சாவடி – காட்சிகள் 13-15

This entry is part 23 of 23 in the series 14 டிசம்பர் 2014

காட்சி 13   காலம் : பகல் களம்: வெளியே / உள்ளே (திண்ணை)   பண்ணையார் வீடு. ரெட்டைத் திண்ணை. ஒரு திண்ணையில் பாய் விரித்து பண்ணையார். சுவரில் பிரிட்டீஷ் சக்கரவர்த்திகள் படங்கள். தரையில் பவானி ஜமுக்காளம். அதில் சிதறி இருந்த சீட்டுக்கட்டுகளை அடுக்கி வைக்கும் வேலைக்காரன். எச்சில் படிக்கம். பனை ஓலை விசிறிகள். மண்பானை. மேலே பித்தளை டம்ளர். ஓரமாக கிராமபோன் பெட்டி – குழாய் ஸ்பீக்கரோடு   நாயுடுவும் ஐயங்காரும் வந்து கொண்டிருக்கிறார்கள். […]

மிருகத்தனமான கொலைத்திட்டம் (பங்களாதேஷின் கொலையுண்ட அறிவுஜீவிகள் நாள்)

This entry is part 22 of 23 in the series 14 டிசம்பர் 2014

1971, டிசம்பர் 14ஆம் தேதி, டாக்கா பல்கலைக்கழகத்தின் புல்லர் சாலையிலிருந்த ஆசிரியர்கள் குடியிருப்பில் குளிரில் காலை துவங்கியது. கிழக்கு பாகிஸ்தான் ரோட் டிரான்ஸ்போர்டின் புழுதி படிந்த மினி பஸ் அங்கு காலை 8;15க்கு நின்றது. அந்த பஸ்ஸிலிருந்து ஆறு அல்லதுஏழு பேர் இறங்கினார்கள். 16-H என்ற வீட்டின் கதவை தட்டினார்கள். ”இது சிராஜுல் ஹக் கானின் வீடா?” என்று தெளிவான வங்காளி மொழியில் அங்கிருந்தவரை கேட்டார். மற்றவர்கள் படிக்கட்டில் நின்றிருந்தார்கள். ஆமாம் என்று சிராஜுலின் இளைய சகோதரர் […]

தொடுவானம்  46. காலேஜ் லைப் ரொம்ப ஜாலி 

This entry is part 2 of 23 in the series 14 டிசம்பர் 2014

                                                                                                                                     டாக்டர் ஜி. ஜான்சன்                       தமிழ் வகுப்புக்குள் பெருமிதத்துடன் நுழைந்தேன். மூன்று விடுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்திருந்தனர். மொத்தம் நாற்பது பேர்கள். பேராசிரியர் இன்னும் வரவில்லை.நாங்கள் கைகள் குலுக்கி அறிமுகம் செய்துகொண்டோம். இனி ஒரு வருடம் தமிழ் வகுப்பில் ஒன்றாகப் பயில்வோம்.           பேராசிரியர் நுழைந்ததும் நாங்கள் எழுந்து நின்று வணக்கம் கூறி அவரை வரவேற்றோம்.அவர் முதிர் வயதுடையவர். பெயர் ஆளாளசுந்தரம். டையும் கோட்டும் அணிந்திருந்தார்.           எங்களைப் பார்த்து […]

அளித்தனம் அபயம்

This entry is part 3 of 23 in the series 14 டிசம்பர் 2014

  வளவ. துரையன் இராமபிரானின் தூதனாக இலங்கை சென்ற சிறிய திருவடியாகிய ஆஞ்சநேயர் அசோகவனத்தில் தவம் செய்த தவமாம் சீதாபிராட்டியைக் கண்டார். பின் அசோகவனத்தை அழித்தார். இலங்கையைத் தீக்கிரையாக்கி அயோத்தி வள்ளலை அடைந்தார். எம்பெருமானிடம் “கண்டனன் கற்பினுக்கணியைக் கண்களால்’ என்று மாருதி கூறினார். அண்ணனுக்கு மொழிந்த நீதிகள் பயனளிக்காததால் வீடணன் இலங்கையை விட்டு நீங்கி இராமபிரானிடம் அடைக்கலமானார். பின்னர் சுக்ரீவனும், அனுமனும், வீடணனும் உடன் வர இராம இலக்குவர் இருவரும் இலங்கையை அடைய வேண்டி கடற்கரையை அடைந்தனர். […]

