தொடுவானம்  101. உன்னதமான உடற்கூறு.

தொடுவானம் 101. உன்னதமான உடற்கூறு.

" அனேட்டோமி " என்னும் உடற்கூறு மனித உடலின் அனைத்து பாகங்களையும் அறுத்துப் பார்த்து, தொட்டுத் தடவி பயிலும் ஒர் அற்புதமான பாடமாகும். ( இப்போதெல்லாம் இதற்கு போதுமான உடல்கள் கிடைக்காத காரணத்தால் பிளாஸ்டிக் பொம்மைகளையும் உறுப்புகளையும் வைத்துக்கூட பயில்கின்றனர். )…

இன்று இடம் உண்டு

வெற்றி தோல்வி பொருட்டல்ல போர்க்களம் புகுந்தவரையே நிறைத்திருக்கும் வரலாறு நிலத்தை நேசிப்பவர் குழந்தை வளர்த்து' குடும்பம் பேணியவர் சட்டம் மீறா நிராயுதபாணிகள் கல்வெட்டுக்களுக்கு அன்னியமாய் இவர் உரிமை மையமாய் வீர்ர் களம் புகுந்ததில்லை இரும்புக் கொல்லர் செய்த எழுத்தாணிக்கு அவரின் பெயரில்…
எனது நோக்கில் ” முடிவுறாதா முகாரி “

எனது நோக்கில் ” முடிவுறாதா முகாரி “

எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் " ஓலைதேடி எழுத்தாணி தேடி ஆளோய்ந்திருக்கும் மூலதேடி மூக்குக் கண்ணாடி முகத்திற் பொருத்தி வேளைவருமட்டும் காத்திருப்பார் " கவிதையெழுத முற்படுபவர் என்று சொல்லப் படும் நிலையில் நம் கவிஞர் பாஸ்கரன் இல்லை என்றுதான் எண்ணுகின்றேன்.…

பாம்பா? பழுதா?

    ”வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்” என்ற பழமொழி சரியாய்த்தான் சொன்னார்கள் போலிருக்கிறது. இரண்டுமே எளிதாகப் பிறர் உதவியின்றி எந்தத் தடங்கலும் வராமல் செய்ய முடியாத செயல்கள்தாம். அப்பப்பா, இந்த வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் எத்தனை சோதனைகள்,…
தாய்மொழிவழிக் கல்வி குறித்த “நரம்பு மொழியியல்” வாதம்

தாய்மொழிவழிக் கல்வி குறித்த “நரம்பு மொழியியல்” வாதம்

  முனைவா் பு.பிரபுராம், உதவிப் பேராசிரியா், தமிழ்த்துறை, கற்பகம் பல்கலைக்கழகம், கோயம்புத்தூா்-21.   கல்வியாளா்கள் “நரம்பு மெழியியல்”(neuro linguistics) என்ற துறை குறித்த கருத்தாக்கங்களை ஆழமாக அறிந்து, கல்விமொழி(Educational Language) குறித்த விவாதங்களைத் தீவிரமாக நடத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சுயநலன்களைத் தள்ளி…

பாலசந்தர் – ஒரு உணர்வுத் திரி

குமரன் "சொந்தம் பந்தம் என்பது எல்லாம் சொல்லித் தெரிந்த முறைதானே சொர்க்கம் நரகம் என்பது எல்லாம் சூழ்நிலை கொடுத்த நிறம் தானே" என்னும் வரிகள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? பாலசந்தரின் படைப்புகளை மனதுக்குள் படர வைத்து பத்திரப்படுத்தியிருக்கும் ரசிகர் எவருக்கும் இந்த…

தொட்ட இடமெல்லாம்…..

 மனஹரன்   தோட்டத்திற்குப் போக வேண்டும் புன்னகையைக் கையில் ஏந்தியபடி வழி நெடுகிலும் கனகாம்பர பூக்களாய் காத்திருப்பார்கள்   வீட்டின் முன் காய்த்திருக்கும் இளநீர்வெட்டி தாகம் தீர்ப்பார்கள்   கொல்லையில் அறுத்த வாழைக்காயை வறுக்கச்சொல்லி அதன் பதத்தையும் சொல்வார்கள்   மரத்தில்…

நித்ய சைதன்யா – கவிதைகள்

நித்ய சைதன்யா 1.நான் தர விரும்பும் ஒன்று நீ விரும்புவது ஒரு செடியின் அத்தனை மலர்களை ஒரு வனத்தின் அத்தனை கனிகளை ஒரு காதலின் அத்தனை வலிகளை ஒரு பிரிவின் அத்தனை துயர்களை ஒரு கூடலின் அத்தனை உச்சங்களை ஒரு துரோகத்தின்…

சொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம் கலந்து உரையாடல் – 02.01.2016

சொல்வனம் - விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம் கலந்து உரையாடல்பங்கேற்பவர்கள் : ஜெயந்தி சங்கர், சத்தியனந்தன் இவர்களுடன் சொல்வனம் ரவி சங்கரும், அழகியசிங்கரும் இடம் :                  பனுவல் விற்பனை நிலையம்…