நித்ய சைதன்யா 1. வெறுமை குறித்த கதையாடலின் முதற்சொல் உன் பெயர் நாளெல்லாம் ரீங்கரித்து இசையாகிய பொழுதுகள் பொற்காலம் தேடித்தேடி சலித்தபின் வந்தமர்ந்த நாட்களில் வெளுக்கத் தொடங்கியது உனதும் எனதுமான இச்சைகள் கூடியிருந்தும்…
கி.பி. [1044 - 1123] பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. உமர் கயாம் பழம்பெரும் பாரசீகக் கவிஞர்;…
நிஷா அதிகாலை அரைத்தூக்கத்தில், எங்கோ ஒலிக்கும் திருப்பாவை கேட்டு, ஜிலீர் பனிக்காற்றில் மேலும் சிறிது விழித்து, கோலமிட கிளம்பும் அம்மாவின் முந்தானைப்பிடித்து வாசல் வர- சரட் சரட்டென இசையாய் வாசல் பெருக்கி, மழை தூறலாய்…
அருணா சுப்ரமணியன் மண்ணை அதீதம் நேசிக்கும் இலைகள் விரைவில் உதிர்ந்து விடுகின்றன... மரத்தை அதீதம் நேசிக்கும் இலைகள் நெருக்கமாய் ஒட்டிக்கொள்கின்றன... மண்ணையும் மரத்தையும் ஒன்றாய் நேசிக்கும் இலைகள் தான் கூடுவதா விலகுவதா என்ற குழப்பத்தில் …