ஜெயானந்தன் ஆண் மீது விழும் சாட்டையடி யாக, யமுனாவின் கேள்வி, ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தின், காம சொருபத்தை … இதற்குத்தானா?Read more
Author: irajeyanandan
ஓலைச்சுவடி
கைத்தவறி விழுந்த காலத்தை தேடுகின்றேன். உங்களின் லாந்தரில் இன்னும் கொஞ்சம் வெளிச்சம் தெரிகின்றது வீடோ காடோ எனக்கு வேண்டியது கவிதை எழுத … ஓலைச்சுவடிRead more
இருட்டு
இரா. ஜெயானந்தன் அவள் அவனின் இருட்டை சுமந்து சென்றாள் பண்ணிரண்டு வயதில் . சொல்ல முடியா வலி இதயம் முழுதும் ஊர்ந்து … இருட்டு Read more
ஆடுகளம்
கடைசி வரை அவன் சொல்லவில்லை. காலி மைதானத்தின் நடுவில் அமர்ந்துக்கொண்டு தலையை கிழக்கும் மேற்காக அசைத்துக்கொண்டு உற்சாகத்தில் துள்ளி குதித்தான். ம்…ம்…ஓடுங்கள். … ஆடுகளம்Read more
நன்றி
உங்களிடமிருந்து நான் நிறையக்கற்று கொள்கின்றேன். மனம் நிறைந்த அன்பைத்தருகின்றீர்கள். மற்றவர்களின் இதயத்தை திறக்க சாவியைத்தருகின்றீர்கள். கள்ளத்தனங்களின் கால் தடங்களை காண்பிக்கின்றீர்கள் அறிவுப்பாதைகளின் … நன்றிRead more
துணை
புத்தகக்கடைக்கு மனைவியையும் அழைத்துச்சென்றேன் வயோதிகத்தில். கோயில்,குளமோ போகாமல் புதுமைப்பித்தனையும் கி.ரா.வையும், பிரமீளையும், ஜெயகாந்தனையும் காட்டியவுடன் மிரண்டுப்போய், மயிலை, கபாலீஸ்வரர் கோயிலுக்கு வழிக்கேட்டாள். … துணைRead more
வசந்தம் வரும்
அப்போதுதான் வந்தமர்ந்த புதுப்பறவையை பார்த்தேன். இணைக் காண சோகம் பாடும் தேடலில் கண்டேன். எங்கிருந்தோ வந்த வண்ணத்துப்பூச்சி பறவையின் முகத்தில் அமர்ந்து … வசந்தம் வரும்Read more
துணை
எங்கோ தலைசாய்த்து பார்க்கின்றது சிட்டுக்குருவி. துணையை தேடுகின்ற காலத்தில் வேதனையை முழுங்கிவிடுகின்றது. ஒற்றைக்குருவியாய் சுள்ளிகள் பொறுக்கி கூடும் கட்ட உடல் வேதனை. … துணைRead more
இலக்கியம் என்ன செய்யும்.
ஜெயானந்தன் வாழ்வின் தீரா நதியின் ஓட்டத்தில், மனித வாழ்வு எதிர்கொள்ளும் எல்லாவிதமான வலிகளும், மனித வாழ்வின் சாபம். இதில் கலைஞன் தப்பித்து சிறிது … இலக்கியம் என்ன செய்யும். Read more
போதி மரம்
எனக்கு ஞாபகமில்லை அவரை. அவர் எனைப்பார்த்து புன்னகையை சிந்தினார் நானும் சிந்தினேன். அருகில் வந்தார். நானும் அவரருகே சென்றேன். நினைவில்லையா…., இழுத்தார். … போதி மரம்Read more