இதற்குத்தானா?
Posted in

இதற்குத்தானா?

This entry is part 9 of 9 in the series 30 மார்ச் 2025

    ஜெயானந்தன் ஆண் மீது விழும் சாட்டையடி யாக, யமுனாவின் கேள்வி,  ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தின்,  காம சொருபத்தை … இதற்குத்தானா?Read more

ஓலைச்சுவடி
Posted in

ஓலைச்சுவடி

This entry is part 7 of 9 in the series 30 மார்ச் 2025

கைத்தவறி விழுந்த  காலத்தை தேடுகின்றேன்.  உங்களின் லாந்தரில்  இன்னும் கொஞ்சம்  வெளிச்சம் தெரிகின்றது  வீடோ காடோ எனக்கு வேண்டியது  கவிதை எழுத  … ஓலைச்சுவடிRead more

இருட்டு 
Posted in

இருட்டு 

This entry is part 6 of 6 in the series 23 மார்ச் 2025

இரா. ஜெயானந்தன் அவள்  அவனின் இருட்டை  சுமந்து சென்றாள்  பண்ணிரண்டு வயதில் . சொல்ல முடியா  வலி  இதயம் முழுதும்  ஊர்ந்து … இருட்டு Read more

Posted in

ஆடுகளம்

This entry is part 2 of 3 in the series 9 மார்ச் 2025

கடைசி வரை அவன் சொல்லவில்லை. காலி மைதானத்தின் நடுவில் அமர்ந்துக்கொண்டு தலையை கிழக்கும் மேற்காக  அசைத்துக்கொண்டு  உற்சாகத்தில்  துள்ளி குதித்தான்.  ம்…ம்…ஓடுங்கள். … ஆடுகளம்Read more

Posted in

நன்றி

This entry is part 7 of 7 in the series 23 பிப்ரவரி 2025

உங்களிடமிருந்து  நான்  நிறையக்கற்று கொள்கின்றேன். மனம் நிறைந்த  அன்பைத்தருகின்றீர்கள்.  மற்றவர்களின்  இதயத்தை திறக்க  சாவியைத்தருகின்றீர்கள்.  கள்ளத்தனங்களின்  கால் தடங்களை காண்பிக்கின்றீர்கள்  அறிவுப்பாதைகளின்  … நன்றிRead more

துணை
Posted in

துணை

புத்தகக்கடைக்கு  மனைவியையும்  அழைத்துச்சென்றேன்  வயோதிகத்தில்.  கோயில்,குளமோ போகாமல்  புதுமைப்பித்தனையும்  கி.ரா.வையும், பிரமீளையும்,  ஜெயகாந்தனையும் காட்டியவுடன்  மிரண்டுப்போய்,  மயிலை, கபாலீஸ்வரர் கோயிலுக்கு  வழிக்கேட்டாள்.  … துணைRead more

வசந்தம் வரும்
Posted in

வசந்தம் வரும்

This entry is part 1 of 12 in the series 16 பிப்ரவரி 2025

அப்போதுதான் வந்தமர்ந்த  புதுப்பறவையை பார்த்தேன்.  இணைக் காண சோகம்  பாடும் தேடலில் கண்டேன்.  எங்கிருந்தோ  வந்த  வண்ணத்துப்பூச்சி  பறவையின்  முகத்தில் அமர்ந்து … வசந்தம் வரும்Read more

Posted in

துணை

This entry is part 1 of 3 in the series 2 பிப்ரவரி 2025

எங்கோ  தலைசாய்த்து பார்க்கின்றது  சிட்டுக்குருவி.  துணையை தேடுகின்ற காலத்தில்  வேதனையை  முழுங்கிவிடுகின்றது.  ஒற்றைக்குருவியாய்  சுள்ளிகள் பொறுக்கி  கூடும் கட்ட  உடல் வேதனை.  … துணைRead more

Posted in

இலக்கியம் என்ன செய்யும். 

This entry is part 3 of 8 in the series 19 ஜனவரி 2025

ஜெயானந்தன்  வாழ்வின் தீரா நதியின் ஓட்டத்தில், மனித வாழ்வு எதிர்கொள்ளும் எல்லாவிதமான வலிகளும், மனித வாழ்வின் சாபம்.  இதில் கலைஞன் தப்பித்து சிறிது … இலக்கியம் என்ன செய்யும். Read more

Posted in

போதி மரம்

This entry is part 4 of 4 in the series 12 ஜனவரி 2025

எனக்கு  ஞாபகமில்லை  அவரை.  அவர்  எனைப்பார்த்து  புன்னகையை சிந்தினார்  நானும்  சிந்தினேன்.  அருகில்  வந்தார். நானும்  அவரருகே சென்றேன்.  நினைவில்லையா…., இழுத்தார்.  … போதி மரம்Read more