புலி வந்திருச்சி !

புலி வருது ! புலி வருது !! புலி வருதென அலறி அலை அலையாய் எழுந்தார் விழித்துக் கொண்டு ! இப்போது புலி வந்திருச்சி !!! உயிருக்குப் பயந்தோர்  எல்லாம் ஓடி வாரீர் ! தலை வைப்பீர் என் மீது !…

கைகொடுக்கும் கை

                                                                                             (சிங்கப்பூர்) அதி அவசரத்தோடு நான் அவசரமுடிவோடு நான் என்னை மீற யாருமில்லை யாருக்குமில்லை…… காரண  காரியத்தோடுதான் அன்று அந்த முடிவு அன்றைக்கு அது சரி எனினும் அம்மாக்கள் அம்மாக்களே அவர்கள் எதிர்த்திசையில் இலாவகமாக என்னைக் கையாண்டார்கள் வயது வாலிபம்…