தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 25 ஜனவரி 2026

அரசியல் சமூகம்

கங்காவுக்கு பின் பெண்கள்

இரா.ஜெயானந்தன் நமது சிறுகதைகள் மரபிலக்கிய வகைமையில் தோன்றி, நமது தாத்தா-பாட்டிக்கு கதை சொல்லிக்கொண்டிருந்தது. ஒருவனுக்கு ஒருத்தி.  கணவனே கண் கண்ட தெய்வம்.  கற்புக்கரசி கண்ணகி.  ஒரு இல்,ஒரு சொல்,ஒரு வில்.  அன்னையும் பிதாவும் முன்னறி…

இலக்கியக்கட்டுரைகள்

செவ்வேள் உலாவும் திருமுருகாற்றுப்படை

  மீனாட்சி சுந்தரமூர்த்தி                                          சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு நூல்களில் முதல் நூல் திருமுருகாற்றுப்படை. பிற ஆற்றுப்படை நூல்கள் பொருளைப்பெற வழிசொல்ல இஃது ஒன்று மட்டும் அருளைப் பெற வழிகாட்டுவதாலும், மற்ற ஆற்றுப்படைகள் இரவலர் பெயரில்…

கடிதங்கள் அறிவிப்புகள்

கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து பா. திருச்செந்தாழை எழுதிய “த்வந்தம்” சிறுகதை

புதிய பார்வைகள் பெறும்போதுகதைகள்புதிய கதைகளாகி விடுகின்றன.- பி.கே. சிவகுமார்கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து பா. திருச்செந்தாழை எழுதிய “த்வந்தம்” சிறுகதை.நாள் & நேரம்:ஜனவரி 28, 2026 புதன் அமெரிக்கக் கிழக்கு…

கதைகள்

பச்சா பாசி அத்தியாயம் ஒன்பது

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் எனக்கு பூக்கள் வேண்டாம், ஒன்றிணைவு சகாப்தம் வேண்டாம், பிரிவின் விடியல் வேண்டாம். எனக்கு பூக்கள் வேண்டாம் ஏனென்றால் நான் மிகவும் அழகான மலர். எனக்கு முத்தங்கள் வேண்டாம் உண்மையான மணிக்கட்டு…

கன்னித் தாயின் களவு போகும் ஆசை

               -ரவி அல்லது.     அவள் இழந்தவைகளில் வலிகள் தரக்கூடியதாக இருந்தது வாப்பாவை பறிகொடுத்ததுதான். கண் முன்னே கரிசனம் கை நழுவிப் போனது. பின் நாட்களில் தாயும் பலியானதில் அவள் மனிதர்களின் மேல் நம்பிக்கையற்றுப் போனாள். 'மரியத்தைக்…