Posted inகதைகள்
குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 20
குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 20 ஜோதிர்லதா கிரிஜா கல்லூரியில் தங்களால் இயன்ற அளவுக்கு டிக்கெட்டுகளை விற்ற பிறகு, எஞ்சியவற்றை வெளியே சென்று விற்க ராதிகாவும் பத்மஜாவும் முடிவு செய்தார்கள். அவை பெரும்பாலும் ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் டிக்கெட்டுகள். அடையாற்றில், ஒரு பெரிய…