பாரம்பரியத்தை பறைசாற்றும் கல்வெட்டுக்கள்

This entry is part 1 of 15 in the series 1 மார்ச் 2015

வைகை அனிஷ் இந்திய வரலாற்றையும், பண்பாட்டையும் முறையாக எழுதுவதற்கு கல்வெட்டுக்கள் முக்கிய சான்றுகளாக அமைகின்றன. இந்தியாவில் இதுவரை ஒரு லட்சம் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அறுபது விழுக்காடு கல்வெட்டுக்கள் தமிழ் கல்வெட்டுக்கள் ஆகும். கி.மு.5 ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ்நாட்டில் கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. அசோகர் காலத்திற்கு முன்பே தமிழக மக்கள் எழுத்தறிவைப் பெற்று விளங்கியிருந்தனர் என்பதை சமீப காலக் கல்வெட்டுக் கண்டுபிடிப்புகளின் மூலமும், பிற தரவுகளின் மூலமும் அறியமுடிகிறது. தமிழ் மொழிக்காக தமிழகத்தில் தோன்றிய பண்டைத் தமிழ் எழுத்துக்கள் […]

உதிராதபூக்கள் – அத்தியாயம் 4

This entry is part 12 of 15 in the series 1 மார்ச் 2015

இலக்கியா தேன்மொழி சூளைமேடு ரோடை கடந்து செல்கையில், பாண்தலூனில் இறங்கி ஸ்கூட்டியை பார்க் செய்துவிட்டு அழகழகான உள்ளாடைகள் வாங்கினாள் கிரிஜா. பிங்க் , சிகப்பு , சந்தன நிறங்களில் அழகழகாய் இதயங்கள் பொறிக்கப்பட்ட பாண்டிக்களும், ப்ராக்களும் அவளுக்கு எப்போதுமே பிடித்தம். முதல் நாள் சந்திப்பிற்கு வினய்யை ஜீன்ஸ் டிசர்ட் அணிந்து வர சொல்லவேண்டும் என்று தோன்றியது. தான் கேட்கப்போவதாலேயே அவன் மறுக்கக்கூடாது. அதற்கு பொறுத்தமாக, லெவி ஸ்ட்ராஸில் ஸ்ட்ரெட்ச்சபிள் ஜீன்ஸ் வாங்கினாள். இரண்டொரு தொல தொல டிசட்டைகளை […]

காக்கிச்சட்டை – சில காட்சிகள்

This entry is part 13 of 15 in the series 1 மார்ச் 2015

நம்மூரில் ஒரு ‘கலாச்சாரம்’ இருக்கிறது. பல வீடுகளில் பையன் ஓட்டும் பைக் அப்பா வாங்கித்தந்ததாக இருக்கும். மதியம் 1 மணிக்கு ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுவிட்டு, குளிக்காமல் தொப்பையை சொரிந்துகொண்டு, அரியர்ஸ் எக்ஸாம்க்கு பிட் எழுதும் மகனைப் பற்றி அம்மாக்காரி அக்கம்பக்கத்து வீடுகளில் ‘என் புள்ள மாதிரி வருமா? அவன் மனசு தங்கம்’ என்றெல்லாம் என்றெல்லாம் ‘கலவாணி’ சரண்யா ரேஞ்சுக்கு பில்டப் தருவாள். இதையெல்லாம் கேட்டு வகையாக ஒரு பெண் வந்து மாட்டும். இந்த இரண்டு பெண்களுமாக சேர்ந்து, எப்படியோ […]

ஒவ்வொன்று

This entry is part 14 of 15 in the series 1 மார்ச் 2015

ஏதோ ஒரு ஆடியில் மட்டும் பெருக்கு சிறு ஓடை போல் தான் நிரந்தரமாய் நதி தான் அது ஸ்தூலத்தைத் தாண்டும் சூட்சமம் இலை கிளை நடுமரம் அடிமரம் மட்டுமே மரம் வேர்கள் வேறுதான் சூட்சமம் இல்லை காலை மதியம் மாலை நேற்று இன்று நாளை கடந்தது நிகழ் எதிர் எல்லாமே காலந்தான் சூட்சமம் மட்டுமே மலர்கள் வேறு மணிகள் வேறு மாலை வேறு தான் கோள்கள் வேறு விண்மீன்கள் வேறு வானவில் வேறு வானம் வேறு தான் […]

சுப்ரபாரதிமணியனின் “ புத்து மண் “ நாவல்

This entry is part 15 of 15 in the series 1 மார்ச் 2015

மணியன் – பகாசுரர்களின் சனியன் ——————————————————————————————– “அரசாங்க லோன் மூவாயிரம். அதற்கு செய்த செலவு மூவாயிரத்து அய்நூறு. இப்போது அரசாங்கம் எனக்குக் கடன்காரன்” ஆக, பின் கேள்விகள் ஏதுமின்றி மக்களுக்கு நலம்பல தந்துகொண்டிருந்த இயற்கையை இவன்பாட்டுக்கு கண்மண் தெரியாமல் அழித்துவிட்டு, அதனால் வந்துவிட்ட பெரும்பாதிப்பிலிருந்து விடுபட குறுக்கு வழியில் விடை தேடும் பணிக்கு பன்னாட்டுப் பெரும் நிதி ஒதுக்கி, தற்போது இயற்கையிடம் தீர்க்கமுடியாக் கடன்பட்டுக் கிடக்கின்றான். படைப்பாளியின் ஏக்கம் பரந்துபட்டது. விரிந்துகொண்டிருக்கின்ற சுற்றுச்சூழல் சீர்கேட்டின் முடிவற்ற தன்மை, […]