Browsing Issue
4 டிசம்பர் 2016
4 டிசம்பர் 2016
அரசியல் சமூகம்
இன்குலாபுக்கு அஞ்சலிகள்
1980-ல் எனக்கு தொலைபேசித்துறையில் வேலை கிடைத்தது. புதுச்சேரி தொலைபேசி நிலையத்தில் தொலைபேசி ஊழியராக வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு இடதுசாரித் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்தேன். தொழிற்சங்க நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. என் ஓய்வுப்பொழுதுகளை…
தா(து)ம்பை விட்டுவிட்டு வாலைப்பிடிக்கலாமா?
முகிலன் rmukilan1968@gmail.com இன்றைய நாளில் பெரும்பாலும் அரசுத் துறைகளில் மிகவும் மோசமான சூழ்நிலைகளே நிலவுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. அரசின் பல்வேறு துறைகளிலும் சீரற்ற கருவிகளைக் கொடுத்தே ஊழியர்களைத் தனியார்…
கலைவாணர் எழுச்சியும், பாகவதர் வீழ்ச்சியும்
"கலைவாணர்" என்.எஸ். கிருஷ்ணன் ,சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற எல்லைகளை தாண்டிய சமூக சிந்தனையாளர், முற்போக்கு கொள்கையுடன் வாழ்ந்தவர். பெரியார் செயல்பாடுகளில் பங்கெடுத்தவர், கொள்கை பரப்பை, சினிமா மூலம், பாமர மக்களுக்கு புரிய வைத்தவர்.…
தொடுவானம் 147. முன்னோர் பட்ட பாடு
நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். தாத்தாவின் முன்னோர்கள் விவசாயத்தையே நம்பி வாழ்க்கை நடத்தியவர்கள். எங்கள் கிராமத்தில் அப்போதெல்லாம் கல்விச்சாலைகள் இல்லை. கல்வியின் முக்கியத்துவம் அறியாமலேயே வாழ்ந்தார்கள். நிலத்தில் உழுது வாழ்ந்தாலே போதுமானது…
ஒட்டப்படும் உறவுகள்
பெரியம்மாவின் போக்கு பிடிபடவில்லை சண்முகத்திற்கு. உமாவை உடனடியாக கல்யாணம் செய்து கொண்டு சென்னைக்கு போய் தனிக்குடித்தனம் ஆரம்பிக்குமாறு இதுநாள் வரை வற்புறுத்தியவள் ஏன் மாறிப் போனாள்… தன்னுடைய ஐந்தாவது வயதில் அப்பாவிடம்…
சோவியத் அறிஞர் – தமிழ் இலக்கிய ஆர்வலர் கலாநிதி விதாலி ஃபுர்னீக்கா
முருகபூபதி - அவுஸ்திரேலியா திரும்பிப்பார்க்கின்றேன் " நினைவாற்றலுக்கு இணையான இன்னொரு பண்பை மனிதரிடம் இனங்காண முடியவில்லை " இலங்கையில் 1982 - 1983 காலப்பகுதியில் பாரதி நூற்றாண்டு விழாக்கள் நாடு தழுவிய ரீதியில் நடந்தபொழுது …
சுசீந்திரனின் மாவீரன் கிட்டு – தலித்தின் வலி சொல்கிறதா ?
