Posted in

வேர் மறந்த தளிர்கள் – 8,9,10

This entry is part 20 of 29 in the series 23 ஜூன் 2013

8  சித்தப்பா           நான் பிறந்த சிலாங்கூர் மாநிலம் சிறப்பான மாநிலம் என்பார்.அதைக் கேட்டு மகிந்து போவேன்! கிள்ளானில் பிறந்ததற்காகப் பெருமையும் … வேர் மறந்த தளிர்கள் – 8,9,10Read more

Posted in

வேர் மறந்த தளிர்கள் – 6,7

This entry is part 19 of 24 in the series 9 ஜூன் 2013

6 கடவுள்கள்             சில வேளைகளில் தோட்டத்தை ஒட்டியுள்ள பச்சைக் காட்டிலிருந் பன்றிகள் இப்படித் தென்படுவதுண்டு. ஒருநாள் பால்மரம் வெட்டும் தொழிலாளர்களைக் … வேர் மறந்த தளிர்கள் – 6,7Read more

Posted in

வேர் மறந்த தளிர்கள் 4-5

This entry is part 20 of 21 in the series 2 ஜூன் 2013

4 காலையில் வெற்றி குளிர்சாதனப்பெட்டியின் கதவைத் திறந்து உள்ளே இருந்த போத்தலிலுள்ள குளிர்ந்த நீரை எடுத்து வாயில் ஊற்றிக் கொள்கிறான்! வயிற்றில் … வேர் மறந்த தளிர்கள் 4-5Read more

Posted in

வேர் மறந்த தளிர்கள் 3

This entry is part 40 of 40 in the series 26 மே 2013

3 சிறிய குடும்பம் மூவர் கொண்டது அவனது சிறியக் குடும்பம்.பெற்றோருக்கு ஒரே பிள்ளை பார்த்திபன். அவனைத் தவிற அந்த வீட்டில் யாரும் … வேர் மறந்த தளிர்கள் 3Read more

Posted in

“ 13 ”

This entry is part 10 of 28 in the series 5 மே 2013

  “முனுசாமி….முனுசாமி…! ” “அட….மாரிமுத்துவா….? என்னப்பா…..சவுக்கியமா…?” மனைவிக்கு உதவியாக சனிக்கிழமை சந்தையில் காய்கறிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த முனுசாமி  தன் கையில் வைத்திருந்த … “ 13 ”Read more

Posted in

வேர் மறந்த தளிர்கள் – 2

This entry is part 27 of 29 in the series 28 ஏப்ரல் 2013

3 சிறிய குடும்பம் மூவர் கொண்டது அவனது சிறியக் குடும்பம்.பெற்றோருக்கு ஒரே பிள்ளை பார்த்திபன். அவனைத் தவிற அந்த வீட்டில் யாரும் … வேர் மறந்த தளிர்கள் – 2Read more

Posted in

வேர் மறந்த தளிர்கள் – 1

This entry is part 31 of 0 in the series 21 ஏப்ரல் 2013

1 அம்பிகை “பார்த்திபா ……! பார்த்திபா…..!’’ “என்னம்மா……?” “படுக்கைய விட்டு எழுந்திரிக்காம…..இன்னும் நீ என்ன செய்யுற?” அம்மா அம்பிகை அதட்டுகிறார். “அம்மா…..!” … வேர் மறந்த தளிர்கள் – 1Read more

Posted in

கரிகாலன் விருது தேவையில்லை

This entry is part 4 of 26 in the series 17 மார்ச் 2013

கடந்த 10.3.2013 ஞாயிறு தலைநகர்,கிராண்ட்பசிபிக் தங்கும் விடுதியில் ‘கரிகாலன்’ விருது வழங்கும் நிகழ்வினை மலேசிய எழுத்தாளர் சங்கம் மிகச் சிறப்பாக நடத்தியது … கரிகாலன் விருது தேவையில்லைRead more

Posted in

இலக்கு

This entry is part 2 of 31 in the series 2 டிசம்பர் 2012

       சங்ககால இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட டத்தோ இனியனுக்கு, குறுஞ்சி நிலத்தின் கூறுகளாகக் காணப்படும் மலையும் மலையைச் சார்ந்த இடமும் … இலக்குRead more

Posted in

சொன்னேனே!

This entry is part 31 of 41 in the series 25 செப்டம்பர் 2011

வே.ம.அருச்சுணன்- மலேசியா. மாத்திகா மும்முரமாகக் கிளம்பிக்கொண்டிருந்தாள்! “ஏம்மா,மாத்திகா கோயில் திருவிழாவில்தானே கலந்து கொள்ளப் போரே!” அம்மா சிவபாக்கியம் அக்கறையோடு கேட்கிறார். “ஆமாம்மா … சொன்னேனே!Read more