36. குதிரை லாயத்தை ஓட்டியிருந்தது சிறை. அருகிலேலேயே தொழுவமும், குதிரைகள் லாயமும் இருக்கவேண்டும். சிறைச்சாளரத்தின் வழியே உள்ளே விழுந்திருந்த ஒளித்துண்டில், விலங்குகளுக்காக … மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 32Read more
Author: nagarathiramkrishna
எனது வலைத்தளம்
அன்புடையீர், எதிர்வரும் ஜூலைமாதத்துடன் எனது வலைத்தளம் தொடங்கி ஒரு வருடம் முடியப்போகிறது. இதுவரை ஏறக்குறைய 9000 நண்பர்கள் வலத்தளத்தை பார்வையிட்டதாக கணக்கு. … எனது வலைத்தளம்Read more
துருக்கி பயணம்-7
அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ் – நாகரத்தினம் கிருஷ்ணா ஏப்ரல் – 1 மீண்டும் அண்ட்டால்யாவிலிருந்தோம். ஒரு வாரத்திற்குப் பின் … துருக்கி பயணம்-7Read more
மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 31
34. நாயக்கர் அவையை அலங்கரித்திருந்தார். அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அவரவர் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டியிருந்தது. சிறையிலடைத்திருந்த முதல் குற்றவாளியை நாயக்கர் … மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 31Read more
மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 30
« . நீ தெரிவிப்பது உண்மையெனில் வெங்கடாம்பாள் தமது மகனென்று விஜயநகர பேரரசுக்கு வாரிசாக அறிவித்திருக்க்கிற சிக்கம நாயக்கன் என்பவன், உண்மையில் … மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 30Read more
துருக்கி பயணம்-5
அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ் – நாகரத்தினம் கிருஷ்ணா மார்ச்-31 உயிர் வாழ்க்கையில் கிடைக்கும் ஒவ்வொரு … துருக்கி பயணம்-5Read more
துருக்கி பயணம்-5
துருக்கி பயணம்-5 அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ் – நாகரத்தினம் கிருஷ்ணா மார்ச்-30 இரண்டாம் நாளாக கப்படோஸ் பிரதேசத்தை பார்வையிட … துருக்கி பயணம்-5Read more
மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 29
32. வெகு நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் மதிற்சுவருக்கு மறுபக்கம் நள்ளிரவில் தொலைந்த ஆட்டைத்தேடி அலைந்ததும், செண்பகத்துடன் மூன்று காவலர்கள் களையும் … மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 29Read more
துருக்கி பயணம்-4
அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ் மார்ச்-29 நேற்றே கப்படோஸ¤க்குக் வந்திருந்தபோதும், இன்றுதான் கப்படோஸை உண்மையாக தரிசித்தோம். பயணத்தில் கப்படோஸில் கழித்த … துருக்கி பயணம்-4Read more
மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 28
31. கார்த்திகைமாதம். காலை நேரம். சாம்பல் நிற வானம் சோம்பல் முறித்துக் கொண்டிருந்தது. வடகிழக்குப் பருவக்காற்று சந்திராயன் துர்க்கத்தினாலோ அல்லது … மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 28Read more