4 டிசம்பர் 2016
latseriesid seriesname=4 டிசம்பர் 2016
latseriesiddecember4_20164 டிசம்பர் 2016
latseriesiddecember4_2016 seriesname=4 டிசம்பர் 2016
latseriesiddecember4_20164 டிசம்பர் 2016
latseriesiddecember4_2016 seriesname=4 டிசம்பர் 2016
latseriesiddecember4_2016 seriesname=4 டிசம்பர் 2016
latseriesiddecember4_20164 டிசம்பர் 2016
latseriesiddecember4_2016 seriesname=4 டிசம்பர் 2016
latseriesiddecember4_20164 டிசம்பர் 2016
latseriesiddecember4_2016 seriesname=4 டிசம்பர் 2016
latseriesiddecember4_2016 seriesname=4 டிசம்பர் 2016
latseriesiddecember4_2016 seriesname=4 டிசம்பர் 2016
latseriesiddecember4_2016 seriesname=4 டிசம்பர் 2016
latseriesiddecember4_20164 டிசம்பர் 2016
latseriesiddecember4_2016 seriesname=4 டிசம்பர் 2016
latseriesiddecember4_20164 டிசம்பர் 2016
latseriesiddecember4_2016 seriesname=4 டிசம்பர் 2016
latseriesiddecember4_2016 seriesname=4 டிசம்பர் 2016
latseriesiddecember4_2016 seriesname=4 டிசம்பர் 2016
latseriesiddecember4_2016 seriesname=4 டிசம்பர் 2016
latseriesiddecember4_2016 seriesname=4 டிசம்பர் 2016
latseriesiddecember4_20164 டிசம்பர் 2016
latseriesiddecember4_2016தெலுங்கில் : ஒல்கா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மறுநாள் காலையில் எவ்வளவுதான் கட்டுபடுத்திக்கொள்ள முயன்றாலும் சாந்தாவால் முடியவில்லை. வேண்டாம் வேண்டாம் என்று நினைத்துக் கொண்டே ராம்குமார் தங்கி இருந்த அறைக்குச் சென்றாள். அறைக் கதவு திறந்து தான் இருந்தது. அவன் கட்டிலில் படுத்தபடி புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தான். சாந்தாவைக் கண்டதும் அவனுக்கு அளவுகடந்த ஆச்சரியம்! மூன்று ஆண்டுகளாய் அறிமுகம் இருந்த போதும், கடந்த ஒரு வருடமாய் நட்பு கொஞ்சம் வளர்ந்து இருந்தாலும் அவன் சாந்தாவை […]
1980-ல் எனக்கு தொலைபேசித்துறையில் வேலை கிடைத்தது. புதுச்சேரி தொலைபேசி நிலையத்தில் தொலைபேசி ஊழியராக வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு இடதுசாரித் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்தேன். தொழிற்சங்க நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. என் ஓய்வுப்பொழுதுகளை அந்த நூலகத்திலேயே கழித்தேன். அங்கிருந்த எல்லாப் புத்தகங்களையும் படித்துமுடித்தேன். என் வாசிப்பைப் பார்த்த தொழிற்சங்க நண்பர்கள் எனக்காகவே புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார்கள். தம் வீட்டில் இருக்கும் புத்தகங்களையும் கொண்டு வந்து கொடுத்தார்கள். அவர்கள் நம்பிய கொள்கைகளுக்கு வெளியே உள்ள விஷயங்களிலும் நான் […]
அருணா சுப்ரமணியன் எழுப்பிய அலாரத்தை மீண்டும் மீண்டும் தூங்க வைத்து நண்பகலுக்கு மேல் நிதானமாக எழுந்து .. அன்னை அளிக்கும் அன்பு அன்னம் அரைச்சானுக்குள் அரைகுறையாகத் தள்ளி அப்பன் பேச்செல்லாம் அனாதைகளாக்கி அவர் வியர்வையில் பூத்த புதுத்தாள்கள் ஏந்தி புத்தம்புது புரவியில் ஏறி சிநேகித சுற்றத்தோடு சிவப்பு விளக்கிலும் சீறிப் பாய்ந்து சாலையோர சிற்றுண்டி சுவைத்து மிச்சத்தைத் தெருவில் வீசி அறுபதடி தலைவனுக்கு அபிஷேகம் முடித்து ஆர்பாட்டமாய் அரங்கு நுழைந்து “ஜன கன மன” பாடி நாட்டைக் காப்பான் என் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ஊழிச் சிற்பி வெளிவிடும் மூச்சில் உப்பிடும் பிரபஞ்சக் குமிழி ஒரு யுகத்தில் முறிந்து மீள் பிறக்கும் ! விழுங்கிய கருந்துளை வயிற்றில் விழித்தெழும் பரிதி மண்டலங்கள் காண விண்ணோக்கியின் கண்ணொளி நீண்டு செல்லும்! நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தை ஊடுருவிக் காமிராக் கண்வழிப் புகுந்த புதிய பூமிக்கோள்கள் இவை ! சூரிய மண்டலம் போல் வெகு தூரத்தில் இயங்கிச் சுய ஒளிவீசும் விண்மீனைச் சுற்றிவரும் மண்ணுலகுகள் இவை எல்லாம் ! […]
இரட்ணேஸ்வரன் சுயாந்தன் =========== தமிழ் சினிமாப் பாடல்கள் அண்மைய சில ஆண்டுகளாக ஒரே போக்கில் போவதாக உணரமுடிகிறது. (ஏற்கனவே கேட்ட Tone போல தோன்றுகிறது. சிலர் விலக்கு.) அதனால் தான் ரஹ்மானை சந்தோஷ் நாராயணன் வீழ்த்தி விட்டார் எனவும், அனிருத் யுவனை பிடித்து விட்டார் என்றும் ஒரு நிழல் விமர்சனம் பரவக் காணலாம். பல ஆண்டுகளாக புதிதாக வருகின்ற பாடல்களை 320Kbps இல் Download செய்து ஹோம்தியட்டரில் Soundcheck செய்து கேட்பது வழக்கம். இதுவே ஒரு போதையாகி […]
கோவை இலக்கிய சந்திப்பு 73 (27.11.16) சப்னா புக் ஹவுசில் நடைபெற்றது.நூல் வெளியீடும் நூல் அறிமுகங்களும் திறனாய்வுகளும் நடைபெற்றன. சுப்ரபாரதிமணியனின் “ கோமணம்“நாவலை புவியரசு வெளியிட ஸ்ரீபதிபத்மநாபா, அம்சப்ரியா, ராகவன்்தம்பி, கண்மணி ராஜா முகமது, சி.ஆர் ரவீந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். சுப்ரபாரதிமணியன் நாவல் “கோமணம்” வெளியீடு · .மற்றும் படைப்பரங்கம்.. “ தினசரி யாத்திரை-நடை பயணம் – உடலுக்கு ஆறுதல் தருவது. கிரிவலம், கோவிலுக்குப் பாதயாத்திரை என்பது பக்தர்களின் மனதிற்கு நிம்மதி தரும் ஆன்மீக காரியம், இப்போது […]
பின்னூட்டங்கள்