திருக்குறளில் இல்லறம்

செ.சிபிவெங்கட்ராமன் முனைவர் பட்ட ஆய்வாளர் ஓலைச்சுவடித்துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர். 613 010 மனமாசு அகற்றிய மக்களது ஒழுகலாறு என்று ஒற்றை வரியில் அறத்திற்குப் பொருள் தருகிறது தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக சங்க இலக்கியப் பொருளடைவு.உள்ளத்தில் தூய்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்…

எனது ஜோசியர் அனுபவங்கள் – 1

0 ஜோதிடர்களுடான எனது அனுபவங்கள் சுவையானவை! அப்போது நாங்கள் மாம்பலத்தில் இருந்தோம். எனது தகப்பனார் ஒரு வாழ்க்கையைத் தொலைத்த ஆசாமி. வருடத்தில் எந்த மாதத்தில் வேலையிலிருப்பார். எப்போது வேலையை விட்டு விட்டு வீட்டில் இருப்பார் என்பது எந்த சித்தரும் கணிக்க முடியாத…

சென்னை, கடலூர் குடும்பங்களை தத்தெடுக்கும் செயல்திட்டம்..

நண்பர்களே, சென்னையில் பாதிக்கப்பட்டவர்களை விட தன்னார்வலர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள் என்று மீட்பு படையில் இருந்த நண்பர் ஒருவர் சொன்னதாக கேள்விப்பட்டேன். சென்னை மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. உடனடி நிவாரணமாக உணவும், தண்ணீரும் இன்ன…

இருட்டில் எழுதிய கவிதை

குமரி எஸ். நீலகண்டன் இரவு ஒரு மணி… மயான அமைதி… ஆம்புலன்ஸ் சப்தம்… எங்கும் நிசப்தம்… இலைகளெல்லாம் சிலைகளாய் விறைத்து நின்றன.. வாகனங்கள் முக்கி முக்கி முன்னேறிக் கொண்டிருந்தன.. மழை அழுது கொண்டே இருந்தது.. உண்மையை உரக்கச் சொன்னது இயற்கை…. உணவில்லை…உடையில்லை..…
சென்னை மழையில் ஒரு நாள்

சென்னை மழையில் ஒரு நாள்

கடந்த ஒரு மாதமாக சென்னையை மழை புரட்டி போட்டு வருகிறது.தீபாவளிக்கு முந்தைய மழையிலேயே தாம்பரத்தில் உள்ள எங்கள் வீட்டின் உள்ளே தண்ணீர் வந்து விட்டது.54 ஆண்டுகளுக்கு முன் தாம்பரத்தில் அப்போதைய தபால்துறை அமைச்சர் டி டி கே பெயரில் உருவாக்கப்பட்ட நகர்.அப்பா…

அய்யனார் கதை

  சேயோன் யாழ்வேந்தன்   அய்யனாரும் ஒரு காலத்தில் பக்காவான கோபுரம் வைத்த கருங்கல் கட்டட கோயிலுக்குள் சப்பாரம் தேர் என்று சகல வசதிகளுடன் இருந்தவர்தான். கோயிலுக்குள் இவன் நுழையக்கூடாது, தேர் அவனிருக்கும் தெருவுக்குள் போகக்கூடாது என்பன போன்ற சண்டைகளால் தேர்…
மாமழையும் மாந்தர் பிழையும்!

மாமழையும் மாந்தர் பிழையும்!

மேகலா இராமமூர்த்தி   தமிழகத்தின் நீராதாரத்திற்கு அடிப்படையான வடகிழக்குப் பருவமழை (Northeast monsoon) இவ்வாண்டு பொய்யாமல் பெய்துள்ளது. வந்த ஓரிரு நாட்களிலேயே விரைவாய் விடைபெற்றுச் சென்றுவிடும் கடந்த ஆண்டுகளின் மழைபோலல்லாது, இவ்வருடத்திய மழை மிக்க வாஞ்சையோடு தமிழகத்தில் ஓரிரு வாரங்கள் தங்கிப்…

பிரபஞ்சம் தொடர்ந்து விரிவதை நோக்கிய வானியல் விஞ்ஞானி எட்வின் ஹப்பிள்

  (1889-1953) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/bPMW7Q77p74 https://youtu.be/k8fS_W4ZI1A  https://youtu.be/mUNP1Zd_IuM ​                             ​ https://youtu.be/dB4-hoe8KDI விரியும் பிரபஞ்சத்தைப்…