Posted in

சாதி மூன்றொழிய வேறில்லை

This entry is part 7 of 28 in the series 29 ஏப்ரல் 2012

சாதி பேதங்கள் உயர்வு தாழ்வுகள் பற்றிப் பேசுவது நல்லது தான். எல்லோருக்கும் மிகவும் பிடித்த விஷயம் என்ற ஒன்றே போதுமே. ஆனால் … சாதி மூன்றொழிய வேறில்லைRead more

Posted in

முள்வெளி அத்தியாயம் -6

This entry is part 6 of 28 in the series 29 ஏப்ரல் 2012

இரண்டு கால் கட்டை விரல்களையும் இணைத்துக் கட்டியிருந்த கயிற்றை அருவாள் வெட்டியது. உடலின் மீது கட்டைகளை அடுக்கிப் பின் வரட்டிகளை அடுக்கினார்கள். … முள்வெளி அத்தியாயம் -6Read more

Posted in

குறுந்தொகையில் வழிபாட்டுத் தொன்மங்கள்

This entry is part 5 of 28 in the series 29 ஏப்ரல் 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பண்டையத் தமிழரின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடியாக … குறுந்தொகையில் வழிபாட்டுத் தொன்மங்கள்Read more

Posted in

”கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார்”

This entry is part 4 of 28 in the series 29 ஏப்ரல் 2012

  சிவனை முழுமுதற்கடவுளாகக்கொண்டு வழிபடுவோர் தமிழ்ச்சைவர்கள். ’தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவருக்கும் இறைவா போற்றி!’ என்பது இவர்கள் கொள்கை. சைவ சித்தாந்த … ”கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார்”Read more

Posted in

தாகூரின் கீதப் பாமாலை – 10 குழம்பிப் போன பயணி !

This entry is part 3 of 28 in the series 29 ஏப்ரல் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா களிப்புப் பூங்காவில் உலாவி வழி தவறிப் போன ஒரு … தாகூரின் கீதப் பாமாலை – 10 குழம்பிப் போன பயணி !Read more

Posted in

சே.ரா.கோபாலனின் “ மை “

This entry is part 2 of 28 in the series 29 ஏப்ரல் 2012

கத்தரி வெயிலின் கொடுமையைக் கொஞ்சம் நீக்கும், கடல் காற்றை அனுபவித் திருக்கிறீர்களா? அப்படி ஒரு சுகமான அனுபவத்தைக் கொடுத்தது “ மை” … சே.ரா.கோபாலனின் “ மை “Read more

Posted in

ரங்கராட்டினம்

This entry is part 1 of 28 in the series 29 ஏப்ரல் 2012

  காலையில் ஜம்மென்று வீட்டிலிருந்து கிளம்பிப் போன மணிஅய்யர்  ..வருவதற்குள் மிதுக்க வத்தல் மாதிரி துவண்டு போய் வீட்டுக்குள் நுழைந்தார்.இந்த உடம்புக்குள்ள … ரங்கராட்டினம்Read more