தினம் என் பயணங்கள் – 47 யுக்தி

தினம் என் பயணங்கள் – 47 யுக்தி ஜி. ஜே. தமிழ்ச்செல்வி இந்த யுக்தி எனக்கு புதியதாகத் தெரிந்தது. அவன் நெடுநெடுவென்று வளர்ந்திருந்தான். மாநிறம். முகத்தில் அம்மைத் தழும்புகள், அவனை விகாரமாய் காண்பிப்பதற்கு பதிலாக வித்தியாசப்படுத்தியிருந்தது. அடர் கத்தரிபூ நிறத்தில், கருநிற…

கனவு இலக்கிய வட்டம் டிசம்பர் மாதக் கூட்டம்

கனவு இலக்கிய வட்டம் -------------------------------------------------- டிசம்பர் மாதக் கூட்டம்: நூல் அறிமுகம் கனவு இலக்கிய வட்டத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் 17/12/15 மாலை சக்தி பில்டிங், அம்மா உணவகம் அருகில், பாண்டியன் நகரில், திருப்பூர் நடந்தது. கலாமணி கணேசன்( தலைவர் ஸ்ரீ…
13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (1,2)

13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (1,2)

டேவிட் பார்கவியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரே வீச்சாய்ப் போய்க் கொண்டிருந்தாள் அவள். அந்தப் பின்பக்கத்திலிருந்து இவன் பார்வை அகலவேயில்லை. மனசு ஏங்கியது. துடித்துத் துவண்டது. பிடி கொடுக்கவே மாட்டேன் என்கிறாளே? தவியாய்த் தவிக்க விடுகிறாளே? அப்படியே கட்டிப்பிடித்து சாய்த்து, மடியில்…

மாமழையே வருக !

இரா. ஜெயானந்தன். சாதிமத பேதங்கள் வேரோடு களைய மாமழையே வருக ! மனிதமன மாசுகள் முற்றிலும் அகல மாமழையே வருக ! ஏழை பணக்காரன் எண்ணங்கள் ஒழிய மாமழையே வருக ! இந்து முஸ்ஸீம் கிருத்துவம் இணய மாமழையே வருக !…
சேவாபாரதி ‘வெற்றித் திருநாள்’ விழா நடத்தி பாரத இராணுவத்திற்கு பாராட்டு விழா

சேவாபாரதி ‘வெற்றித் திருநாள்’ விழா நடத்தி பாரத இராணுவத்திற்கு பாராட்டு விழா

சென்னையில் டிசம்பர் 16 (இன்று) சேவாபாரதி ‘வெற்றித் திருநாள்’ விழா நடத்தி பாரத ராணுவத்தைப் பாரட்டியது. விழாவில் பங்கு கொண்ட கர்னல் ப்ரதீப் குமார் சென்னை வெள்ளதில், ஒவ்வொரு நகரவாசியும் தன்னுடைய பங்கை சிறப்பாக செய்ததை கவனத்தில் கொண்டு வந்தார். சென்னை…

வாரிசு

வளவ. துரையன் அந்த வனாந்தரமே மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தது. கருங்காலி மரங்களும், தேவதாரு மரங்களும் வீசிய மெல்லிய காற்றில் கிளைகளை ஆட்டி ஆனந்தத்தில் ஆழ்ந்திருந்தன. செடிகளும், கொடிகளும் தத்தம் பூக்களைச் சொரிந்து மண்ணை மறைத்து மலர்ப்படுக்கை அமைக்க முயன்று கொண்டிருந்தன. நீர்நிலைகளில் இருந்த…

நன்னூலாரின் வினையியல் கோட்பாடு

ம.ராதிகா முனைவர் பட்ட ஆய்வாளர் மொழியியல் துறை பாரதியார் பல்கலைக்கழகம் கோவை – 46 முன்னுரை ஒரு மொழிக்கு இன்றியடையாத இலக்கணப்பிரிவு வினைச்சொல்லாகும். வினைச்சொல்லானது ஒரு பொருளின் படைப் பெயர்ச்சியைக்(Movement) காட்டும். இப்புடைப் பெயர்ச்சி நடைபெற்றதாகவும் இருக்கலாம், கற்பனையாகவும் இருக்கலாம். வினைச்சொல்…

எனது இறக்கைகள் பியிக்கப்பட்டிருந்தது !

நந்தன் ஆ இப்பொழுது தான் விழித்தேன் விர்ர் என்று பறந்திட ஓடினேன் பறக்க முடியவில்லை ? திரும்பிப் பார்த்தேன் என் இறக்கைகளை காணவில்லை என் இறக்கைகள் இருந்த இடத்தில் அவை பியிக்கப்பட்டதற்க்கான அடையாளம் மட்டுமே இருந்தது ஆ! என் இறக்கைகள் பியிக்கப்பட்டிருந்தது…
சகோதரி அருண். விஜயராணி   நினைவுகளாக  எம்முடன் வாழ்வார்.

சகோதரி அருண். விஜயராணி நினைவுகளாக எம்முடன் வாழ்வார்.

கலை - இலக்கியவாதி, சமூகப்பணியாளர் திருமதி அருண். விஜயராணி மறைவு எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும் தொழுது கெஞ்சி நின்றாலும் சூழ்ச்சி பலவும் செய்தாலும் வழுவிப் பின்னாய் நீங்கியொரு வார்த்தை யேனும் மாற்றிடுமோ, அழுத கண்ணீர் ஆறெல்லாம்…

மழையின் பிழையில்லை

- சேயோன் யாழ்வேந்தன் நன்றிகெட்டு மாமழை தூற்றுதும் நாகரிகக் கோமாளிக் கூட்டம். நீர்த்தடங்களை மறித்து மனைகளாக்கிய சுயநலம், வடிகால்களை பாலிதீனால் நிரப்பிய கொடூரம் மறைத்து மழைநீர் சேகரிப்புத்தொட்டிகள் பழுதடைந்ததுதான் காரணமென விதி எண் 110ன் கீழ் வெள்ளை அறிக்கை! குடும்பத்துக்கு ஓர்…