நான்கு கவிதைகள்

ஸிந்துஜா நகரம் தின்ற இரை அடுக்கு மாடிக் கட்டிடத்தில் மகளின் மனை . கதவைத் தட்டும் சத்தம் கேட்டுத் திறந்தேன் . தாடியுடன் ஒரு அறிமுகமற்றவர் . சிரித்தபடி "குப்புச்சாமி என்று இங்கே ? " "இல்லை. இங்கே யாரும் அப்படியில்லை…
தோழா – திரைப்பட விமர்சனம்

தோழா – திரைப்பட விமர்சனம்

– சிறகு இரவி 0 சக்கர நாற்காலியில் வாழும் கோடீஸ்வரனும் அவனது அன்புக்கு பாத்திரமாகும் கேடி ஒருவனும்! நெகிழ்ச்சியான திரைக்கதையுடன் இயக்குனர் வம்சி! 0 பிரஞ்சு படமான தி இன்டச்சபிள்ஸை தழுவி எடுக்கப்பட்ட தமிழ் படம் மண் மணம் மாறாமல் மனதைக்…
எஸ் ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா

எஸ் ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா

எனது புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ் இணைத்துள்ளேன். அவசியம் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன் மிக்க அன்புடன் எஸ்.ராமகிருஷ்ணன்
தொடுவானம்   114. தேர்வுகள் முடிந்தன .

தொடுவானம் 114. தேர்வுகள் முடிந்தன .

தொடுவானம் டாக்டர் ஜி. ஜான்சன் 114. தேர்வுகள் முடிந்தன . மூன்று மாதங்கள் ஓடி மறைந்தன. தேர்வு நாட்களும் வந்தன. இரண்டாம் ஆண்டின் இறுதித் தேர்வு. உண்மையில் நாங்கள் கல்லூரியில் சேர்த்த மூன்றாம் ஆண்டு இது. இரண்டாம் ஆண்டில் தொடங்கிய உடற்கூறு,…

எனக்குப் பிடிக்காத கவிதை

- சேயோன் யாழ்வேந்தன் எனக்குக் கவிதை பிடிக்காது பிடிக்காத கவிதை படித்து பிடிக்காத கவிதை எழுதி கவிதை எனக்குப் பிடித்துவிட்டது பிடித்த கவிதை படிப்பதும் இல்லை எழுதுவதும் இல்லை இரவைப் பற்றிய ஒரு கவிதையை அசைபோட்டுக்கொண்டிருக்கிறேன் இரவு முடிகையில் இந்தக் கவிதை…
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பெருநகரமான போர்ட்பிளேயரில்  கம்பராமாயணமூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கம்

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பெருநகரமான போர்ட்பிளேயரில் கம்பராமாயணமூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கம்

கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பெருநகரமான போர்ட்பிளேயரில் கம்பராமாயணமூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்க நிகழ உள்ளது. தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். எண்பதிற்கும்…