Posted in

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 38

This entry is part 24 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

ஹரிணி   46.  எரிக் நோவா தெரிவித்திருந்த கதை ஆர்வமூட்டுவதாக இருந்தது. என்ன படித்தாய்? எனக்கேட்டேன். Philology என்று எனக்கு விளங்காத … மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 38Read more

Posted in

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 37

This entry is part 9 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

எரிக் நோவா 44. வெள்ளித்தகடுபோல பிரகாசித்த நீரில் தூரத்தில் இரண்டொரு படகுகள் தெரிந்தன. அவை நிற்கின்றனவா போகின்றனவாவென்று சொல்வது கடினம். ஒரு … மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 37Read more

நீர் மேல் எழுத்து (சிறுகதைகள்) – ரெ. கார்த்திகேசு
Posted in

நீர் மேல் எழுத்து (சிறுகதைகள்) – ரெ. கார்த்திகேசு

This entry is part 27 of 35 in the series 29 ஜூலை 2012

மனிதத்தைப்போலவே சிறுகதை அருகிவருகிறது. சிறுகதை கவிதையின் உரைநடை வடிவமென்பதை ஒப்புக்கொண்டால், இன்றைய படைப்புலகில் சிறுகதைகளின் இடமென்ன அதன் தலைவிதி எப்படி என்பதுபோன்ற … நீர் மேல் எழுத்து (சிறுகதைகள்) – ரெ. கார்த்திகேசுRead more

Posted in

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 36

This entry is part 14 of 35 in the series 29 ஜூலை 2012

42. கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய நகர சாம்ராச்சியத்தை உலுக்கிய உள்நாட்டு பிரச்சினை முடிவுக்கு வந்ததைப்போல தெரிகிறது. கிருஷ்ணபுர படை எறும்பு … மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 36Read more

Posted in

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 35

This entry is part 4 of 37 in the series 22 ஜூலை 2012

40.     மகன் சிக்கம நாயக்கனா, கிருஷ்ணப்ப நாயக்கரா யாரை குற்றம் சொல்வது, ஏதோவொரு அமானுஷ்ய சக்தி ஜீவனுள்ள பொம்மைகளைக்கொண்டு காட்சிகளாக நகர்த்துகிறது. … மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 35Read more

Posted in

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 34

This entry is part 24 of 32 in the series 15 ஜூலை 2012

– நாகரத்தினம் கிருஷ்ணா 39. பிள்ளை மனம் குழப்பத்தில் இருந்தது. கிருஷ்ணபுரத்தில் நாளைய தினம் எதுவும் நடக்கலாமென்ற நிலை. இரண்டு நாட்களுக்கு … மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 34Read more

Posted in

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 33

This entry is part 28 of 41 in the series 8 ஜூலை 2012

38. குத்துக்காலிட்டு தெருவாசலில் உட்கார்ந்திருந்த ஜெகதாம்பாள் வீட்டெதிரே கூண்டு வண்டி நிற்பதைக்கண்டு எழுந்தாள். பூட்டியிருந்த எருதுகள் சிறுநீர்கழிக்கும் சத்தம் கேட்டது. கிழக்கில் … மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 33Read more

Posted in

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 33

This entry is part 15 of 41 in the series 8 ஜூலை 2012

38. குத்துக்காலிட்டு தெருவாசலில் உட்கார்ந்திருந்த ஜெகதாம்பாள் வீட்டெதிரே கூண்டு வண்டி நிற்பதைக்கண்டு எழுந்தாள். பூட்டியிருந்த எருதுகள் சிறுநீர்கழிக்கும் சத்தம் கேட்டது. கிழக்கில் … மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 33Read more

துருக்கி பயணம்-8 – இறுதிப் பகுதி
Posted in

துருக்கி பயணம்-8 – இறுதிப் பகுதி

This entry is part 25 of 32 in the series 1 ஜூலை 2012

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ் ஏப்ரல் ஒன்றாம் தேதி பிற்பகல்  அண்ட்டல்யாவின் பழைய நகரத்தோடு கழிந்தது. ஒரு தேசத்தைப்போலவே    ஊர் … துருக்கி பயணம்-8 – இறுதிப் பகுதிRead more

Posted in

தமிழிலக்கியத்தை பிரெஞ்சுமொழியினருக்கு அறிமுகப்படுத்த

This entry is part 8 of 32 in the series 1 ஜூலை 2012

அன்புடையீர் தமிழிலக்கியத்தை பிரெஞ்சுமொழியினருக்கு அறிமுகப்படுத்தவேண்டுமென்கிற முனைப்பில் சில எளிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். மேற்குலகிற்கும் பிரெஞ்சு சூழலுக்கும் பொருந்தக்கூடிய ஒரு சிறுகதையைத் தேர்வு … தமிழிலக்கியத்தை பிரெஞ்சுமொழியினருக்கு அறிமுகப்படுத்தRead more