ்வொரு சொல்லாக உச்சரித்து ஒரு வினாடி அதிக மௌனத்தில் இருந்து  அடுத்து உரக்க ஒரு தடவை கூறினான் – நீயும் படைக்கலாம். கடவுள் தேளரசரிடம் உரைத்தார். அடுத்து வேகம் கூட்டி ஒரு…
  நாவல்  தினை         அத்தியாயம் முப்பத்தைந்து   பொ.யு 5000

  நாவல்  தினை         அத்தியாயம் முப்பத்தைந்து   பொ.யு 5000

  நாவல்  தினை         அத்தியாயம் முப்பத்தைந்து   பொ.யு 5000 அதிகாரபூர்வமாக   ஆல்ட் க்யூ பிரபஞ்சத்து கசாப்புக்கடைக் காரர் நீலன் மூலிகை மருந்து உருவாக்கி  வெற்றி பெற்றது பெருந்தேளரசால் அறிவிக்கப்பட்டது. அது இப்படி இருந்தது -…
ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 1

ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 1

( 1 )  நினைத்தது போலவே அது தனக்கான அழைப்புதான் என்பது எதிர்வரிசைக் கேட்பிலிருந்து புரிந்தது கணேசனுக்கு.  “சொல்லுங்க அழகேசன்…” “ஐயா, லோன் அட்வான்ஸ் போட்டிருக்கேன்யா…அது பணமாயிடுச்சான்னு….?” “இல்ல அழகேசன்…இன்னும் பில்லு டிரஷரி போகலை…இன்னைக்கி இல்லன்னா நாளைக்குப் போகும்…” “நாளைக்குள்ள கிடைச்சிதுன்னா…
 நாவல்  தினை              அத்தியாயம் முப்பத்துநாலு      CE 5000

 நாவல்  தினை              அத்தியாயம் முப்பத்துநாலு      CE 5000

  நாவல்  தினை              அத்தியாயம் முப்பத்துநாலு      CE 5000 வைத்தியர் பிரதி நீலன்  ஆல்ட் க்யூவில் இருந்து வந்திருக்கிறார். ஆல்ட் க்யூ அவர் வசிக்கும் பிரபஞ்சமாகும்.  நாம் இருக்கும் இந்தப் பிரபஞ்சம்…
நாவல்  தினை – அத்தியாயம் 33 – CE 5000

நாவல்  தினை – அத்தியாயம் 33 – CE 5000

இரா முருகன் நீலன் மறைந்து விட்டார். நீலன் நீடூழி வாழட்டும். விடிகாலையில் குழலன் மின் செய்தி வாசித்தபடி தன் உடம்பைக் குளியலறைக்கு அனுப்பிச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது குயிலியின்  மின்னஞ்சல் வந்தது. ஏமப் பெருந்துயில் மண்டபத்தில் உறக்கத்தில் இருப்பவர் நீலன் இல்லை…
சுனிதா…

சுனிதா…

ச.சிவபிரகாஷ் வருடம் : 2023நூ காவாலயா….காவாலயா…என மகள்கள் பாடிக்கொண்டும்,அம்மாவிடம்(என்மனைவி) தமன்னாவை போல் ஆடிக்காட்டியும்.குதுகலித்துக்கொண்டிருந்தனர்.விஜய் ரசிகைகளான இவர்கள் கொஞ்சம் நாட்களுக்குமுன்பு வரை "நான்…ரெடி தான் வரவா.,அண்ணன் நா இறங்கி வரவா".எனபாடி, ஆடி கொண்டிருந்தவர்களை,இதுவரை பார்த்திடாத, புது மாதிரியான(?)உடை உடுத்தியும்,ஆடியும்,பெரியவர் முதல் சிறியவர் வரை…