மூன்றாம் குரங்கு

- கனவு திறவோன் அவள் வழக்கம் போல பேசிக் கொண்டிருந்தாள் அல்லது பேசுவது போல பாவனைச் செய்து கொண்டிருந்தாள் இப்படித்தான் நான் கற்பனை செய்யும் செயலை அவள் நிஜத்தில் செய்து கொண்டிருப்பதாய் கனவு காண்கிறேன்! ஆற்றில் துள்ளிய கெண்டை மீன்கள் நீர்நிலை…
தொல்காப்பியம் கூறும் உயிர் மரபுகள்

தொல்காப்பியம் கூறும் உயிர் மரபுகள்

  மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,), புதுக்​கோட்​டை. E.mail: Malar.sethu@gmail.com   தொல்காப்பியம் காலப் பழமையும் கருத்தின் கனிவும் சாலச்சிறந்தது தமிழரின் கலைக்களஞ்சிமாகத் திகழ்வது.தொல்காப்பியம் பரந்துபட்ட ஓர் இலக்கணக்கடல். விரிந்த நூலாயினும் செறிந்த கருத்துகளைத் தன்னகத்தேகொண்டது.தமிழகத்தின்…
எழுதவிரும்பும்  குறிப்புகள்    நயப்புரை,   மதிப்பீடு,   விமர்சனம்  முதலான  பதிவுகளில் வாசிப்பு    அனுபவம்  வழங்கும்   எண்ணப்பகிர்வு

எழுதவிரும்பும் குறிப்புகள் நயப்புரை, மதிப்பீடு, விமர்சனம் முதலான பதிவுகளில் வாசிப்பு அனுபவம் வழங்கும் எண்ணப்பகிர்வு

முருகபூபதி சமீபத்தில் அவுஸ்திரேலியா தலைநகர் மாநிலம் கன்பராவுக்கு இரண்டு நிகழ்ச்சிகளுக்காக சென்றிருந்தேன். ஒன்று அங்கு வதியும் நண்பர் நித்தி துரைராஜா ஒழுங்கு செய்த கலை, இலக்கிய சந்திப்பு அரங்கு. மற்றது எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்காக அதன் துணைத்தலைவர் பல்…

இளைய தலைமுறை மறந்துபோன சோத்துப்பாறையும்-ஊன்சோறும்

பயணம் என்பது மனித வாழ்க்கையின் ஒரு இன்றியமையாதது. பிறப்பு தொட்டு தன் பயணத்தை காலத்தின் வழியே ஆரம்பிகிற மனிதனின் ஒவ்வொரு செயல்பாடும், ஏதாவது ஒன்றை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. பயணத்தின் மேன்மையும், வரலாற்றில் மனித வாழ்வின் நிலையாமையையும், உலக மக்கள் அனைவரின்…

விழிப்பு

எஸ்ஸார்சி 'விழிப்பு' என்கிற புதினத்தை நான் எழுதி முடித்தேன். என் எழுத்துக்களை எப்போதும் வெளியிடும் அதே தருமங்குடி பானுசந்திரன் பதிப்பகம்தான் அதனையும் வெளியிட்டது.பானுசந்திரன் பதிப்பகம் எங்கே அந்த பதிப்பகத்தின் உரிமையாளர் யார் என்று யாரும் தேடிப்போய்விட வேண்டாம்.அப்படியாருமே எங்கும் இல்லை.பானுமதியில் முதலில்…

நான் அவன் தான்

சத்யானந்தன் பொறுமையின்றி அழுத்தும் ஒலிப்பானின் பேரொலியில் ஒரு ஓட்டுனர் சுத்தியலாகிறார் நச்சரிக்கும் மேலதிகாரி துளையிடும் கூராணி அண்டை அயலின் அன்புத் தொல்லைகள் அங்குசங்கள் உறவுகளின் சொல்லாடல்கள் பின்னகரும் கடிகார முட்கள் ஒரு நாளின் ஆரோகண அவரோகணங்கள் அனேகமாய் அபசுரங்கள் ஒரு கேலிச்சித்திரம்…
யானையின் மீது சவாரி செய்யும் தேசம்

யானையின் மீது சவாரி செய்யும் தேசம்

காலஃப் அல் ஹரபி இந்தியா எனும் அதிசயமான தேசத்தில் இருந்து இதை நான் எழுதுகிறேன்....ஒரு காலத்தில் அரபிக்கடலில் பயணம் செய்பவர்களின் கனவாக இருந்த , தொலைதூரத்தில் உள்ள மும்பையில் தற்போது இருக்கிறேன்.... பல திசைகளில் இருந்தும் மக்கள் அலை அலையாக வந்து…
திரை விமர்சனம் – காக்கா முட்டை

திரை விமர்சனம் – காக்கா முட்டை

சிறகு இரவிச்சந்திரன் 0 திடீர் குப்பத்து பிள்ளைகளுக்கு, பீட்சா மேல் வரும் ஆசைகளும், அதனால் எழும் சிக்கல்களும் கவிதையாக! கோழி முட்டை தின்ன ஆசை. ஆனால் வசதியில்லை. அதனால், காக்கைகளின் கவனத்தை திசை திருப்பி, காக்கா முட்டைகளை களவாடித் தின்னும் சின்னப்…

கல்பீடம்

மனிதனுக்கும் கடவுளுக்குமான உரையாடல் - நீ தடுக்கி விழுந்தால் இடறியது என் கால் என்று அறி என்றான் இறைவன் நான் நாளை இருந்தால் உன் அதிகாரம் இங்கே கேள்விக்குறி என்றான் மனிதன் வானளாவிய அதிகாரம் படைத்த என்னை கோவிலில் வைத்து பூட்டிவிட்டாயே…

ஒரு நிமிடக்கதை – நிம்மி

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அழகான சிவப்பு ஃப்ராக் அணிந்த அந்த நான்கு வயதுப் பெண் குழந்தை எங்கள் ' போர்ஷன் ' வாசலி வந்து நின்று சிரித்துக்கொண்டு நின்றது. " வா...உள்ள வந்து ஒக்காரு... " என்றேன். வந்து சோஃபாவில் அமர்ந்தது. "…