இது என்ன பார்வை?

                               ஜோதிர்லதா கிரிஜா         (18.3.1973 கல்கியில் வந்தது. தொடுவானம் எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் இடம் பெற்றது.)          ஞானப்பிரகாசம் வீட்டுக்குப் போனதன் பின்னரும் அமைதியாக இல்லை. அவன் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது என்றால் மிகை…

ராமராஜ்ஜியம் எனும் மாயை

    ஜோதிர்லதா கிரிஜா      ராம ராஜ்ஜியம் என்பது ஒரு நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் நியாயம் வழங்கும் ஒரு நேர்மையான அரசனின் நல்லாட்சி என்று புகழப்பட்டு வருகிறது. ராமர் மகாவிஷ்ணுவின் ஏழாம் அவதாரம் என்று நம்பப்படுகிறது. கடவுள் மனிதனாக இறங்கும்…

மெய்ப்பாடு  

                ஜோதிர்லதா கிரிஜா (குங்குமம் 30.4.2004 இதழில் வந்தது. “மாற்றம்” எனும் சேது-அலமி பதிப்பக வெளியீட்டில் இடம் பெற்றது,)      அன்னம்மா ஒரு திடீர் உந்துதலில் “அமுதம்” வார இதழுக்கு அனுப்பிய…

நகராத அம்மிகள்

              ஜோதிர்லதா கிரிஜா (குங்குமம் 25.07.2003 இதழில் வந்தது. மாற்றம் எனும் சேது-அலமி – சென்னை 600 017 – வெளியீட்டில் இடம் பெற்றது.)       சங்கரராமனுக்கு வியப்பாக இருந்தது. தங்கள் திருமணத்துக்கு…

வலி

ஜோதிர்லதா கிரிஜா (கிருஹ ஷோபா இதழில் சில ஆண்டுகளுக்கு முன் வந்தது.)                    சுந்தரம் நம்ப முடியாதவராய் அப்படியே நின்று போனார். அவரும்  கடந்த இரண்டு ஆண்டுகளாய் மைதிலிக்கு வரன் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை. ளுக்காக வரன்…
பெரியப்பாவின் உயில்

பெரியப்பாவின் உயில்

ஜோதிர்லதா கிரிஜா             (ஏப்ரல் 1988  “தமிழரசு” இதழில் வெளிவந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன்  ‘மகளுக்காக’தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)                                                                                     “என்னங்க! இங்க கொஞ்சம் வாங்களேன்!” என்று லல்லி கூவிய கூவல் எட்டு வீடுகளுக்குக் கேட்கக்கூடியது போல் அவ்வளவு இரைச்சலாக இருந்தது.…

ஆண் வாரிசு

    ஜோதிர்லதா கிரிஜா   (”சுமங்கலி” யின் 15.6.1987 இதழில் வெளியானது. “அது என்ன நியாயம்?’ எனும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட தொகுப்பில் உள்ளது.)          “இந்தத் தடவையாவது ஆண்பிள்ளையாப் பெத்துண்டு வாடியம்மா. இந்த வம்சம்…

பெண் பிள்ளையானாலும் என் பிள்ளை

  ஜோதிர்லதா கிரிஜா (தினமணி கதிர் 20.10.2002 இதழில் வந்தது.  “மாற்றம்” எனும் சேது-அலமி பிரசுரத்தின் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)       செண்பகத்துக்குப் பிள்ளைப்பேற்று நாள் வெகு நெருக்கத்தில் வந்துவிட்டது. வயிற்றைத் தூக்கிக்கொண்டு அவளால் நடக்கவே முடியவில்லை. தோள்களையும் கைகளையும்…

“தையல்” இயந்திரம்

  ஜோதிர்லதா கிரிஜா (1998 லேடீஸ் ஸ்பெஷல் ஆண்டு மலரில் வந்தது.  கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் “நேர்முகம்” எனும் தொகுதியில் உள்ளது.)       ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்பதற்கேற்ப, அமிர்தாவின் திருமணம் எளிய முறையில் நடந்து முடிந்துவிட்டது. அம்மாவுடன் இருபத்து மூன்று…

பெண்ணுக்கென்று ஒரு கோணம்

    ஜோதிர்லதா கிரிஜா (கல்கி தீபாவளி மலர்-1987 இல் வந்தது.  “மகளுக்காக” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)                தயாநிதியும் கிருத்திகாவும் ஒருசேரத் தலை உயர்த்தித் தங்கள் தாயைப் பார்த்தார்கள். இருவருக்கும் முன்பாகப் பரப்பி  இருந்த இலைகளில்…