தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கதைகள்

கதைகள்

நினைப்பும் பிழைப்பும் 

                                      - எஸ்ஸார்சி  அவனை   தந்தையும் தாயும்    ஒரு பெண் பார்க்கத்தான்  அழைத்துக் கொண்டு  புறப்பட்டார்கள்.   இது மணப்பெண் கிடைப்பதே அரிதான காலம். பெண் குழந்தைகள் ஜனிப்பதுவே  அபூர்வம் என்றாகி விட்டது. பிள்ளை வீட்டார்…

நிகழ்வின் புரியாமைகள்

           -ரவி அல்லது.     கதிருக்கு திறந்து கிடந்த காம்பவுண்ட் கதவின் வழியாக உள்ளே போக வாடையொன்று அழைத்தது. கதவை மூடாமல் வாட்ச் மேன் எங்கேப் போயிருப்பார் என்று சிந்தித்தபடி இருக்க, உள்ளே போகிற…

தெளிவில்லாமை

வளவ. துரையன் ”நன்றுடையானை ஈயதில்லானை நரைவெள்ளேறு ஒன்றுடையானை” எனும் திருஞானசம்பந்தரின் தேவாரத்தை உரக்கப்பாடி காலை பூஜையைச் செய்து கொண்டிருந்தார் சதாசிவ ஓதுவார் சுவாமிகள். பூஜை அறையே ஒரு சிவத்தலமாகத் திகழ்ந்தது. சமயக்குரவர்களின் படங்கள் சற்று…

பச்சா பாசி – அத்தியாயம் இரண்டு

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் லட்கே பிரமணோன்கே சேண்டல் பரி ஜெபீனேன்  எனது இதயத்தைக் கொள்ளைகொண்டு போன அந்த பிரமணப் பையன்... அவன் அழகிய நெற்றியதில் அதிமணம் வீசும் சந்தனம்... – கஜல் கவிஞன் மிர்…

   நடுப்பாகம்

                                                                 வளவ. துரையன் பள்ளி செல்வதற்காக வாசலில் வந்து நின்றான் மணி. கடிகாரத்தைப் பார்த்தான்.  ஒன்பதாகி இருந்தது. காலையிலேயே வெயில் சுரீரென்று அடித்தது. எதிரே இருந்த நிருவாகி வீட்டு வாசலில் கட்டப்பட்டிருந்த கறவைப் பசுக்கள்…

பச்சா பாசி – அத்தியாயம் ஒன்று

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் ( ஆசிரியர் குறிப்பு : மூன்றாம் பாலினம் மற்றும் மாற்றுப் பாலின மக்களுக்காக, இது வரை ஆறு தமிழ்ப் புததகங்கள் எழுதி இருக்கிறேன். அதில் சில புத்தகங்கள், சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் இருக்கின்றன.…

நண்பரின் பதினோராவது வீடு

முத்தமிழ்ப்பித்தன்  காலை ஏழு  மணியை தாண்டிய சில நிமிடங்கள்.  தஞ்சையின் புறநகர் பகுதியைச் சேர்ந்த அந்த பனி படர்ந்த தெருவில், மைசூர் மாமா, நண்பர் நல்லேந்திரன் வீட்டு முன்பாக நின்றபடி அசைவற்ற நிலையில், வீட்டின்…

சிறகு ஒடிந்த பறவை

                            -ஜெயானந்தன் நேற்று  அந்த வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்தேன்  பேரனோடு.  "பூக்கள் பூக்கும் தருணம். .."…

எதுவும் கடந்துபோகும்

_ அநாமிகா ”அக்கா, இவனுக்கு அடுத்த மாதம் கல்யாணம். யாருன்னு தெரியறதா? தெரியவில்லை. இந்த முகத்தைப் பார்த்த, இந்த இளைஞனோடு பேசிய ஞாபகமில்லை. அந்த இளைஞனின் அம்மாவும் வந்திருந்தார். நான் தங்கையின் வீட்டுக்குப் போயிருந்தேன்.…

நிழல் தேடல்

ஏ.நஸ்புள்ளாஹ் ♪ ஒரு இரவு, நேரம் எது என்று சரியாகச் சொல்ல முடியவில்லை. சுவரில்  கடிகாரத்தின் ஊசிகள் கூட அசையாமல் நின்றிருந்தன. வெளியில் சத்தங்கள் இல்லாத அமைதி. ஆனால் அந்த அமைதிக்குள் ஒரு நுண்ணிய…