ஓவியம் விற்பனைக்கு அல்ல…

This entry is part 1 of 24 in the series 9 பெப்ருவரி 2014

ஓவியர் பாலு இடிக்கப் படபோகிற தன் ஆற்றங்கரை ஓரத்து வீட்டையும், அதை ஒட்டியுள்ள தன் தோட்டத்தையும் கடைசி முறையாக ஒரு முறை பார்த்துக்கொண்டார். கண்களில் நீர் தளும்பியது.   மழைக்காலம்  என்பதால் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு புது வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டு இருந்தது.   தாத்தா கட்டிய இந்த வீடு, வீட்டைச் சுற்றியுள்ள தோட்டம், அதை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கும் ஆறு, இவைகள் தான், அவருக்கு சின்ன வயதிலே ஓவியனாக வேண்டும் என்ற அந்த வித்தை ஊன்றியது. பூத்துக் […]

பேரா.வே.சபாநாயகம் – 80 விழா அழைப்பு

This entry is part 1 of 24 in the series 9 பெப்ருவரி 2014

விருத்தாசலத்தில் வாழும் மூத்த எழுத்தாளர் வே.சபாநாயகம் அவர்களது 80 ஆம் ஆண்டு விழா அவரது மாணவர்கள் கவிஞர் த.பழமலய், கவிஞர் கல்பனாதாசன், மற்றும் அவரது மாணவர்கள், இலக்கிய நண்பர்கள, அவரால் ஊக்கம் பெற்ற இளம் படைப்பாளிகள் முயற்சியால் கீழ்க்கண்டபடி நடைபெற உள்ளது. அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டப்படுகிறது,   நாள்;  16-2-14 ஞாயிற்றுக்கிழமை.   நேரம்: காலை 9.30 மணி.   இடம்; தெய்வம் திருமண மண்டபம், விருத்தாசலம்.   தலைமை; பேரா. முனைவர் தங்கதுரை. […]

மந்தமான வானிலை

This entry is part 1 of 24 in the series 9 பெப்ருவரி 2014

    அவர்கள் எப்போதும்     தயாராக இருக்கிறார்கள்         வரவேற்பு வளைவுகள்     வைக்க     வாகனங்களில்வந்து     வரவேற்க     சுவரில் எழுத     சுவரொட்டிகள் ஒட்ட     நாளிதழில்     முகம்காட்ட     பொன்னாடை போர்த்த     மாலைகள் அணிவிக்க     முப்போதும்     தயாராகவே இருக்கிறார்கள்       அந்தநொடியில்     எந்தக்கவலையுமின்றி     கரையவும்     கரைக்கவும்     காத்திருக்கிறார்கள்       எங்கும் நிலவும்     இந்த வானிலையில் […]

சீதாயணம் நாடகப் படக்கதை – 1 ​9​

This entry is part 23 of 24 in the series 9 பெப்ருவரி 2014

  சி. ஜெயபாரதன், கனடா [சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை -1​9​ நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு :  வையவன் ஓவியம் :  ஓவித்தமிழ் படம் : ​40​   & படம் : ​41​   [இணைக்கப் பட்டுள்ளன]   தகவல் : 1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958] 2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and […]