பூவுலகு பெற்றவரம்….!

ஜெயஸ்ரீ ஷங்கர் பாரதத்தின் நாடியை நன்கறிந்த கவிஞன் ஒய்யார முண்டாசுக்குள் ஓயாத  எண்ணங் கொண்டவன் கண்களால் ஈர்த்து விடும் காந்த மனம் கொண்டவன் வார்த்தை ஜாலங்களால் வானத்தில் கார்மேகம் சூழ வைப்பவன் வான் நட்சத்திரங்களை பூமழையாக மாற்றுபவன் மந்திரங்கள் கற்காமல் கவிதை…

கைவசமிருக்கும் பெருமை

மு. கோபி சரபோஜி   தாராளமயமாக்களின் தடத்தில் கலாச்சாரத்தைக் கலைத்து உலகமயமாக்களின் நிழலில் பண்பாடுகளைச் சிதைத்து பொருளாதாரத்திற்கு ஆகாதென தாய்மொழியைத் தள்ளி வைத்து நாகரீகத்தின் நளினத்தில் இனத்தின் குணங்களை ஊனமாக்கி அறம் தொலைத்த அரசியலுக்காக அகதி என்ற பதத்தை இனத்திற்குரியதாக்கி பழம்பஞ்சாங்கக்…

ஆனந்த பவன் நாடகம் வையவன்   காட்சி-17

        இடம்: ஆனந்தபவன்   நேரம்: மாலை மணி ஆறு   உறுப்பினர்: ராஜாமணி, சுப்பண்ணா, சாரங்கன்   (சூழ்நிலை: ராஜாமணி கேஷ் கவுண்டரில் உட்கார்ந்திருக்கிறான். சாரங்கன் உள்ளேயிருந்த கைக் காரியத்தைப் போட்டு விட்டு ஓடி வருகிறான்.…
எஸ்.பொன்னுத்துரை   (எஸ்.பொ)  மற்றும் காவலூர்   ராஜதுரை – மெல்பனில்  நினைவரங்கு – விமர்சன  அரங்கு

எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) மற்றும் காவலூர் ராஜதுரை – மெல்பனில் நினைவரங்கு – விமர்சன அரங்கு

மெல்பனில்  நினைவரங்கு - விமர்சன  அரங்கு அவுஸ்திரேலியாவில்  அண்மையில்  மறைந்த  ஈழத்தின்  மூத்த இலக்கியப்படைப்பாளிகள்  எஸ்.பொன்னுத்துரை   (எஸ்.பொ)  மற்றும் காவலூர்   ராஜதுரை   ஆகியோரின்   நினைவாக  அவர்களின்  படைப்புலகம் குறித்த  மதிப்பீட்டு  அரங்கும்  எழுத்தாளர் முருகபூபதியின்   20  ஆவது   நூல்  சொல்லமறந்த  கதைகள்…

ஜோதிர்லதா கிரிஜா புத்தகங்கள் மறுபதிப்பு

வணக்கம்.  கீழ்க்காணும் என் பழைய நாவல்கள் பூம்புகார் பதிப்பகத்தால் அண்மையில் மறு பதிப்புகளாய் வெளியிடப்பட்டுள்ளன.  இச் செய்தியைத் திண்ணை வாசகர்கள் அறிய வேண்டுகிறேன்.  நன்றி. 1.  படி தாண்டிய பத்தினிகள் 2  இதயம் பலவிதம் 3  வசந்தம் வருமா? 4  மரபுகள்…

மரங்களின் மரணம் [ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் : வளவ. துரையன் ]

ரஸ்கின்பாண்ட் (மரங்களின் மரணம்    - ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் : வளவ. துரையன் ) ஒரு குளிர்காலத்தில் ‘ மேப்பில்வுட் ’ மலைப்பக்கத்தில் இருந்த அமைதியும் நிதானமும் எப்பொழுதும்  இல்லாதபடி மறைந்துவிட்டன. அரசாங்கம் மலைகளுக்குப் புதிய சாலை அமைக்கத் தீர்மானித்து விட்டது. பொதுப்பணித்துறையானது வீட்டின்…

ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 5 வினா-விடை: ப குருநாதன்

தொகுப்பு: மு இராமனாதன்     [ஹாங்காங் இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது.  தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். மேலும் பிற மொழி இலக்கியங்களைக் குறித்தும், வாழ்வனுபவங்களைக் குறித்தும் பல கூட்டங்கள் நடந்துள்ளன. சமயம்…

நிலவுக்கு அப்பால் பறக்கக் கூடிய நாசாவின்  புதிய ஓரியன் விண்வெளிக் கப்பல்  முதல் சோதனை முடிந்தது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=GLgnZ89b8Po https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=DlkjMnWNjic https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=gdxeDdwmEb0 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=p6TWU4o0xQQ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=DSK_mymJvkM https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=uo5hhIZ4qjM https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=UEuOpxOrA_0 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Sdk3qVI2Q5A ++++++++++++++++ நிலவில் தடம் வைத்த நாசா செவ்வாய் நோக்கிச் செல்ல முதல் சோதனை செய்து முடித்தது !…

சமூக நல்லிணக்க பூஜையான ஆயுத பூஜை

வைகை அனிஷ் தமிழகம் மற்றும் அல்லாது இந்தியாவெங்கும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து சமூகத்தினரும் ஆயுத பூஜையை கொண்டாடி மகிழ்கின்றனர். அனைத்து சமூகத்தினரும் தாங்கள் வைத்திருக்கும் வாகனங்கள், தங்கள் கடைகள், தங்கள் படிக்கின்ற நூல்கள், தாங்கள்…