Posted in

ஏப்ரல் 29, 21: பாரதிதாசன் பிறந்த நாள்-மறைந்த நாள் நினைவுச் சிறுகதை: ஒரு சந்திப்பு, ஓர் அங்கீகாரம்

This entry is part 4 of 41 in the series 8 ஏப்ரல் 2012

வாத்தியார் வேணு நாயக்கருக்குக் கலியாணம். வாத்தியார் என்றால் பள்ளிக்கூட வாத்தியார் அல்ல. கழி சுழற்றவும் பிடிகள் போட்டு எதிராளிக்கு முதுகில் மண் … ஏப்ரல் 29, 21: பாரதிதாசன் பிறந்த நாள்-மறைந்த நாள் நினைவுச் சிறுகதை: ஒரு சந்திப்பு, ஓர் அங்கீகாரம்Read more

சித்தர் பெயரால் சென்னையில் ஒரு பகுதி
Posted in

சித்தர் பெயரால் சென்னையில் ஒரு பகுதி

This entry is part 3 of 42 in the series 25 மார்ச் 2012

சென்னை மண்ணுக்கென்று ஏதோ விசேஷம் இருக்கிறது போலும். சென்னை மாநகரமாக அது உருவெடுக்கும் முன்பே இந்த விசேஷம் ஏற்பட்டு அதன் பிறகும் … சித்தர் பெயரால் சென்னையில் ஒரு பகுதிRead more

வரலாற்றை இழந்துவரும் சென்னை
Posted in

வரலாற்றை இழந்துவரும் சென்னை

This entry is part 25 of 45 in the series 26 பிப்ரவரி 2012

பழம் பெருமை பேசி மகிழ்வதில் தமிழனுக்கு அலாதி இன்பம். தவறில்லை. ஆனால் பேச்சில் உள்ள ஆர்வம் அந்தப் பெருமைக்குக் காரணமான வரலாற்றுத் … வரலாற்றை இழந்துவரும் சென்னைRead more

Posted in

நூல் மதிப்புரை – செல்லம்மாவின் அடிச்சுவட்டில்…

This entry is part 19 of 31 in the series 5 பிப்ரவரி 2012

பொதுவாக இலக்கிய ஆளுமைகளின் பன்முகங்களில் ஒரு முகம் குறிப்பாக மிகவும் அணுக்கத்தில், கூடவே வாழ்ந்து அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புலப்படுவதாக இருக்கும். அப்படியொரு … நூல் மதிப்புரை – செல்லம்மாவின் அடிச்சுவட்டில்…Read more

Posted in

டிசம்பர் 11 பாரதி பிறந்த நாள் சிறுகதை: வாடாமல்லிகை

This entry is part 12 of 39 in the series 4 டிசம்பர் 2011

மாங்கொட்டைச் சாமிக்குப் பேச்சு வராது என்றுதான் ரொம்பப் பேருக்கு எண்ணம். ஆனால் அது சரியல்ல. சாமி ஆள் பார்த்து, அளந்துதான் பேசும். … டிசம்பர் 11 பாரதி பிறந்த நாள் சிறுகதை: வாடாமல்லிகைRead more

Posted in

ஜயமுண்டு பயமில்லை

This entry is part 36 of 44 in the series 30 அக்டோபர் 2011

காற்றில் மிதந்து வருகிற மாதிரி பரவச நிலையில் வந்துகொண்டிருந்த கவிஞரை அவர்கள் எதிர்கொண்டனர். விடியிருளில் நிழலுருவாய்த்தான் அவரது வடிவம் புலப்பட்டது. ஆனால் … ஜயமுண்டு பயமில்லைRead more

Posted in

மனித நேயம் கடந்து ஆன்ம நேயத்துக்கு

This entry is part 12 of 45 in the series 9 அக்டோபர் 2011

மலர்மன்னன் “பிறர் கட்டுரைகளுக்கு மறுமொழியாக உனது கருத்துகளைத் தெரிவிப்பதைவிடத் தனிக் கட்டுரைகளாகப் பதிவு செய். ஏனெனில் காலப் போக்கில் பிறர் கட்டுரைகளுக்கு … மனித நேயம் கடந்து ஆன்ம நேயத்துக்குRead more

வெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம்
Posted in

வெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம்

This entry is part 30 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

– எந்தவொரு நிகழ்வுக்கும் மறுபக்கம் உண்டு. ஆனால் பெரும்பாலும் ஏதேனும் ஒரு பக்கமே உரத்த குரலிலான பிரசாரத்தின் விளைவாகப் பார்வையில் படுவதும் … வெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம்Read more

பாராட்டுவதற்கு ஏதுமற்றவரா கருணாநிதி?
Posted in

பாராட்டுவதற்கு ஏதுமற்றவரா கருணாநிதி?

This entry is part 10 of 51 in the series 3 ஜூலை 2011

அவ்வப்போது எனக்கு வரும் மின்னஞ்சல்களில் கேட்கப்படும் கேள்வி, எப்போது பார்த்தாலும் மு.கருணாநிதி அவர்களைக் கடுமையாக விமர்சித்தும் கண்டித்தும் எழுதி வருகிறீர்களே, அப்படியானால் … பாராட்டுவதற்கு ஏதுமற்றவரா கருணாநிதி?Read more

அண்ணாவும் மாணவர்-தொழிலாளர் மோதலும்: மேலும் கொஞ்சம் பேசலாம்
Posted in

அண்ணாவும் மாணவர்-தொழிலாளர் மோதலும்: மேலும் கொஞ்சம் பேசலாம்

This entry is part 29 of 46 in the series 26 ஜூன் 2011

தில்லி ராம் லீலா மைதானத்தில் பாபா ராம் தேவ் கூட்டிய கூட்டத்தை போலீசார் நட்ட நடு நிசியில் வலுக்கட்டாயமாகக் கலைத்தது பற்றிய … அண்ணாவும் மாணவர்-தொழிலாளர் மோதலும்: மேலும் கொஞ்சம் பேசலாம்Read more