இஸ்லாமுக்கு சீர்திருத்தம் தேவை இல்லை. ஏன்?
Posted in

இஸ்லாமுக்கு சீர்திருத்தம் தேவை இல்லை. ஏன்?

This entry is part 1 of 23 in the series 14 ஜூன் 2015

மெஹ்தி ஹசன் சமீப காலங்களில், 1400 வருடங்கள் பழைய மதமான இஸ்லாமில் சீர்திருத்தம் (reformation) வேண்டும் என்று பல தேய்ந்த ரிக்கார்ட் … இஸ்லாமுக்கு சீர்திருத்தம் தேவை இல்லை. ஏன்?Read more

தொடுவானம்  72. கற்பாறைக் கிராமத்தில் கலவரம்
Posted in

தொடுவானம் 72. கற்பாறைக் கிராமத்தில் கலவரம்

This entry is part 2 of 23 in the series 14 ஜூன் 2015

72. கற்பாறைக் கிராமத்தில் கலவரம் கோகிலத்தின் விபரீத ஆசை கேட்டு நான் திடுக்கிட்டேன். ஒருவர் மேல் பிரியம் அல்லது காதல் கொண்டால் … தொடுவானம் 72. கற்பாறைக் கிராமத்தில் கலவரம்Read more

Posted in

இங்கே எதற்காக – ஜெயபாரதியின் திரையுலக வாழ்க்கைக் குறிப்புகள்

This entry is part 3 of 23 in the series 14 ஜூன் 2015

இங்கே எதற்காக என்று ஒரு புத்தகம் திரைப்பட இயக்குனர் ஜெயபாரதியினது ஒரு புது வரவு சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது. மிகப் … இங்கே எதற்காக – ஜெயபாரதியின் திரையுலக வாழ்க்கைக் குறிப்புகள்Read more

Posted in

முகநூல்

This entry is part 4 of 23 in the series 14 ஜூன் 2015

பிச்சினிக்காடு இளங்கோ முகம் நூல்தான் திறந்தே இருக்கும் ஆனால் திறந்த நூல் அல்ல எப்போதும் படிக்கலாம் எளிதில் படிக்கமுடியாது புரிவதுமாதிரி இருக்கும் … முகநூல்Read more

தீண்டத்தகாதவன் – ரஸ்கின் பாண்ட்
Posted in

தீண்டத்தகாதவன் – ரஸ்கின் பாண்ட்

This entry is part 5 of 23 in the series 14 ஜூன் 2015

தீண்டத்தகாதவன் – ரஸ்கின் பாண்ட் [ ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் – வளவ.துரையன் ] தரையைப் பெருக்கும் பையன் வந்து வாசல் வழியில் … தீண்டத்தகாதவன் – ரஸ்கின் பாண்ட்Read more

Posted in

தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தை உலக அளவில் பரப்பும் முயற்சி தொல்காப்பிய மன்றம் நோக்கமும் செயல்பாடுகளும்

This entry is part 6 of 23 in the series 14 ஜூன் 2015

தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தை உலக அளவில் பரப்பும் முயற்சி தொல்காப்பிய மன்றம் நோக்கமும் செயல்பாடுகளும் தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண … தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தை உலக அளவில் பரப்பும் முயற்சி தொல்காப்பிய மன்றம் நோக்கமும் செயல்பாடுகளும்Read more

Posted in

உதவும் கரங்கள்

This entry is part 7 of 23 in the series 14 ஜூன் 2015

சிறகு இரவிச்சந்திரன் பாஸ்கருக்குப் போனமாதம்தான் கல்யாணம் ஆகியிருந்தது. ஒருமாதம் விடுமுறையில் சீரங்கம் போனபோது தீடீரென்று ஒரு வரன் குதிர்ந்திருப்பதாக அம்மா சொன்னாள். … உதவும் கரங்கள்Read more

Posted in

ஒர் இரவு

This entry is part 8 of 23 in the series 14 ஜூன் 2015

மாதவன் ஸ்ரீரங்கம் இதை நம்புவது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். ஆனாலும் அதுதான் உண்மை. இந்த வீட்டில் பேய்களின் நடமாட்டம் இருக்கிறது. நடமாட்டம் … ஒர் இரவுRead more

Posted in

நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -10

This entry is part 9 of 23 in the series 14 ஜூன் 2015

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி நான் புறப்படறேண்ணா என்றாள் யாழினி ஏன் என்ற கேள்வி அனைவர் முகத்திலும் தெரிந்தது. யாழினிக்கு அந்த கடிதத்தைப் படித்த … நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -10Read more