14 டிசம்பர் 2014
latseriesid seriesname=14 டிசம்பர் 2014
latseriesiddecember14_2014 seriesname=14 டிசம்பர் 2014
latseriesiddecember14_201414 டிசம்பர் 2014
latseriesiddecember14_201414 டிசம்பர் 2014
latseriesiddecember14_2014 seriesname=14 டிசம்பர் 2014
latseriesiddecember14_2014 seriesname=14 டிசம்பர் 2014
latseriesiddecember14_2014 seriesname=14 டிசம்பர் 2014
latseriesiddecember14_201414 டிசம்பர் 2014
latseriesiddecember14_2014 seriesname=14 டிசம்பர் 2014
latseriesiddecember14_2014 seriesname=14 டிசம்பர் 2014
latseriesiddecember14_2014 seriesname=14 டிசம்பர் 2014
latseriesiddecember14_2014 seriesname=14 டிசம்பர் 2014
latseriesiddecember14_2014 seriesname=14 டிசம்பர் 2014
latseriesiddecember14_2014 seriesname=14 டிசம்பர் 2014
latseriesiddecember14_201414 டிசம்பர் 2014
latseriesiddecember14_201414 டிசம்பர் 2014
latseriesiddecember14_2014 seriesname=14 டிசம்பர் 2014
latseriesiddecember14_2014 seriesname=14 டிசம்பர் 2014
latseriesiddecember14_2014 seriesname=14 டிசம்பர் 2014
latseriesiddecember14_2014 seriesname=14 டிசம்பர் 2014
latseriesiddecember14_2014 seriesname=14 டிசம்பர் 2014
latseriesiddecember14_2014 seriesname=14 டிசம்பர் 2014
latseriesiddecember14_2014 seriesname=14 டிசம்பர் 2014
latseriesiddecember14_20141971, டிசம்பர் 14ஆம் தேதி, டாக்கா பல்கலைக்கழகத்தின் புல்லர் சாலையிலிருந்த ஆசிரியர்கள் குடியிருப்பில் குளிரில் காலை துவங்கியது. கிழக்கு பாகிஸ்தான் ரோட் டிரான்ஸ்போர்டின் புழுதி படிந்த மினி பஸ் அங்கு காலை 8;15க்கு நின்றது. அந்த பஸ்ஸிலிருந்து ஆறு அல்லதுஏழு பேர் இறங்கினார்கள். 16-H என்ற வீட்டின் கதவை தட்டினார்கள். ”இது சிராஜுல் ஹக் கானின் வீடா?” என்று தெளிவான வங்காளி மொழியில் அங்கிருந்தவரை கேட்டார். மற்றவர்கள் படிக்கட்டில் நின்றிருந்தார்கள். ஆமாம் என்று சிராஜுலின் இளைய சகோதரர் […]
காட்சி 13 காலம் : பகல் களம்: வெளியே / உள்ளே (திண்ணை) பண்ணையார் வீடு. ரெட்டைத் திண்ணை. ஒரு திண்ணையில் பாய் விரித்து பண்ணையார். சுவரில் பிரிட்டீஷ் சக்கரவர்த்திகள் படங்கள். தரையில் பவானி ஜமுக்காளம். அதில் சிதறி இருந்த சீட்டுக்கட்டுகளை அடுக்கி வைக்கும் வேலைக்காரன். எச்சில் படிக்கம். பனை ஓலை விசிறிகள். மண்பானை. மேலே பித்தளை டம்ளர். ஓரமாக கிராமபோன் பெட்டி – குழாய் ஸ்பீக்கரோடு நாயுடுவும் ஐயங்காரும் வந்து கொண்டிருக்கிறார்கள். […]
வளவ. துரையன் இராமபிரானின் தூதனாக இலங்கை சென்ற சிறிய திருவடியாகிய ஆஞ்சநேயர் அசோகவனத்தில் தவம் செய்த தவமாம் சீதாபிராட்டியைக் கண்டார். பின் அசோகவனத்தை அழித்தார். இலங்கையைத் தீக்கிரையாக்கி அயோத்தி வள்ளலை அடைந்தார். எம்பெருமானிடம் “கண்டனன் கற்பினுக்கணியைக் கண்களால்’ என்று மாருதி கூறினார். அண்ணனுக்கு மொழிந்த நீதிகள் பயனளிக்காததால் வீடணன் இலங்கையை விட்டு நீங்கி இராமபிரானிடம் அடைக்கலமானார். பின்னர் சுக்ரீவனும், அனுமனும், வீடணனும் உடன் வர இராம இலக்குவர் இருவரும் இலங்கையை அடைய வேண்டி கடற்கரையை அடைந்தனர். […]
சேயோன் யாழ்வேந்தன் ஜன்னல் கம்பிகளுக்கு இருபுறமும் நாம் நின்றிருந்தோம் நீண்ட நேரம் பின் திரும்பி அவரவர் வழி சென்றோம் வெகு தூரம் கொஞ்சம் விலகி நின்று பார்த்திருந்தால் அறிந்திருப்போம் அந்த ஜன்னல் கம்பிகள் சுவர்களில்லா காலவெளியில் மிதப்பதை
டாக்டர் ஜி. ஜான்சன் நம் மக்களிடையே நீரிழிவு நோய் மிகவும் பரவலாக உள்ளது.அது ஏன் என்று நானும் எண்ணிப் பார்த்ததுண்டு முதலாவது மரபணு முக்கியமாக எனக்குத் தெரிகிறது.காரணம் நாம் பரம்பரை பரம்பரையாக சொந்தத்தில் திருமணம் செய்து கொள்ளும் பழக்கமுள்ளவர்கள். சாதியை நம்பி வாழ்பவர்கள் ஒரே சாதியில்தான் பெண் எடுப்பார்கள்.இதனால் இந்த நோய் போன்று இன்னும் பல நோய்கள் சில குடும்பங்களில் தொற்று நோய்போல் தொடர்ந்து வருகின்றது. இரண்டாவதாக நமது உணவு பழக்க வழக்கங்கள். […]
புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வில் கல்பிட்டி கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் ஜனாப் ஹாமிட் மொஹமட் சுஹைப் அவர்கள் மாணவிகளுக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவித்ததை படத்தில் காண்க (தகவலும் படமும் – வெலிகம ரிம்ஸா முஹம்மத்)
பின்னூட்டங்கள்