மனுஷி கவிதைகள் —- ஒரு பார்வை  ‘ முத்தங்களின் கடவுள் ‘ தொகுப்பை முன் வைத்து….

மனுஷி கவிதைகள் —- ஒரு பார்வை ‘ முத்தங்களின் கடவுள் ‘ தொகுப்பை முன் வைத்து….

1985 - ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் பிறந்தவர் மனுஷி . இவரது இயற்பெயர் ஜெயபாரதி. புதுவையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளார். ' குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள் ' [ 2013 ] இவரது முதல் கவிதைத் தொகுப்பு.…
மயூரா ரத்தினசாமி கவிதைகள் — ஒரு  பார்வை

மயூரா ரத்தினசாமி கவிதைகள் — ஒரு பார்வை

மயூரா ரத்தினசாமி ' நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தை ' என்ற கவிதைத் தொகுப்பைத் தந்துள்ளார். தலைப்பே வித்தியாசமானது; சிந்திக்க வைக்கிறது. இச்சொற்கள் உருவாக்கும் தொனி ஒருவித தவிப்பை வாசகன் மனத்தில் உருவாக்குகிறது. " கவிதையெழுதுவதை அவஸ்தை என நான் உணரவில்லை. சமூகத்தின்…

செந்தி கவிதைகள் — ஒரு பார்வை

    திருமங்கலம் அருகில் ஒரு பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வரும் செந்தி [ 1968 ] ' நினைவுகளுக்குப் பின் --- ஹைக்கூ ' , ' பிறிதொன்றான மண் ' போன்ற கவிதைத் தொகுதிகளுக்குப் பின் இந்த '…

அதங்கோடு அனிஷ்குமார் கவிதைகள்

அதங்கோடு கிராமம் குமரி மாவட்டத்தில் உள்ளது. அனிஷ்குமார் ஆங்கில இலக்கியம் படித்துவிட்டுக் கல்லூரியில் பணிபுரிகிறார். ' நிறங்களின் பேராசைக்காரர்கள் ' என்ற தொகுப்பில் 51 கவிதைகள் உள்ளன. இவர் கவிதைகளில் சில புரியும். சில பூடகத்தன்மை அல்லது இருண்மை கொண்டு கடினமாக…

அ. ரோஸ்லின் கவிதைகள் — ஒரு பார்வை

  தமிழில் முதுகலை முடித்து மதுரை மாவட்டத்தில் ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார் அ. ரோஸ்லின். ' அழுகிய முதல் துளி ' பெண் எனும் மழை ' , ' மஞ்சள் முத்தம் ' என மூன்று கவிதைத்…

அ. வெண்ணிலா கவிதைகள் ‘ நீரில் அலையும் முகம் ‘ தொகுப்பை முன் வைத்து….

  ' நீரில் அலையும் முகம் ' தொகுப்பின் கவிதைகளுக்குத் தலைப்பு இல்லை [ சில கவிதைகளுக்குத் தலைப்பு இருப்பதுதான் சிறப்பு ] . வெண்ணிலா கவிதைகள் எளியவை , நேர்படப் பேசுகின்றன. யதார்த்தம் பளிச்சிடும் இடங்கள் பல. மனைவியைக் கணவன்…
கவிதாவின் கவிதைகள் —- ‘ என் ஏதேன் தோட்டம் ‘       தொகுப்பை முன் வைத்து ……

கவிதாவின் கவிதைகள் —- ‘ என் ஏதேன் தோட்டம் ‘ தொகுப்பை முன் வைத்து ……

யாழ்ப்பாணத்துக்காரரான கவிதா தற்போது வசிப்பது நோர்வேயில். இவர் நாட்டியத் தாரகையாகவும் தன் கலைப் பயணத்தைத் தொடர்கிறார். ' பனிப்படலத் தாமரை ' இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ; இது இரண்டாவது, இதில் 40 கவிதைகளுக்குமேல் உள்ளன. அழுத்தமாகச் சுயம் பேசும்…

இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள்

கோவையில் வசித்து வரும் இளங்கோ கிருஷ்ணன் [ இயற்பெயர் ; பா. இளங்கோவன் ] வரி ஆலோசகராகப் பணிசெய்து வருகிறார். ஃறிணை என்ற பெயரில் கவிதைகள் , கட்டுரைகள் எழுதியுள்ளார். ' பட்சியன் சரிதம் ' இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு.…

அன்பாதவன் கவிதைகள் – ஒரு பார்வை

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ' தனிமை கவிந்த அறை ' கவிதைத் தொகுப்பை எழுதிய அன்பாதவன் [ இயற்பெயர் ஜ .ப அன்புசிவம் ] விழுப்புரத்துக்காரர். பல இலக்கியப் பத்திரிகைகளில் எழுதியுள்ளார். பல நூல்கள் எழுதியுள்ளார். பல பரிசுகள் பெற்றுள்ளார். 96 பக்கங்கள்…

த. அறிவழகன் கவிதைகள்

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் விருத்தாசலம் வட்டம் வெளிக்கூனங்குறிச்சி என்ற ஊர்க்காரர் அறிவழகன். ' போக்குமடை ' என்ற கவிதைத் தொகுப்பில் கிராமத்து அழகையும் உயிர்த் துடிப்புள்ள வாழ்க்கையையும் பதிவு செய்துள்ளார். திரைப்படத் துறையில் இருக்கும் இவர் கவிதைகள் யதார்த்தப் போக்கில் மனிதம் பேசுகின்றன.…