Posted inகவிதைகள்
டி.கே.துரைசாமியை படியுங்கள் !
நேதாஜிதாசன் ராமச்சந்திரனா என கேட்பார் எந்த ராமசந்திரன் என்றும் கேட்பார் சாவிலும் சுகம் உண்டு என்பார் சுசிலா அழகு என்பார் அது ஏன் என்றும் தெரியவில்லை என்பார் இந்த மனதை வைத்து எதுவும் செய்யமுடியாது என்பார் தனிமையில் தனிமையோடு தான் இருந்தார்…