மீனாட்சி சுந்தரமூர்த்தி. . மாலதி கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். தோட்டத்திலிருந்து ரோஜாப்பூக்களைப் பூக்கூடையில் பறித்துக் கொண்டு வந்தாள் கனகம். ‘ மாலு … காதல் கடிதம்Read more
Series: 3 ஆகஸ்ட் 2025
3 ஆகஸ்ட் 2025
பார்வைப் பந்தம்
வளவ. துரையன் இக்குளிர்காலத்தில் கொட்டும் பனி உனக்குப் புரிகிறதா? மலர்களும் தருக்களும் நனைந்தது போதுமென்கின்றன. முன்பு இதேபோல ஒருநாளில் வந்து … பார்வைப் பந்தம்Read more
ஓர் இரவு
—-வளவ. துரையன் எப்பொழுதும் போல வழக்கமாக ஓர் இரவு விடிந்துவிட்டது ஆச்சர்யமாகவோ அதிசயமாகவோ எதுவும் நடக்கவில்லைதான். ஒரு கனவுகூட வரவில்லை. அது … ஓர் இரவு Read more
வா!
மனம் கனத்து போன சமயத்தில் உனை அழைத்தேன். நீ என்னமோ கூந்தலை அழகு செய்தாய் நகத்தில் சாயம் ஏற்றி புருவங்களை வில் … வா!Read more
நாக சதுர்த்தி
நாக சதுர்த்திக்கு ஒருத்தி ஆம்லேட் எடுத்துச்சென்று பாம்பு புற்று அருகே வைத்து பாலை ஊற்றினாள். பக்கத்துல கணவன் நின்றுக்கொண்டு வரும்போகும் பக்தர்களிடம் … நாக சதுர்த்திRead more
அசோகமித்திரன் சிறுகதைகள் – 9
– பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் தலைப்புகளில் விசேடமாக எதுவும் இல்லை. பல ஒற்றை வார்த்தைகள் கொண்டவை. விபத்து, டயரி, கோலம், ரிக்ஷா, … அசோகமித்திரன் சிறுகதைகள் – 9Read more
அசோகமித்திரன் சிறுகதைகள் – 8
–பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் பல சிறுகதைகள் சிறுகதையின் இலக்கணத்துக்குப் பொருந்தாதவை. ஒரு நாவலில் இருந்து தனியே எடுக்கப்பட்ட அத்தியாயம் போல் தோன்றுபவை. … அசோகமித்திரன் சிறுகதைகள் – 8Read more
அசோகமித்திரன் சிறுகதைகள் – 7
– பி.கே. சிவகுமார் தமிழ் இலக்கியத்துக்கு ஆக்கபூர்வமான பங்களிப்புச் செய்த எந்த எழுத்தாளரையும் – அவர் புனைவுகளை மட்டும் வைத்து – … அசோகமித்திரன் சிறுகதைகள் – 7Read more