சூலை – 21. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம்

This entry is part 21 of 23 in the series 24 ஜூலை 2016

  ப.கண்ணன்சேகர் திரையுலக தேசத்தில் திக்கெட்டும் கொடிபறக்க தேன்தமிழின் நாயகனாய் தெளிவான நடிப்பாற்றல்! விரைந்தோடும் வாழ்க்கையில் வெற்றியை நிலைநாட்டி வியப்பூட்டும் நடிகனாய் விளங்கிய படைப்பாற்றல்! தரைதட்டா கப்பலென  திரையுலக வாழ்விலே தரமிக்க படங்களை  தந்திட்ட உழைப்பாற்றல்! நரைத்திட்ட வயதிலும் நயாகரா நகரத்தின் நல்லாட்சி தந்தையென நடத்திய சிறப்பாற்றல்! விடுதலை தியாகிகளின் வீரத்தைக் நேரிலே வெண்திரையில் காட்டிய வெற்றிமகன் சிவாஜி! மிடுக்கென தோற்றத்தில் மெருகேற்றும் பாத்திரங்கள் மிளிர்ந்திட திரையிலே மீட்டியவர் சிவாஜி! அடுக்குமொழி வசனங்கள் அழகுடன் பேசியே அன்னைதிரு […]

ஆண் மரம்

This entry is part 22 of 23 in the series 24 ஜூலை 2016

  அம்மா என்று வலியால் மோகன் அலறியபோது போலீஸ்காரரின் குண்டாந்தடி மோகனின் உடம்பில் எங்கே பட்டது என்பது சுசிக்குத் தெரியாமலிருந்தது. அநேகமாக முதுகில் எங்கோ பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தாள். அவன் உடம்பைக் கயிற்றைச் சுருட்டிக் கொள்வது போல் சுருட்டிக்கொண்டு தரையில் விழுந்தான். போலீஸ்காரர்  குண்டாந்தடியை மறுபடியும் ஓங்கியபோது ” வேண்டாங்க .. வுட்டுடங்க “ என்றாள் சுசி. சற்றே வியர்த்திருந்த போலீஸ்காரர் வலது கையை ஒரு வித வலியைத் தாங்குவது போல் கீழே கொண்டு வந்தார். […]

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி நாள் : 31-07-2016, ஞாயிறு காலை 10.00 மணி

This entry is part 23 of 23 in the series 24 ஜூலை 2016

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 159   நாள் : 31-07-2016, ஞாயிறு காலை 10.00  மணி இடம் : ஆர். கே. வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம்     வரவேற்புரை : திரு, வளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை   திருக்குறள் விளக்க உரை: திரு வெ. நீலகண்டன் ”படைச் செருக்கு’   கவியரங்கம் தலைவர் ; முனைவர் திரு ந. பாஸ்கரன் செயலாளர், இலக்கியச் சோலை ”கவிராசர் பார்வையில் காமராசர்” […]