-ஜெயானந்தன். ஒப்பற்ற தமிழின் படைப்பாக பார்க்கப்படும் மோகமுள் நாவல் வழியாக, நம் இதயங்களில் வந்தமர்ந்த எழுத்து சிற்பி தி.ஜானகி ராமன். … தி.ஜானகிராமனும்- சிக்மெண்ட் ஃபிராய்டும்Read more
Author: irajeyanandan
சிதறுண்ட சிறுத்தை. (1 நிமிடக்கதை)
-ஜெயானந்தன் அவளுக்கு ரூம் கிடைக்கவில்லை. பிறகு, அவனது ரூமில்தான் தங்க நேர்ந்தது. அவள் மல்டி நேஷனல் கம்பெனியில் … சிதறுண்ட சிறுத்தை. (1 நிமிடக்கதை)Read more
ஒரு பெண்ணும், சில ஆண்களும்
அவளை அழைத்தார்கள். விளம்பர உலகின் மாடலாக, அவள் கைகள், கண்கள் இடுப்பும், தொடையும் வழியும் போதை கண்களில் கண்டனர் ஆண்கள். முதலில் … ஒரு பெண்ணும், சில ஆண்களும்Read more
நீ
ஒரு தேன் சிட்டுக்கு காத்து நிற்கின்றேன் மலர்களின் மடியில். வாழ்க்கை என்ன நாம் அழைத்தால் வருவதா! அதன் மடியில் நாம்தான் மண்டியிடுகின்றோம். … நீRead more
உப்பு, புளி,மிளகாய்
உப்பு, புளி,மிளகாய். (கவிதை) எஞ்சி நின்ற நாலு வார்த்தைகளும் வெளியேறிவிட்டன. கதவிடுக்கில் மாட்டிக்கொண்ட வாழ்க்கை உப்பு புளி மிளகாய் எதார்த்தத்தை பதார்த்த … உப்பு, புளி,மிளகாய்Read more
மக்களே!
ஓடும் நதியில்தான் எல்லா அசடுகளும் ஓடுகின்றன. கற்பை எண்ணி எந்த பத்தினியும் இறங்க வில்லை ஆற்றில். யோனிக்கழுவ ஒரு கை நீர் … மக்களே! Read more
இதற்குத்தானா?
ஜெயானந்தன் ஆண் மீது விழும் சாட்டையடி யாக, யமுனாவின் கேள்வி, ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தின், காம சொருபத்தை … இதற்குத்தானா?Read more
ஓலைச்சுவடி
கைத்தவறி விழுந்த காலத்தை தேடுகின்றேன். உங்களின் லாந்தரில் இன்னும் கொஞ்சம் வெளிச்சம் தெரிகின்றது வீடோ காடோ எனக்கு வேண்டியது கவிதை எழுத … ஓலைச்சுவடிRead more
இருட்டு
இரா. ஜெயானந்தன் அவள் அவனின் இருட்டை சுமந்து சென்றாள் பண்ணிரண்டு வயதில் . சொல்ல முடியா வலி இதயம் முழுதும் ஊர்ந்து … இருட்டு Read more
ஆடுகளம்
கடைசி வரை அவன் சொல்லவில்லை. காலி மைதானத்தின் நடுவில் அமர்ந்துக்கொண்டு தலையை கிழக்கும் மேற்காக அசைத்துக்கொண்டு உற்சாகத்தில் துள்ளி குதித்தான். ம்…ம்…ஓடுங்கள். … ஆடுகளம்Read more