வைரஸ் தீ... விட்டில் மக்கள்.... இது காட்டுத் தீ அல்ல வீட்டுத் தீ என்ன செய்வது? விறகாகி எரிவதா? விலகி அணைப்பதா? சாம்பலாவதா? சரித்திரமாவதா? அடுத்த தலைமுறைக்கு நாம் விதையா? சிதையா? இதோ.... நாடு…
நாவினால் சுட்ட வடு பொருளிழந்த நிலையில் ஒரு வார்த்தை பொருள்முதல்வாதப் பயன்பாடுகள் சில கருதி திரும்பத்திரும்ப உச்சரிக்கப்படும்போதெல்லாம் உயிர் துளைத்து உட்புகுந்து வரவாக்கும் ரணம் வழக்கமாகிவிட்ட பின்னரும் _ வெடித்துமுடித்து வீதியோரம் வீசியெறியப்பட்டிருக்கும் குருவி…
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ’கடவுளையே கதிகலங்கச்செய்துவிட்டது பார் கொரோனா’ என்று கெக்கலிப்பார் சிலர். ’கடவுளே கொரோனா’ என்று கும்பிடுவார் சிலர். கண்பொத்தி யுள்ளே பூஞ்சையாய் ஒடுங்கிக் கிடக்கிறார் பார்’ என்பார் சிலர். ’கணக்கற்றோரின் கனவுகளையும்…
நந்தாகுமாரன் ஒரு எதிர்கவிதையின் விஷமத்தனம்உங்களுக்கு அவ்வளவு எளிதில்புரிந்துவிடலாகாதுஅதன் உள்மூச்சுஉங்களை மோப்பம் பிடிக்கும் போதேஅதன் வெளிமுச்சுநெருப்பு கக்கத் தயாராவதைக்கண்டுபிடித்தாலும்கண்டு கொள்ளாதீர்கள்அதன் குதர்கமும் குரூரமும்உங்களைப் பிடித்துக் கடித்தாலும் சரிஅமைதியாக இருங்கள்உங்களுக்குத் தான் எதுவுமே ஆகாதேநீங்கள் தான் சொற்சுவை,…
சுரேஷ் சுப்பிரமணியன் என்னைப்பற்றி... கதைகளிலும் கேட்டதில்லை கற்பனையிலும் தோன்றியதில்லை கனவிலும் கண்டதில்லை! அழையா விருந்தாளியாய் அகிலத்தில் நுழைந்தேன் அனைவருக்கும் அறிவுரை சொல்ல! நான் கடவுள் அல்ல கடவுளையும் கருவறைக்குள் தனிமைப்படுத்திவன்! அசுர வல்லரசுகளையும் ஆட்டம்…
ஆண்டவனே ஒரு தவம் செய்து கொண்டிருக்கிறான். மனிதனை நான் படைத்தேன் என்றால் நான் கற்பனை செய்யுமுன் அந்த மனதெனும் கர்ப்பத்தில் முன்பே வந்து படுத்திருக்கும் அந்த மனிதன் யார்? ஆண்டவன் தவம் இன்னும் கலையவில்லை.…
அருணா சுப்ரமணியன் நீயே உலகமென்று களித்திருந்தேன் உன்னால் ஓர் உலகம் கிடைத்த உன்மத்தத்தில் ....இவ்வுலகமே எனதானப் பொழுதிலும் உன்னையே என் உலகமென்று கொண்டிருந்தேன்..உலகத்தின் உதாசீனங்களை எல்லாம் உதறியெழ முடிந்த நீ ஏனோ என்னை உதாசீனமாய் உதறிட விழைந்தாய்? உதாசீனங்களை உதறிட முடிந்த எனக்கு உன் உதறலை உதாசீனப்படுத்த தெரியவில்லை...ஆகட்டும்,உதாசீனங்களை உதறிடக் கற்றவாறே உதறல்களை உதாசீனப்படுத்தவும் உருமாற்றிக்கொள்கிறேன் உன்னாலான உலகத்தில்...-அருணா சுப்ரமணியன்
தெங்குமரஹடாவுக்கு நான் சில முறை சென்றிருக்கிறேன். அடர்காட்டுக்குள் இருக்கும் ஊர். காட்டுக்குள் இருக்கும் மக்களுக்கு ஆடு கோழி தரும் ஒரு விழாவுக்கு கால்நடை மருத்துவர் ஒருவருடன் சென்றபோது அவற்றை அம்மக்களுக்குத் தரும் போது சத்யம்…
புலி வருது ! புலி வருது !! புலி வருதென அலறி அலை அலையாய் எழுந்தார் விழித்துக் கொண்டு ! இப்போது புலி வந்திருச்சி !!! உயிருக்குப் பயந்தோர் எல்லாம் ஓடி வாரீர் !…
(சிங்கப்பூர்) அதி அவசரத்தோடு நான் அவசரமுடிவோடு நான் என்னை மீற யாருமில்லை யாருக்குமில்லை…… காரண காரியத்தோடுதான் அன்று அந்த முடிவு அன்றைக்கு அது சரி எனினும் அம்மாக்கள் அம்மாக்களே அவர்கள் எதிர்த்திசையில்…