Posted in

உங்கள் மகிழ்ச்சி, என் பாக்கியம்!

This entry is part 14 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

“இது ஒரு புது யுகத்தின் தொடக்கம். வேலியே பயிரை மேய்ந்த காலம் கரைந்து விட்டது. உங்கள் பயிரை நீங்களே அறுவடை செய்யும் … உங்கள் மகிழ்ச்சி, என் பாக்கியம்!Read more

Posted in

புதிய தலைமைச் செயலகம் மருத்துவமணை ஆகிறது

This entry is part 15 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

சமச்சீர் கல்விக்கு அடுத்தபடியாக புகைந்து கொண்டிருக்கும் பிரச்சனை, ஓமந்தூரார் அரசு எஸ்டேட்டில் கட்டப்பட்டுள்ள 1200 கோடி கட்டிடம் என்ன ஆகும் என்ற … புதிய தலைமைச் செயலகம் மருத்துவமணை ஆகிறதுRead more

Posted in

ஐ-போன் வியாதி

This entry is part 10 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

“உள்ள வாங்க”, கண்ணாடி அணிந்து, மூன்று முறை குளித்து, ‘கம கம’வென வந்து உட்கார்ந்த மருத்துவர், தன் முதல் நோயாளியை உள்ளே … ஐ-போன் வியாதிRead more

Posted in

லோக்பால் மசோதா- முதுகெலும்பு இல்லாத தவளை

This entry is part 22 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

நேற்று மன்மோகன் சிங்க் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, லோக்பால் மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்களும், … லோக்பால் மசோதா- முதுகெலும்பு இல்லாத தவளைRead more

Posted in

வாரக் கடைசி.

This entry is part 43 of 47 in the series 31 ஜூலை 2011

“சாப்பாடு எடுத்துக்கிட்டியா மா?” புளிச்சை மறைக்கும் பார்வையுடன் தூக்கத்திலிருந்து எழுந்த லலிதா. காலை 7 : 15 மணிக்கு வண்டி ஏற … வாரக் கடைசி.Read more

ஜெயலலிதா மீதான மக்களின் காழ்ப்புணர்ச்சி
Posted in

ஜெயலலிதா மீதான மக்களின் காழ்ப்புணர்ச்சி

This entry is part 25 of 47 in the series 31 ஜூலை 2011

கடந்த ஆட்சி மாற்றத்தை அடுத்து எல்லா பத்திரிக்கைகளிலும், மக்கள் புரட்சி! மக்கள் விழித்துக் கொண்டனர்! மக்கள் பாடம் கர்பித்துவிட்டனர்! என்றெல்லாம் பரபரப்பு … ஜெயலலிதா மீதான மக்களின் காழ்ப்புணர்ச்சிRead more

Posted in

விசித்திர சேர்க்கை

This entry is part 10 of 32 in the series 24 ஜூலை 2011

“அம்மா இருட்டா இருக்கு”, ரமணி தன் அன்னையின் இடுப்பை கட்டி அணைத்துக் கொண்டான். “விளக்கு ஏத்த எண்ணெய் இல்லடா ராஜா. அம்மாவை … விசித்திர சேர்க்கைRead more

Posted in

‘அது’ வரும் பின்னே, சிந்தை தெளியட்டும் முன்னே

This entry is part 4 of 34 in the series 17 ஜூலை 2011

“ஓடு! மேல ஓடு! நிக்காதே”, நந்தினியின் தோளைப் பற்றித் தள்ளினார் வாசுதேவன். “நீங்களும் வாங்க. கிட்ட வந்திடுச்சு. வாங்க சீக்கிரம்”, படபடப்போடு … ‘அது’ வரும் பின்னே, சிந்தை தெளியட்டும் முன்னேRead more

Posted in

மூன்று கன்னங்களில், மூன்று விரல்கள்

This entry is part 10 of 38 in the series 10 ஜூலை 2011

“என்னய்யா கேசு?”, இடுப்பில் நிக்காத காக்கி கால் சட்டையை மேலே இழுத்தபடி உள்ளே நுழைந்தார் துணை ஆய்வாளர். நாள் முழுவதும் அமைச்சரின் … மூன்று கன்னங்களில், மூன்று விரல்கள்Read more

Posted in

தளம் மாறிய மூட நம்பிக்கை!

This entry is part 15 of 51 in the series 3 ஜூலை 2011

“ஒரு முறை மட்டுமே உபயோகம் படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் திருவள்ளூர் நகராட்சிப் பகுதியில் தடை செய்யப் பட்டுள்ளது. நாங்கள் விற்பதுமில்லை! உபயோகிப்பதுமில்லை!” … தளம் மாறிய மூட நம்பிக்கை!Read more