- எஸ்ஸார்சி அவனை தந்தையும் தாயும் ஒரு பெண் பார்க்கத்தான் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். இது மணப்பெண் கிடைப்பதே அரிதான காலம். பெண் குழந்தைகள் ஜனிப்பதுவே அபூர்வம் என்றாகி விட்டது. பிள்ளை வீட்டார்…
December 8, 2025 • By
admin
-ரவி அல்லது. கதிருக்கு திறந்து கிடந்த காம்பவுண்ட் கதவின் வழியாக உள்ளே போக வாடையொன்று அழைத்தது. கதவை மூடாமல் வாட்ச் மேன் எங்கேப் போயிருப்பார் என்று சிந்தித்தபடி இருக்க, உள்ளே போகிற…
December 1, 2025 • By
admin
வளவ. துரையன் ”நன்றுடையானை ஈயதில்லானை நரைவெள்ளேறு ஒன்றுடையானை” எனும் திருஞானசம்பந்தரின் தேவாரத்தை உரக்கப்பாடி காலை பூஜையைச் செய்து கொண்டிருந்தார் சதாசிவ ஓதுவார் சுவாமிகள். பூஜை அறையே ஒரு சிவத்தலமாகத் திகழ்ந்தது. சமயக்குரவர்களின் படங்கள் சற்று…
December 1, 2025 • By
admin
அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் லட்கே பிரமணோன்கே சேண்டல் பரி ஜெபீனேன் எனது இதயத்தைக் கொள்ளைகொண்டு போன அந்த பிரமணப் பையன்... அவன் அழகிய நெற்றியதில் அதிமணம் வீசும் சந்தனம்... – கஜல் கவிஞன் மிர்…
வளவ. துரையன் பள்ளி செல்வதற்காக வாசலில் வந்து நின்றான் மணி. கடிகாரத்தைப் பார்த்தான். ஒன்பதாகி இருந்தது. காலையிலேயே வெயில் சுரீரென்று அடித்தது. எதிரே இருந்த நிருவாகி வீட்டு வாசலில் கட்டப்பட்டிருந்த கறவைப் பசுக்கள்…
November 24, 2025 • By
admin
அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் ( ஆசிரியர் குறிப்பு : மூன்றாம் பாலினம் மற்றும் மாற்றுப் பாலின மக்களுக்காக, இது வரை ஆறு தமிழ்ப் புததகங்கள் எழுதி இருக்கிறேன். அதில் சில புத்தகங்கள், சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் இருக்கின்றன.…
November 24, 2025 • By
admin
முத்தமிழ்ப்பித்தன் காலை ஏழு மணியை தாண்டிய சில நிமிடங்கள். தஞ்சையின் புறநகர் பகுதியைச் சேர்ந்த அந்த பனி படர்ந்த தெருவில், மைசூர் மாமா, நண்பர் நல்லேந்திரன் வீட்டு முன்பாக நின்றபடி அசைவற்ற நிலையில், வீட்டின்…
-ஜெயானந்தன் நேற்று அந்த வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்தேன் பேரனோடு. "பூக்கள் பூக்கும் தருணம். .."…
November 16, 2025 • By
admin
_ அநாமிகா ”அக்கா, இவனுக்கு அடுத்த மாதம் கல்யாணம். யாருன்னு தெரியறதா? தெரியவில்லை. இந்த முகத்தைப் பார்த்த, இந்த இளைஞனோடு பேசிய ஞாபகமில்லை. அந்த இளைஞனின் அம்மாவும் வந்திருந்தார். நான் தங்கையின் வீட்டுக்குப் போயிருந்தேன்.…
ஏ.நஸ்புள்ளாஹ் ♪ ஒரு இரவு, நேரம் எது என்று சரியாகச் சொல்ல முடியவில்லை. சுவரில் கடிகாரத்தின் ஊசிகள் கூட அசையாமல் நின்றிருந்தன. வெளியில் சத்தங்கள் இல்லாத அமைதி. ஆனால் அந்த அமைதிக்குள் ஒரு நுண்ணிய…