மருத்துவ படிப்பு – ஒரு சமூக அந்தஸ்துக்‍காக மட்டுமே

This entry is part 4 of 23 in the series 14 டிசம்பர் 2014

    பனிரெண்டாம் வகுப்பில் மாநில அளவில் மாவட்ட அளவில் என அதிக மதிப்பெண்கள் பெரும் மாணவ-மாணவிகளை தொலைக்‍காட்சிகளில் பார்க்‍கும் பொழுது என்னவோ கருப்பாகவும், மாநிறமாகவும்தான் காணப்படுகிறார்கள். ஆனால் பெரும்பாலான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளால் தங்கள் மருத்துவமனை வளாகத்துக்‍குள்ளேயே நடத்தப்படும் மருத்துவக்‍ கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளைப் பார்த்தால் ஏதோ ஆங்கிலோ இந்தியர்களைப் போல செக்‍கச் செவேள் என ஜொலிக்‍கிறார்கள். அவர்களை புதிதாக பார்க்‍கும் யாரும், “இவர்கள் இந்தப்பகுதி மக்‍கள் இல்லை போல” என்று கேட்கும் அளவுக்‍கு தனித்துக்‍ […]

காத்திருக்கும் நிழல்கள்

This entry is part 5 of 23 in the series 14 டிசம்பர் 2014

மனஹரன், மலேசியா   காரை நிறுத்திவிட்டு, பள்ளி கெண்டினுக்குதான் ராஜாராம் வந்தார். வந்தவர் ‘சாப்பிடறத்துக்கு ஏதாவது இருக்கா?’ என்றார். ராஜாராமின் குரல் கேட்டதும் முதலில் எட்டிப் பார்த்தவள் செண்பகம்தான். அதற்குள் கெண்டீன் உரிமையாளர் கஸ்தூரி வந்துவிட்டார். ‘இல்லண்ண எல்லாம் தீர்ந்து போயிடுச்சி, நீங்க வேற மீட்டிங் போயிட்டதா சொன்னாங்க’ என்றார் கஸ்தூரி. ராஜாராம் எப்போதும் கெண்டினில்தான் சாப்பிடுவார் ‘சோறு மட்டும்தான் இருக்கு மற்றதெல்லாம் தீர்ந்து போயிடுச்சி’ என   தொடர்ந்தாள். ‘அக்கா’ என   செண்பகம்தான் அழைத்தாள். உள்ளே போனவளிடம் […]

புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு

This entry is part 6 of 23 in the series 14 டிசம்பர் 2014

புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வில் கல்பிட்டி கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் ஜனாப் ஹாமிட் மொஹமட் சுஹைப் அவர்கள் மாணவிகளுக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவித்ததை படத்தில் காண்க (தகவலும் படமும் – வெலிகம ரிம்ஸா முஹம்மத்)

     நீரிழிவு நோயும் சிறுநீரக பாதிப்பும்

This entry is part 7 of 23 in the series 14 டிசம்பர் 2014

           டாக்டர் ஜி. ஜான்சன்             நம் மக்களிடையே நீரிழிவு நோய் மிகவும் பரவலாக உள்ளது.அது ஏன் என்று நானும் எண்ணிப் பார்த்ததுண்டு முதலாவது மரபணு முக்கியமாக எனக்குத் தெரிகிறது.காரணம் நாம் பரம்பரை பரம்பரையாக சொந்தத்தில் திருமணம் செய்து கொள்ளும் பழக்கமுள்ளவர்கள். சாதியை நம்பி வாழ்பவர்கள் ஒரே சாதியில்தான் பெண் எடுப்பார்கள்.இதனால் இந்த நோய் போன்று இன்னும் பல நோய்கள் சில குடும்பங்களில் தொற்று நோய்போல் தொடர்ந்து வருகின்றது. இரண்டாவதாக நமது உணவு பழக்க வழக்கங்கள். […]

ஜன்னல் கம்பிகள்

This entry is part 8 of 23 in the series 14 டிசம்பர் 2014

சேயோன் யாழ்வேந்தன்   ஜன்னல் கம்பிகளுக்கு இருபுறமும் நாம் நின்றிருந்தோம் நீண்ட நேரம் பின் திரும்பி அவரவர் வழி சென்றோம் வெகு தூரம் கொஞ்சம் விலகி நின்று பார்த்திருந்தால் அறிந்திருப்போம் அந்த ஜன்னல் கம்பிகள் சுவர்களில்லா காலவெளியில் மிதப்பதை

ஆத்ம கீதங்கள் – 9 முறிந்த உன் வாக்குறுதி .. !  

This entry is part 9 of 23 in the series 14 டிசம்பர் 2014

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     நதியோரம் நின்றேன் நாமிருவர் நின்ற பூமியில் ! நீரோட் டத்தில் கருநிழல் காட்சி நினைவு ! வழக்க மாய்க் கடந்து செலும் பாதை அது. ஒருத்தர் தடம் மட்டும் பனிப்புல் பதிக்க, வருத்த நிலை எனக்கு, அன்று முதல் !   பலவகைப் பூக்கள் கரையோரம் காணலாம் தலை குனியா தெதுவும் நான் பறித்து கொள்ள ! ஆலமரப் பறவை […]