Posted in

நினைவுகளின் சுவட்டில் – 94

This entry is part 1 of 37 in the series 22 ஜூலை 2012

அந்தக் காலத்தில் ஹிராகுட்/புர்லா முகாம்களில் என்ன தமிழ் தினசரி பத்திரிகை வந்தது, எது எனக்குப் படிக்கக் கிடைத்தது என்று நினைவில்லை. அங்கு … நினைவுகளின் சுவட்டில் – 94Read more

நினைவுகளின் சுவட்டில் (93)
Posted in

நினைவுகளின் சுவட்டில் (93)

This entry is part 19 of 32 in the series 15 ஜூலை 2012

இன்னொரு நண்பரைப் பர்றிச் சொல்லவேண்டும் என்று இருந்தேன். அவர் பெயர் நினைவுக்கு வருவதாயில்லை. இப்போது தான் என்ன மாயமோ திடீரென்று மின்னல் … நினைவுகளின் சுவட்டில் (93)Read more

Posted in

அறுபது வருடங்களுக்கு முந்திய ஒரு கணம்

This entry is part 18 of 32 in the series 15 ஜூலை 2012

நான் 1950 களின் ஆரம்ப வருடங்களின் நிகழ்வுகளைப் பற்றி எழுதுகிறேன். மார்ச் 19-ம் தேதி ஹிராகுட் அணைக்கட்டின் நிர்வாக அலுவலகத்தில் ஆரம்பித்தது … அறுபது வருடங்களுக்கு முந்திய ஒரு கணம்Read more

Posted in

நினைவுகளின் சுவட்டில் (92)

This entry is part 4 of 41 in the series 8 ஜூலை 2012

ராஜ்காங்பூர், கல்கத்தா சுற்றிவந்த புராணத்தை இவ்வளவு தூரம் நீட்டி முழக்கி சொன்னதில் ஒரு விஷயம் தவறி விட்டது. அது எங்களுடன் இருந்த … நினைவுகளின் சுவட்டில் (92)Read more

Posted in

நினைவுகளின் சுவட்டில் (91)

This entry is part 4 of 32 in the series 1 ஜூலை 2012

நாங்கள் அடுத்து பயணம் சென்றது கல்கத்தாவுக்கு. பஞ்சாட்சரம், மணி, இருவரைத் தவிர எங்களில் வேறு யாரும் பெரிய நகரத்தைப் பார்த்திராதவர்கள். அந்த … நினைவுகளின் சுவட்டில் (91)Read more

Posted in

நினைவுகளின் சுவட்டில் – 90

This entry is part 5 of 43 in the series 24 ஜூன் 2012

  அடுத்த நாள் காலை ராஜ்காங்பூருக்குப் போனோம் என்பது நினைவில் இருக்கிறது. இந்த பயணம் முழுதிலும் கலுங்காவைப் பற்றி ஜார்ஜ் தன் … நினைவுகளின் சுவட்டில் – 90Read more

Posted in

உமர் கய்யாமின் ருபாய்யத் – தமிழில் தங்க ஜெயராமன்

This entry is part 4 of 43 in the series 24 ஜூன் 2012

ருபாய்யத் பற்றி எனக்கு முதலில் தெரிய வந்தது  ஃபிட்ஜெரால்டின் ஆங்கில மொழிபெயர்ப்பில். அடுத்து தேசிக விநாயகம் பிள்ளையின் மொழிபெயர்ப்பில் 1950- களின் … உமர் கய்யாமின் ருபாய்யத் – தமிழில் தங்க ஜெயராமன்Read more

Posted in

நினைவுகளின் சுவ ட்டில் (89)

This entry is part 26 of 43 in the series 17 ஜூன் 2012

காலையில் எழுந்து பார்த்தால் கம்பும் கழியுமாக ரயில் நிலைய ப்ளாட்ஃபாரத்தில் இருந்த கூட்டம் இல்லை. ஆனால் ரயில் நிலையத்துக்கு வெளியே சுற்றிலும் … நினைவுகளின் சுவ ட்டில் (89)Read more

Posted in

அன்னியமாகிவரும் ஒரு உன்னதம் – பழகி வரும் ஒரு சீரழிவு

This entry is part 25 of 43 in the series 17 ஜூன் 2012

நா. விச்வநாதனை எத்தனை பேர் அறிவார்களோ, படித்திருப்பார்களோ, படித்து ரசித்திருப்பார்களோ தெரியாது. இன்றைய எழுத்து வானில் ஒளிரும் தாரகைகளில் அவர் இல்லை. … அன்னியமாகிவரும் ஒரு உன்னதம் – பழகி வரும் ஒரு சீரழிவுRead more

திலக பாமா – தனித்து நிற்கும் ஒரு கவிஞர்
Posted in

திலக பாமா – தனித்து நிற்கும் ஒரு கவிஞர்

This entry is part 30 of 41 in the series 10 ஜூன் 2012

  திலக பாமா ஒரு கவிஞர். இதோடு நான் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் சமீபகாலமாக இது சாத்தியமில்லாது போய்க்கொண்டு இருக்கிறது. நான் … திலக பாமா – தனித்து நிற்கும் ஒரு கவிஞர்Read more