கோவிந்த் கருப் -------------------- முன் தகவல்: நான் உயர்குடி சேர்ந்தவனில்லை. என் தாய், மதுரை தேனி பகுதி எரசையில் ஒரு பெரிய வேளான் குடும்பத்தில் பெண் வழி வாரிசு. என் தாயின் தாத்தா…
அறிவியல் தொழில்நுட்பம்
நீர்க்கோள் பூமி சுற்றும் நமது சூரிய மண்டலம் பால்வீதிச் சுருள் ஒளிமந்தையில் மிக மிக அபூர்வப் படைப்பு
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ஊழிச் சிற்பி வெளிவிடும் மூச்சில் உப்பிடும் பிரபஞ்சக் குமிழி ஒரு யுகத்தில் முறிந்து மீள் பிறக்கும் ! விழுங்கிய கருந்துளை வயிற்றில் விழித்தெழும் பரிதி மண்டலங்கள்…
இலக்கியக்கட்டுரைகள்
இன்குலாபுக்கு அஞ்சலிகள்
1980-ல் எனக்கு தொலைபேசித்துறையில் வேலை கிடைத்தது. புதுச்சேரி தொலைபேசி நிலையத்தில் தொலைபேசி ஊழியராக வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு இடதுசாரித் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்தேன். தொழிற்சங்க நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. என் ஓய்வுப்பொழுதுகளை…
வேழப்பத்து 14-17
வேழப்பத்து—14 ”அவன் ஒன்னை உட்டுட்டுப் போயி கொடுமை செஞ்சிருக்கான்; அதை நெனக்காம அவனோட சேந்திருந்த அவன் மார்பையே நெனக்கறையேடி? இது சரியா”ன்னு தோழி கேக்கறா? அவளோ, “சரிதான் போடி, இந்த வேழம்ன்ற கொறுக்கச்சிக்கொடி இருக்க;…
தொடுவானம் 147. முன்னோர் பட்ட பாடு
நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். தாத்தாவின் முன்னோர்கள் விவசாயத்தையே நம்பி வாழ்க்கை நடத்தியவர்கள். எங்கள் கிராமத்தில் அப்போதெல்லாம் கல்விச்சாலைகள் இல்லை. கல்வியின் முக்கியத்துவம் அறியாமலேயே வாழ்ந்தார்கள். நிலத்தில் உழுது வாழ்ந்தாலே போதுமானது…
சோவியத் அறிஞர் – தமிழ் இலக்கிய ஆர்வலர் கலாநிதி விதாலி ஃபுர்னீக்கா
முருகபூபதி - அவுஸ்திரேலியா திரும்பிப்பார்க்கின்றேன் " நினைவாற்றலுக்கு இணையான இன்னொரு பண்பை மனிதரிடம் இனங்காண முடியவில்லை " இலங்கையில் 1982 - 1983 காலப்பகுதியில் பாரதி நூற்றாண்டு விழாக்கள் நாடு தழுவிய ரீதியில் நடந்தபொழுது …
கடிதங்கள் அறிவிப்புகள்
கோவை இலக்கிய சந்திப்பு 73 (27.11.16)
கோவை இலக்கிய சந்திப்பு 73 (27.11.16) சப்னா புக் ஹவுசில் நடைபெற்றது.நூல் வெளியீடும் நூல் அறிமுகங்களும் திறனாய்வுகளும் நடைபெற்றன. சுப்ரபாரதிமணியனின் “ கோமணம்“நாவலை புவியரசு வெளியிட ஸ்ரீபதிபத்மநாபா, அம்சப்ரியா, ராகவன்்தம்பி, கண்மணி ராஜா முகமது,…
The Impossible Girl
Dear Rajaram This is to inform our Thinnai readers that a play by me in English - The Impossible Girl - has been published recently…
கதைகள்
இரு கோடுகள் (மூன்றாம் பாகம்)
தெலுங்கில் : ஒல்கா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மறுநாள் காலையில் எவ்வளவுதான் கட்டுபடுத்திக்கொள்ள முயன்றாலும் சாந்தாவால் முடியவில்லை. வேண்டாம் வேண்டாம் என்று நினைத்துக் கொண்டே ராம்குமார் தங்கி இருந்த அறைக்குச்…
