2 மார்ச் 2014
latseriesid seriesname=2 மார்ச் 2014
latseriesidmarch2_2014 seriesname=2 மார்ச் 2014
latseriesidmarch2_2014 seriesname=2 மார்ச் 2014
latseriesidmarch2_20142 மார்ச் 2014
latseriesidmarch2_2014 seriesname=2 மார்ச் 2014
latseriesidmarch2_2014 seriesname=2 மார்ச் 2014
latseriesidmarch2_2014 seriesname=2 மார்ச் 2014
latseriesidmarch2_20142 மார்ச் 2014
latseriesidmarch2_2014 seriesname=2 மார்ச் 2014
latseriesidmarch2_2014 seriesname=2 மார்ச் 2014
latseriesidmarch2_2014 seriesname=2 மார்ச் 2014
latseriesidmarch2_2014 seriesname=2 மார்ச் 2014
latseriesidmarch2_2014 seriesname=2 மார்ச் 2014
latseriesidmarch2_2014 seriesname=2 மார்ச் 2014
latseriesidmarch2_2014 seriesname=2 மார்ச் 2014
latseriesidmarch2_2014 seriesname=2 மார்ச் 2014
latseriesidmarch2_2014 seriesname=2 மார்ச் 2014
latseriesidmarch2_2014 seriesname=2 மார்ச் 2014
latseriesidmarch2_2014 seriesname=2 மார்ச் 2014
latseriesidmarch2_2014 seriesname=2 மார்ச் 2014
latseriesidmarch2_2014 seriesname=2 மார்ச் 2014
latseriesidmarch2_2014 seriesname=2 மார்ச் 2014
latseriesidmarch2_2014சிவராத்திரிக்குச் சில நாட்கள் முன்பாய் கண்டெடுக்கப்பட்டது உமா மகேசுவரியின் சடலம். யாருமற்ற வனாந்திர இரவொன்றில் வேரோடு பொசுக்கப்பட்ட பெண்ணுடலின் அணுக்கள் அந்தரவெளியெங்கும் பரவியிருக்கின்றன. வெளியே கேட்டதோ கேட்கவில்லையோ அவளுடைய அலறல்கள் என் அடிவயிற்றில் வீறிட்ட வண்ணம்…. ஐயோ தாங்க முடியவில்லையே….. உலகெங்கும் எதிரொலித்துக்கொண்டிருக்கும் எண்ணிறந்த இசைப்பிரியாக்களின் வலியோலங்கள். நிலைகுலையவைத்தபடி. ஐயோ தாங்க முடியவில்லையே…… நிர்பயா, உன் அவசர சிகிச்சைப் பிரிவுப் படுக்கையின் மரணாவஸ்தையிலிருந்தே இன்னும் என்னால் எழுந்திருக்க இயலவில்லை. அதற்குள் […]
அர்ஜுன் விஷமமாய்ச் சிரித்தான்: ‘அதிர்ச்சியா யிருக்கா? நீயும் அந்த ஹெட்மிஸ்ட்ரெஸ் மேரியம்மாவும் கல்யாண மண்டப வாசல்ல ஆட்டோவிலேர்ந்து இறங்கினப்ப, நான் எதிர்ப் பெட்டிக் கடையில சிகரெட் வாங்கிட்டிருந்தேன். முதல்ல நான் உன்னை சரியா கவனிக்கல்லே. முக்கால் முகத்தை மறைக்கிற மாதிரி முக்காடும் கண்ணடியும் போட்டுக்கிட்டிருந்தே. ஆனா, மேரி யம்மாவைப் பார்த்ததும் உன்னை நல்லா கவனிக்கணும்னு எனக்குத் தோணிடிச்சு. கவனிச்சதும், உன்னோட அழகான உருவம், நடை இதுகள்லேருந்து.. .. ..’ ‘போதும். நிறுத்து.’ அர்ஜுன் இளித்த பின் தொடர்ந்தான்: […]
முனைவர் ந. பாஸ்கரன், தமிழாய்வுத்துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர். உ.வே.சா-வின் மாயவரம்(மயிலாடுதுறை) பயணம்: மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் கல்விகற்க செல்வது என்ற தீர்மானத்தை உறுதி செய்துகொண்டதிலிருந்து அங்கு செல்வதற்கான நல்ல நாளினை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கத் துவங்கிவிட்டார் உ.வே.சா. ஒரு நல்ல நாளில் தந்தையுடன் மாயவரம் பயணம் செய்தார். தெய்வத்தைக் காண்பதுபோல் மகாவித்வானை நேரில் கண்டார். உ.வே.சா-வின் தந்தையார் மகாவித்வான் அவர்களிடம் வந்ததற்கான காரணத்தைச் சொல்லி வேண்டுதலையும் வைத்தார். மகாவித்வானார் உ.வே.சா- விடம் கற்றலுக்கான […]
சிவராத்திரிக்குச் சில நாட்கள் முன்பாய் கண்டெடுக்கப்பட்டது உமா மகேசுவரியின் சடலம். யாருமற்ற வனாந்திர இரவொன்றில் வேரோடு பொசுக்கப்பட்ட பெண்ணுடலின் அணுக்கள் அந்தரவெளியெங்கும் பரவியிருக்கின்றன. வெளியே கேட்டதோ கேட்கவில்லையோ அவளுடைய அலறல்கள் என் அடிவயிற்றில் வீறிட்ட வண்ணம்…. ஐயோ தாங்க முடியவில்லையே….. உலகெங்கும் எதிரொலித்துக்கொண்டிருக்கும் எண்ணிறந்த இசைப்பிரியாக்களின் வலியோலங்கள். நிலைகுலையவைத்தபடி. ஐயோ தாங்க முடியவில்லையே…… நிர்பயா, உன் அவசர சிகிச்சைப் பிரிவுப் படுக்கையின் மரணாவஸ்தையிலிருந்தே இன்னும் என்னால் எழுந்திருக்க இயலவில்லை. அதற்குள் […]
இரத்தக் கொதிப்பை உயர் இரத்த அழுத்தம் எனலாம். இது நம் இனத்தில் மட்டும் காணப்படும் நோய் அன்று. இன்று உலகம் தழுவிய நிலையில் முக்கிய மருத்துவப் பிரச்னையாகி உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரத்தின் படி 2013 ஆம் ஆண்டில் 1.5 பில்லியன் பேர்கள் இதனால் பாதிக்கப் பட்டிருந்தனர். இன்று உயர் இரத்த அழுத்தம் பொது நல மருத்துவத்துக்கு ஒரு சவாலாக உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தை ஓசையில்லா கொலையாளி என்பதுண்டு ( High […]
அவுஸ்திரேலியாவில் பல வருடங்களாக தமிழ் எழுத்தாளர் விழாக்களையும் கலை, இலக்கிய சந்திப்புகளையும் அனுபவப்பகிர்வு நிகழ்வுகளையும் நடத்திவரும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதி (22-03-2014) சனிக்கிழமை குவின்ஸ்லாந்து மாநிலத்தில் கலை – இலக்கிய சந்திப்பு Centenary Community Hub 171 Dandenong Rd , Mount Ommaney QLD 4074 என்னும் முகவரியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறும். […]
பின்னூட்டங்கள்