அறிவியற்பா: பொருண்மையீர்ப்பு அலைகள்!

அறிவியற்பா: பொருண்மையீர்ப்பு அலைகள்!

இரா. நாகேஸ்வரன். நேற்று வெளிவந்த பொருண்மையீர்ப்பு அலைகளைப் பற்றியக் கண்டுபிடிப்பை வைத்து ஒரு வெண்பா! ஈரேழ் உலகை சூலகத்தில் இட்டவள் சீராய் விரித்த விஞ்சை ஓதுவோம் கூராய் குறுக்கி, பலகணியில் நோக்கிலும் (அதன்) தீரா அழகே/அறிவேச் சிறப்பு [இரண்யகர்ப்பம் போன்ற பேரண்டம்…

பிளந்தாயிற்று

நேதாஜிதாசன் புலம்பிகொண்டே இருக்கும் நாக்கை அறுத்தாயிற்று கிறுக்கிக்கொண்டே இருக்கும் கையை அறுத்தாயிற்று நடந்து கொண்டே இருக்கும் காலை வெட்டியாயிற்று மூச்சு விட்டு கொண்டே இருக்கும் இதயத்தை பிளந்தாயிற்று. அமைதியாகவே இருக்கும் மீதியை என்ன செய்வதென்றே தெரியவில்லை Surya V.N (Nethajidhasan) Nethajidhasan.blogspot.in
விசாரணை

விசாரணை

சிறகு இரவி 0 வெனிஸில் விருதுகளைக் குவித்த படம், வெகு ஜன ரசனைக்கு வித்திடுமா? வலிக்க வலிக்க காட்சிகள் ரணமாக நெஞ்சில் அறையும் நிதர்சனமாக ஒரு திரை அனுபவம். 0 ஆந்திர குண்டூரில் பிழைப்புக்காக குடியேறும் பாண்டி, முருகன், அப்சர், மூவரும்…
பெங்களூர் நாட்கள்

பெங்களூர் நாட்கள்

– சிறகு இரவி 0 பெங்களூர் வாழ்வை கனவாக எண்ணி வாழும் மூவரின் வாழ்க்கையை சிலிர்ப்புடன் சொல்லும் சுகமான படம். 0 ஜாதக தோஷத்தால் மேற்படிப்பு சிதைந்து, சிவபிரகாஷுடன் சட்டென்று திருமணமாகும் திவ்யா, சிறு வயதிலிருந்தே பெங்களூரை எண்ணிக் கனவு காணும்…
கருணையின் சுடர் –  பஷீரின் வாழ்க்கை வரலாறு

கருணையின் சுடர் – பஷீரின் வாழ்க்கை வரலாறு

  பாவண்ணன் இந்தியாவின் மிகச்சிறந்த பத்து எழுத்தாளர்களின் பட்டியலில் ஒருவரென அனைவராலும் சுட்டிக் காட்டப்படும் ஒரு பெயர் வைக்கம் முகம்மது பஷீர். நேஷனல் புக் டிரஸ்டு வழியாக ஆதான் பிரதான் திட்டத்தின் கீழ் வெளிவந்த அவருடைய ‘பாத்துமாவின் ஆடும் இளம்பருவத்துத் தோழியும்’…
பிரம்மராஜனின் கவியுலகம் :  இயங்குதளங்களும், இயக்குவிசைகளும்

பிரம்மராஜனின் கவியுலகம் : இயங்குதளங்களும், இயக்குவிசைகளும்

லதா ராமகிருஷ்ணன்   [*எனது ’வரிகளின் கருணை’ என்ற தலைப்பிட்ட, நவீன தமிழ்க்கவிஞர்களை முன்வைத்து எழுதப்பட்ட 19 கட்டுரைகளைக் கொண்ட நூலில் ( வெளியீடு: சந்தியா பதிப்பகம், முதல் பதிப்பு ஆகஸ்ட் 2005) இடம்பெற்று கட்டுரை இது.]   *இக்கட்டுரை புதிய…
விஜயதாரகை  அறிமுகம் இமைகள்  கவிழ்ந்த  இலக்கிய  இதழ்

விஜயதாரகை அறிமுகம் இமைகள் கவிழ்ந்த இலக்கிய இதழ்

புகலிடத்தில் வரையறைக்குள் நின்று பெண்ணியம்பேசிய ஆளுமையின் காலத்தை பதிவுசெய்த ஆவணம் ரேணுகா தனஸ்கந்தா - அவுஸ்திரேலியா இலங்கையிலும் புகலிடம்பெற்ற அவுஸ்திரேலியாவிலும் ஒரு இலக்கியத்தாரகையாக மிளிர்ந்த எழுத்தாளரும், பெண்ணியச் சிந்தனையாளரும் சமூகப்பணியாளருமான திருமதி அருண். விஜயராணி கடந்த ஆண்டு இறுதியில் மறைந்து நாட்கள்…

ஆண் பாவங்கள்

அழகர்சாமி சக்திவேல் மருத்துவம் சொல்கிறதாமே சிறுநீர் குடிப்பது உடம்புக்கு நல்லதென்று நானும் எனது அண்ணனும் தினமும் சிறுநீர் குடிக்கும் கழிப்பறைப் பீங்கான் பாத்திரங்கள்... கழிப்பறையின் ஓர் ஓரத்தில் நானும் என் அண்ணனும் அடுத்தடுத்து.. அரைமணி நேரத்திற்கு ஒரு முறையாவது ஆண்களின் அழுக்கு…

வாழ்க்கையை முறைப்படுத்த இலக்கியப் பகிர்வு அவசியம்! – எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்

சந்திப்பு: வே.தூயவன் தமிழ் நவீன இலக்கிய உலகில் திருப்பூரின் அடையாளங்களில் ஒருவர் சுப்ரபாரதிமணியன். 13 நாவல்கள், 15 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 47 நூல்களை வெளியிட்டிருக்கும் இவர் தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்து வாழ்வியல் பிரச்சனைகளை இலக்கியரீதியாக வெளிப்படுத்தி வருபவர். ”சாயத்திரை“ என்ற…

குப்பையும் சாக்கடையும் துணை!

செந்தில் 2005ல் சுனாமி, 2010ல் தமிழின அழிப்பு, மீனவர் பிரச்சனை, ஊழல் வழக்குகள், 2015ல் மழையோ மழை...ஆனால் தண்ணீரை காணவில்லை..ஊரெல்லாம் குப்பையும் சாக்கடையும்...இப்படி பெரும் இழப்புகளினால், சிக்கல்களினால் ஆட்சி மாறத்தான் செய்கிறது. மக்களுக்கு இன்னும் ஜன நாயகத்தில் ஏதோ நம்பிக்கை...ஆனால், அவர்களால்…