1.முடித்தல் தொலைபேசிப் பேச்சை முடிக்கும்போதெல்லாம் என் குரலில் வருத்தம் படிந்துவிடுகிறது மெதுமெதுவாக இறகையசைத்து வானைநோக்கி எழுகிற ஆனந்தம் ஏன் பறந்தபடியே இருப்பதில்லை? … பாவண்ணன் கவிதைகள்Read more
Series: 20 ஜூலை 2014
20 ஜூலை 2014
வாழ்வின் கோலங்கள் மீரான் மைதீனின் நாவல் ’அஜ்னபி’
பாவண்ணன் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு திண்ணை இணைய இதழில் மீரான் மைதீன் எழுதிய ஒரு சிறுகதையைப் படித்துவிட்டு, அதைப்பற்றி பல நண்பர்களிடம் … வாழ்வின் கோலங்கள் மீரான் மைதீனின் நாவல் ’அஜ்னபி’Read more
டாப் டக்கர்
பவள சங்கரி மச்சி, எங்கடா இருக்கே, சீக்கிரம் வாடா.. ஷாப்பிங் போகணும்னு சொன்னேனில்ல.. எங்கடா, இப்பதான் டூட்டி முடிச்சு வெளியே கிளம்பறேன். … டாப் டக்கர்Read more
சிநேகிதம்
செல்லவில்லை. இல்லை செல்ல முடியவில்லை. செல்ல முடிந்திருந்தாலும் ‘எடுப்பதற்குள்’ சென்றிருக்க முடியுமா? ‘எடுப்பதற்குள்’ சென்றிருக்க முடிந்தாலும் இற்றைப் பொழுதில் இரு பறவைகளில் … சிநேகிதம்Read more
முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 13
முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 13 மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : … முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 13Read more
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 84 ஆதாமின் பிள்ளைகள் – 3
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 84 (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (That Shadow … வால்ட் விட்மன் வசனக் கவிதை – 84 ஆதாமின் பிள்ளைகள் – 3Read more
திருஞான சம்பந்தர் பாடல்களில் சமுதாயம்
முனைவர் மு.பழனியப்பன் தமிழ்த்துறைத் தலைவர், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி, சிவகங்கை, 630561 அருள் ஞானக்கன்று, திராவிட சிசு, ஆளுடைய பிள்ளை, … திருஞான சம்பந்தர் பாடல்களில் சமுதாயம்Read more
ரேமண்ட் கார்வருடன் ஒரு அறிமுகம்
ரேமண்ட் கார்வர் என்னும் அமெரிக்க சிறுகதை எழுத்தாளரை அவரது சிறுகதைகள் பன்னிரண்டைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து வீட்டின் மிக அருகில் மிகப் பெரும் … ரேமண்ட் கார்வருடன் ஒரு அறிமுகம்Read more
வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 12
12. ஓட்டமும் நடையுமாக ராமரத்தினம் கோவிலின் நுழை வாயிலை யடைந்த போது அவன் உடம்பு முழுவதும் வேர்வையில் சில்லிட்டிருந்தது. புழுக்கமான அந்நிலையிலும் … வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 12Read more
தொடுவானம் 25. அரங்கேற்றம்
டாக்டர் ஜி. ஜான்சன் 25. அரங்கேற்றம் பாரதி நாடக் குழுவின் முதல் கூட்டம் வெகு விமரிசையாக நடந்தேறியது.பதினைந்து பேர்கள் ஒன்றுகூடிய அக் … தொடுவானம் 25. அரங்கேற்றம்Read more