இரு கவிதைகள்

  முகநூலை நான் 'லெவ் ' பண்ணுகிறேன்      எனக்கு முகநூல் மிகவும் பிடித்திருக்கிறது . அதை நான் 'லெவ் ' பண்ணுகிறேன் .   எனக்குப் பிடிக்காதவர்களை மற்றவர்கள் திட்டித் தீர்க்கிறார்கள். மனதுக்கு ரொம்பவும் இதமாக இருக்கிறது .  …

காதலர் தினம்

    ஈடன் தோட்டத்தின் மிச்ச சொச்சம். வணிகப்பாம்பும் சைத்தான்கள் காட்டும் ப்ளாஸ்டிக் ஆப்பிளும் பதினாறுகளில் பாய்ச்சுகின்றன‌ தேனாறும் பாலாறும். வாய்க்கால் வரப்புப்புல்லின் பனித்துளியில் கண்ணாத்தாவின் விழி வர்ணம் அந்த முனியனின் நரம்பு புடைத்தலில் யாழ் மீட்டியது. ஒரு பேருந்தில் எச்சில்…

‘நறுக்’ கவிதைகள்

    பெட்ரோல் எரிகிறது பிஸ்டன் துடிக்கிறது சுகமான பயணம் மோட்டாரோட்டிக்கு   ******* பத்தாம் மாடி தொட்டிக் கள்ளி தரைத் தென்னையிடம் தம்பட்டம் அடித்தது தாமே உயரமாம் தென்னையை விட   *********   எவ்வளவு பழுத்தாலும் பாகைக்கு கசக்க…

இளமுருகு கவிதைகள் — ஒரு பார்வை ‘ கோமுகி நதிக்கரைக் கூழாங்கல் ‘ தொகுப்பை முன் வைத்து…

  இளமுருகு யார் ? எங்கே இருக்கிறார் என்ற குறிப்பு எதுவும் இப்புத்தகத்தில் இல்லை. சில கவிதைகளுக்குத் தலைப்பு இல்லை ; சில தலைப்புடன்... காதல் ஒருவனிடம் என்னென்ன மாறுதல்களைத் தரும் எனப் பேசுகிறது முதல் கவிதை ' மாறுதல் '…

கதை சொல்லி .. நிகழ்ச்சி

  திருப்பூர் பெருமாநல்லூர் சாலை பாண்டியன்நகர் தாய்த்தமிழ்ப்பள்ளியில்          ” கதை சொல்லி ..  “ நிகழ்ச்சி  சனியன்று மருத்துவர் முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது. இலங்கையைச்சார்ந்த குழந்தை நூல்கள் எழுத்தாளர் ஓ கே குணநாதன் கலந்து கொண்டு  குழந்தைகளின் மன இறுக்கத்திலிருந்து  அவர்களை…

சி. கு. மகுதூம் சாயபுவின் பன்முக ஆளுமை

முனைவர் கோட்டி திருமுருகானந்தம் சிங்கப்பூர் thiru560@hotmail.com       பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சிங்கப்பூர்த் தமிழ்ப் பத்திரிகை உலகில் கொடிகட்டிப் பறந்தவர்களில் சி.கு. மகுதூம் சாயபு குறிப்பிடத்தக்க ஒருவராவார். இக்காலக் கட்டத்தில் சிங்கப்பூரில் வாழ்ந்த யாழ்ப்பாண வண்ணை நகர் சி.…

“நியாயம்”

 தருணாதித்தன்   மூர்த்தியின் மேசைக்கு அந்த மொட்டைக் கடிதம் வந்து சேர்ந்தது. "அன்புள்ள அய்யா, தங்களுக்கு " ராமசந்த்ரா பவன்" தெரியாமலிருக்க சாத்தியம் இல்லை. உங்களுக்கும் ராமசந்த்ரா என்றவுடன் மசால் தோசை ருசி நினைவில் நாவில் நீர் ஊறுகிறதல்லவா ? கூடவே…

ஒத்திகைகள்

    தூக்கம் கலையாத குழந்தையை அம்மா சீருடை மாட்டி பள்ளிக்கு இழுத்துப் போகிறாள்   நாளை ஊடக அதிர்வுகள் அடங்காமல் சாலை நெருக்கடியில் புகுந்து புறப்பட்டு பணியிட பரப்பரப்பை நோக்கி விரைய இது ஒத்திகை   வேட்கை வேட்டை துரத்தல்…

“ஒரு வார்த்தை ஒரு லட்சம்”

  அந்த ஒரு வார்த்தையில் செத்தேன் நான். உடம்பெல்லாம் ஆடிப்போனது. எதிர்பார்க்கவேயில்லை அவனிடமிருந்து. இதுக்குப் போய் எதுக்குங்க இப்டி? பதறிப்போனது மனசு. பரவால்ல…விடுங்க…அதனால ஒண்ணுமில்ல…. – உடனே மறுதலித்தேன். அந்த முகம் பச்சென்று மனதில் உட்கார்ந்து கொண்டது. கணத்தில் பார்வையிலிருந்து மறைந்து…

“எஸ்.எம்.ஏ.ராம் நாடகங்கள்”-புதிதாக வெளி வந்திருக்கும் நாடகத் தொகுப்பு நூல்

    நான் இதுவரை எழுதிய அனைத்து ஐந்து நாடகங்களையும் ஒரே தொகுப்பாகத் தொகுத்து  'எஸ்.எம்.ஏ.ராம் நாடகங்கள்' என்ற தலைப்பில் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறேன். நவீனத் தமிழ் நாடக வளர்ச்சிக்கான ஒரு சிறிய பங்களிப்பாக என்னுடைய நாடக முயற்சிகளையும் பதிவு செய்யும் முகமாக இந்தப் புத்தகம் வெளிவருகிறது. இலக்கிய…