Posted in

பிம்பத்தின் மீதான ரசனை.:-

This entry is part 47 of 51 in the series 3 ஜூலை 2011

இணைந்திருந்த போதும் ஒரு தனிமையின் துயரத்தைத் தருவதாய் இருந்தது அது. புன்னகை முகம் காட்டி ஒரு பெண் திரும்பிச் செல்லும்போது அவள் … பிம்பத்தின் மீதான ரசனை.:-Read more

Posted in

ஆன்மாவின் உடைகள்..:_

This entry is part 11 of 51 in the series 3 ஜூலை 2011

வெள்ளுடை தேவதைகளையும் செவ்வுடை சாமிகளையும் மஞ்சளுடை மாட்சிமைகளையும் பச்சை உடை பகைமைகளையும் படிமங்களாய்ப் புதைத்தவற்றை வர்ணாசிர தர்மமாய் வெளியேற்றும் ப்ரயத்னத்தில்.. ப்ரக்ஞையோடு … ஆன்மாவின் உடைகள்..:_Read more

Posted in

மேலதிகாரிகள்

This entry is part 28 of 46 in the series 26 ஜூன் 2011

உறங்கத் தாமதமாகும் ஒவ்வொரு இரவும் சுமந்து வருகிறது உழைப்பின் களைப்பை அலுவலகம் உறிஞ்சிச் சுவைத்த நேரத்தை பார்களில் அமர்ந்து பீராக உறிஞ்சியபடி … மேலதிகாரிகள்Read more

Posted in

முதுகில் பதிந்த முகம்

This entry is part 31 of 46 in the series 19 ஜூன் 2011

பால்கனியில் தொற்றியபடி கண்மறையும் வரை கையாட்டி உள்வந்து படுக்கை விரிப்புகளை உதறிச் செருகும்கணம் இரவு ஊடலில் திரும்பிப் படுக்க முதுகில் பதிந்த … முதுகில் பதிந்த முகம்Read more

Posted in

5 குறுங்கவிதைகள்

This entry is part 6 of 46 in the series 19 ஜூன் 2011

ஒளியூட்டப் போகிறோமா எரியூட்டப் போகிறோமா என அறிவதில்லை பற்றவைக்கப்படும் தீக்குச்சிகள்.. ************************************************** புழுவைப் போல உள்நுழைந்து பத்து மாத உறக்கம்.. கொடி … 5 குறுங்கவிதைகள்Read more

Posted in

ஒன்றுமறியாத பூனைக்குட்டி..:-

This entry is part 29 of 33 in the series 12 ஜூன் 2011

ஷாப்பிங் மால்களில் முயல்குட்டிகளும் பூனைக்குட்டிகளும் கடந்த போது அவன் கண்கள் அவைபோல் துள்ளின. கூட வரும் மனைவி பார்க்கும்போது கீழ்விடுவதும் பின் … ஒன்றுமறியாத பூனைக்குட்டி..:-Read more

Posted in

அலையும் வெய்யில்:-

This entry is part 28 of 33 in the series 12 ஜூன் 2011

பார்க் பெஞ்சுகளில் சூடு ஏறி அமர்ந்திருந்தது. மரங்கள் அயர்ந்து அசைவற்று நின்றிருந்தன. ஒற்றைப்படையாய்ப் பூக்கள் பூத்திருந்தன. கொரியன் புல் துண்டுகள் பதிக்கப்பட்டுக் … அலையும் வெய்யில்:-Read more

Posted in

சௌந்தர்யப்பகை

This entry is part 29 of 46 in the series 5 ஜூன் 2011

குத்தீட்டி கண்களில் சுமந்தலைந்து நாகம் யார் விழியில் விஷம் பாய்ச்சலாமென. தன்னினத்தில் ஒன்றுடன் பார்க்கக்கூடப் பிடிக்காமல் முன்ஜென்மப் பகையாகிறது சம்பந்தமற்ற சச்சரவுகளில்.. … சௌந்தர்யப்பகைRead more

Posted in

ரகசிய சுனாமி

This entry is part 27 of 46 in the series 5 ஜூன் 2011

என்னுள்ளே உறைந்து என்னுடன் இறந்துவிடும் ரகசியங்கள் பனிக்கட்டிகளாய்.. பென்குவின்கள் வழுக்கும் பாறையில் விளையாடி மீன் பிடித்துண்ணும்.. சங்குகளுக்குள்ளும் சிப்பிகளுக்குள்ளும் நுழைந்து மென்தசைகள் … ரகசிய சுனாமிRead more

Posted in

சொர்க்கவாசி

This entry is part 4 of 43 in the series 29 மே 2011

கனவுகள் மேலிமைக்குள்ளிருந்து கீழிமைவழி கசிந்தன. புத்தக வாசத்தோடே பலகனவுகளும். அச்சிலிடப்பட்ட சிறுபத்ரிக்கையும் ஆளையடித்துத் திரிசங்காக்குகிறது இன்னும் பேர்காணும் பேரின்பம் வேண்டி. பெரிய … சொர்க்கவாசிRead more