கவிக்கோ அப்துல் ரகுமான் படைப்புகளில் சமூக சிந்தனைகள்

முனைவர் கோ.வெங்கடகிருஷ்ணன் உதவிப்பேரசிரியர் தமிழ்த்துறை இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி) வாணியம்பாடி. தமிழ்க் கவிஞர்கள் வரலாற்றில் மரபுக் கவிதையில் தடம் பதித்துப் புதுக்கவிதையில் சாதனை படைத்தவர் கவிக்கோ அப்துல்ரகுமான். கஜல் கவிதை வடிவத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். இவருடைய கவிதைகளை உலகத்திற்கும் உலக கவிஞர்களின்…

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் அரிமா விருதுகள் 2016 : அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் 35 B., ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 603) அரிமா விருதுகள் 2016 : அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா…