கோவை இலக்கிய சந்திப்பு 73 (27.11.16)

கோவை இலக்கிய சந்திப்பு 73 (27.11.16) சப்னா புக் ஹவுசில் நடைபெற்றது.நூல் வெளியீடும் நூல் அறிமுகங்களும் திறனாய்வுகளும் நடைபெற்றன. சுப்ரபாரதிமணியனின் “ கோமணம்“நாவலை புவியரசு வெளியிட ஸ்ரீபதிபத்மநாபா, அம்சப்ரியா, ராகவன்்தம்பி, கண்மணி ராஜா முகமது, சி.ஆர் ரவீந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். சுப்ரபாரதிமணியன்…

பண்ணைக்காரச்சி

அழகர்சாமி சக்திவேல் அந்த அதிகாலை வரப்பனியிலும் ஊர் அல்லோலகல்லோலப்பட்டது. இன்னும் விடியாத அந்த காலை இருட்டுக்குள் யார் யார் நடக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றாலும், ஆட்கள் அங்கும் இங்கும் அவசரமாய் திடுதிடுவென சத்தமெழுப்பி நடந்தார்கள். ‘ஐயையோ.. ஐயையோ’ என்ற முகம் தெரியாத…
இரண்டு கேரளப் பாடல்கள்

இரண்டு கேரளப் பாடல்கள்

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் =========== தமிழ் சினிமாப் பாடல்கள் அண்மைய சில ஆண்டுகளாக ஒரே போக்கில் போவதாக உணரமுடிகிறது. (ஏற்கனவே கேட்ட Tone போல தோன்றுகிறது. சிலர் விலக்கு.) அதனால் தான் ரஹ்மானை சந்தோஷ் நாராயணன் வீழ்த்தி விட்டார் எனவும், அனிருத் யுவனை…

வேழப்பத்து 14-17

வேழப்பத்து—14 ”அவன் ஒன்னை உட்டுட்டுப் போயி கொடுமை செஞ்சிருக்கான்; அதை நெனக்காம அவனோட சேந்திருந்த அவன் மார்பையே நெனக்கறையேடி? இது சரியா”ன்னு தோழி கேக்கறா? அவளோ, “சரிதான் போடி, இந்த வேழம்ன்ற கொறுக்கச்சிக்கொடி இருக்க; அது போயி வடு போல  சின்னச்…
தளர்வு நியதி

தளர்வு நியதி

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் கோணல் தனமாக வளைந்து எரிகின்ற ஊர்ப்பக்கத்துக் கோயில் விளக்குகள். ஏன் எரிகின்றன? யாதேனும் நேர்த்திகளா? ஆகம நியதிகளா? நூற்றாண்டின் துருப்பிடித்த நம்பிக்கைகள் கடந்தும் அவைமட்டும் நிரந்தரமாகப் பற்றுகின்றன. சில ஈக்களையும் சில்வண்டுகளையும் கொசுக்களையும் பலி எடுத்தபடி. ரத்தச் சிதறல்களால்…

பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் – சிறுகதை

  கே.எஸ்.சுதாகர்   ரமணன் அவுஸ்திரேலியாவிற்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அவுஸ்திரேலியாவில் வேலை எடுப்பதென்பது முயற்கொம்பு போல் ஆகிவிட்டது. அம்மா மகேஸ்வரி கடிதம் எழுதிக் கொண்டதன்படி, நடராஜா மாமா வீட்டிற்கு ஒரு தடவை போய்ப் பார்த்தால் என்ன என்று ரமணனுக்கு…

தொடுவானம் 147. முன்னோர் பட்ட பாடு

  நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். தாத்தாவின் முன்னோர்கள் விவசாயத்தையே நம்பி வாழ்க்கை நடத்தியவர்கள். எங்கள் கிராமத்தில் அப்போதெல்லாம் கல்விச்சாலைகள் இல்லை. கல்வியின் முக்கியத்துவம் அறியாமலேயே வாழ்ந்தார்கள். நிலத்தில் உழுது வாழ்ந்தாலே போதுமானது என்று வாழ்நாளைக் கழித்தவர்கள் எங்கள் முன்னோர்கள்.…

கிரகவாசி வருகை

பொன் குலேந்திரன் - கனடா   (அறிவியல் கதை)   பறக்கும் தட்டில் பூமிக்கு பிற கிரக வாசிகள் வந்ததாக பல கதைகளை கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் எவ்வித தோற்றம் உள்ளவர்கள் என கற்பனையில் சிருஷ்டித்து பல இடி (ET) போன்ற படங்கள்…

ஒட்டப்படும் உறவுகள்

பெரியம்மாவின் போக்கு பிடிபடவில்லை சண்முகத்திற்கு.   உமாவை உடனடியாக கல்யாணம் செய்து கொண்டு சென்னைக்கு போய் தனிக்குடித்தனம் ஆரம்பிக்குமாறு இதுநாள் வரை வற்புறுத்தியவள் ஏன் மாறிப் போனாள்…   தன்னுடைய ஐந்தாவது வயதில் அப்பாவிடம் கோபித்துக் கொண்டு தன்னை அம்போ என்று…