Posted in

கனடா வாழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் படைப்புகள் : போட்டி

This entry is part 13 of 43 in the series 24 ஜூன் 2012

அ.முத்துலிங்கம் அவர்களின் சமீப நூல்கள் பற்றிய கட்டுரைப் போட்டியொன்றை “ கனவு” அறிவித்திருந்தது. அதில் தேர்வு பெற்ற கட்டுரையாளர்கள் பட்டியல் கீழே … கனடா வாழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் படைப்புகள் : போட்டிRead more

கல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -2)
Posted in

கல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -2)

This entry is part 12 of 43 in the series 24 ஜூன் 2012

    —————————- +2க்குப் பிறகு —————————- +2க்குப் பிறகு சினிமாவில் மட்டுமே மாணவர்கள் மிகவும் ஜாலியாக இருக்கிறார்கள். நிஜம் வேறு. … கல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -2)Read more

Posted in

முள்வெளி அத்தியாயம் -14

This entry is part 11 of 43 in the series 24 ஜூன் 2012

தூண்டில் என்று சிறுகதைக்குத் தலைப்பிருந்தது. காலை மணி பதினொன்று. கணக்குக் கேள்வித்தாளைக் கையில் வாங்கியவுடன் மிகப் பெரிய விடுதலை உணர்வு. நூறுக்கு … முள்வெளி அத்தியாயம் -14Read more

Posted in

மனநல மருத்துவர்

This entry is part 10 of 43 in the series 24 ஜூன் 2012

சூர்யா கழுத்தில் டையுடன் நீட்டாக உள்ளே வந்தவரைப் பார்த்தவுடன் சற்று மிரண்டு போனதற்கு காரணம், அந்த 28 வயது இளைஞர் இடுப்புக்‍கு … மனநல மருத்துவர்Read more

Posted in

பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-7)

This entry is part 9 of 43 in the series 24 ஜூன் 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பெண்மையைப் போற்றிய கவிஞர்கள்      பெண்மையைப் போற்றாத கவிஞர்கள் இல்லை. … பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-7)Read more

Posted in

தாகூரின் கீதப் பாமாலை – 19 மனத்தில் வசந்தம்

This entry is part 8 of 43 in the series 24 ஜூன் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எந்தப் பூவும் பூந்தோப்பில் இல்லை இதயத் துள்ளே அவை … தாகூரின் கீதப் பாமாலை – 19 மனத்தில் வசந்தம்Read more

Posted in

எனக்கும் சும்மா இருக்கவே விருப்பம்

This entry is part 7 of 43 in the series 24 ஜூன் 2012

அணுஉலைகள் வெடித்துச்சிதறினால் அனைத்து உயிரினமும் பூண்டோடழியும் என்ற எச்சரிக்கையை கருத்திலெடுத்துக்கொள்ளாமல், ஞெகிழிப்பைகள் பூமியை மலடாக்கும் என்ற அறிவியல் உண்மையை கண்டுகொள்ளாமல், சிட்டுக்குருவிகள் … எனக்கும் சும்மா இருக்கவே விருப்பம்Read more

Posted in

சாதனைச் சுவடுகள் – மலேசியக் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன்

This entry is part 6 of 43 in the series 24 ஜூன் 2012

ஆதி இராஜகுமாரன், மலேசிய “நயனம்” வார இதழின் ஆசிரியர் (“பாப்பா பாவலர்” என அறியப்படும் மலேசியக் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன் … சாதனைச் சுவடுகள் – மலேசியக் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன்Read more

Posted in

நினைவுகளின் சுவட்டில் – 90

This entry is part 5 of 43 in the series 24 ஜூன் 2012

  அடுத்த நாள் காலை ராஜ்காங்பூருக்குப் போனோம் என்பது நினைவில் இருக்கிறது. இந்த பயணம் முழுதிலும் கலுங்காவைப் பற்றி ஜார்ஜ் தன் … நினைவுகளின் சுவட்டில் – 90Read more

Posted in

உமர் கய்யாமின் ருபாய்யத் – தமிழில் தங்க ஜெயராமன்

This entry is part 4 of 43 in the series 24 ஜூன் 2012

ருபாய்யத் பற்றி எனக்கு முதலில் தெரிய வந்தது  ஃபிட்ஜெரால்டின் ஆங்கில மொழிபெயர்ப்பில். அடுத்து தேசிக விநாயகம் பிள்ளையின் மொழிபெயர்ப்பில் 1950- களின் … உமர் கய்யாமின் ருபாய்யத் – தமிழில் தங்க ஜெயராமன்Read more