பண்ணைக்காரச்சி
அழகர்சாமி சக்திவேல் அந்த அதிகாலை வரப்பனியிலும் ஊர் அல்லோலகல்லோலப்பட்டது. இன்னும் விடியாத அந்த காலை இருட்டுக்குள் யார் யார் நடக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றாலும், ஆட்கள் அங்கும் இங்கும் அவசரமாய் திடுதிடுவென சத்தமெழுப்பி நடந்தார்கள்.…
பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் – சிறுகதை
கே.எஸ்.சுதாகர் ரமணன் அவுஸ்திரேலியாவிற்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அவுஸ்திரேலியாவில் வேலை எடுப்பதென்பது முயற்கொம்பு போல் ஆகிவிட்டது. அம்மா மகேஸ்வரி கடிதம் எழுதிக் கொண்டதன்படி, நடராஜா மாமா வீட்டிற்கு ஒரு தடவை…
கிரகவாசி வருகை
பொன் குலேந்திரன் - கனடா (அறிவியல் கதை) பறக்கும் தட்டில் பூமிக்கு பிற கிரக வாசிகள் வந்ததாக பல கதைகளை கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் எவ்வித தோற்றம் உள்ளவர்கள் என கற்பனையில் சிருஷ்டித்து…
கலைகள். சமையல்
இரண்டு கேரளப் பாடல்கள்
இரட்ணேஸ்வரன் சுயாந்தன் =========== தமிழ் சினிமாப் பாடல்கள் அண்மைய சில ஆண்டுகளாக ஒரே போக்கில் போவதாக உணரமுடிகிறது. (ஏற்கனவே கேட்ட Tone போல தோன்றுகிறது. சிலர் விலக்கு.) அதனால் தான் ரஹ்மானை சந்தோஷ் நாராயணன்…
சுசீந்திரனின் மாவீரன் கிட்டு – தலித்தின் வலி சொல்கிறதா ?
கோவிந்த் கருப் -------------------- முன் தகவல்: நான் உயர்குடி சேர்ந்தவனில்லை. என் தாய், மதுரை தேனி பகுதி எரசையில் ஒரு பெரிய வேளான் குடும்பத்தில் பெண் வழி வாரிசு. என் தாயின் தாத்தா…
கவிதைகள்
தேசபக்தி!!
அருணா சுப்ரமணியன் எழுப்பிய அலாரத்தை மீண்டும் மீண்டும் தூங்க வைத்து நண்பகலுக்கு மேல் நிதானமாக எழுந்து .. அன்னை அளிக்கும் அன்பு அன்னம் அரைச்சானுக்குள் அரைகுறையாகத் தள்ளி அப்பன் பேச்செல்லாம் அனாதைகளாக்கி அவர்…
உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1
கி.பி. [1044 – 1123] உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1 பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.…
தாத்தா வீடு
நிஷா அதே மஞ்சள் பூக்கள் பூத்த வாசல்ச்செடி, மரமாய் படர்ந்து சுவர் போர்த்திய மணிபிளான்டின் குளுமை, திண்ணை மர பெஞ்சில் யாரும் புரட்டாத ஹிந்து பேப்பர், டிவியின் முன்னே அந்த நாற்காலி, கோட் ஸ்டாண்டில்…
அழியா ரேகை
இரா.ஜெயானந்தன். அழிந்த நினைவுகளில், யாரோவின் வாழ்க்கை சட்டங்கள் தொங்கி கிடக்கும் மேலான கீழான காலடிச் சுவடுகள் எழுத முடியாத சுயசரிதை. ஒரு சிலர் கவனமாக தூக்கி செல்வர் வாழ்க்கையை! பலரின் சிலரோ தீர்க்க முடியாத…
தளர்வு நியதி
இரட்ணேஸ்வரன் சுயாந்தன் கோணல் தனமாக வளைந்து எரிகின்ற ஊர்ப்பக்கத்துக் கோயில் விளக்குகள். ஏன் எரிகின்றன? யாதேனும் நேர்த்திகளா? ஆகம நியதிகளா? நூற்றாண்டின் துருப்பிடித்த நம்பிக்கைகள் கடந்தும் அவைமட்டும் நிரந்தரமாகப் பற்றுகின்றன. சில ஈக்களையும் சில்வண்டுகளையும்…