உயரங்களும் சிகரங்களும்
Posted in

உயரங்களும் சிகரங்களும்

This entry is part 11 of 22 in the series 8 மார்ச் 2015

ராமு என்கிற ராமநாதனுக்கு வயது முப்பத்தி இரண்டு. ஆனால் அவனது உயரம் முப்பதுதான்.. என்ன குழப்புகிறேனா? முப்பது அங்குலமே அவனது உயரம். … உயரங்களும் சிகரங்களும்Read more

Posted in

ஆத்ம கீதங்கள் –19 ஒரு மங்கையின் குறைபாடுகள் [A Woman’s Shortcomings]

This entry is part 12 of 22 in the series 8 மார்ச் 2015

  ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     பெரு மூச்சு விட்டவள் … ஆத்ம கீதங்கள் –19 ஒரு மங்கையின் குறைபாடுகள் [A Woman’s Shortcomings]Read more

தொடுவானம்    58. பிரியாவிடை
Posted in

தொடுவானம் 58. பிரியாவிடை

This entry is part 13 of 22 in the series 8 மார்ச் 2015

சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு மண்டபத்தில் நுழைவுத் தேர்வு நடைப்பெற்றது. அது மெரினா கடற்கரையின் எதிரே அமைந்துள்ள பிரமாண்டாமான கட்டிடம். சுமார் நானூறு … தொடுவானம் 58. பிரியாவிடைRead more

Posted in

பேசாமொழி – திரைப்படத் தணிக்கை சிறப்பிதழ்

This entry is part 14 of 22 in the series 8 மார்ச் 2015

இதழைப் படிக்க: http://pesaamoli.com/index_content_30.html தமிழ் சினிமா தோன்றி அதன் நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த சூழலில், இதுவரை திரைப்படத் தணிக்கை தொடர்பாக ஒரு … பேசாமொழி – திரைப்படத் தணிக்கை சிறப்பிதழ்Read more

Posted in

என் சடலம்

This entry is part 15 of 22 in the series 8 மார்ச் 2015

   சேயோன் யாழ்வேந்தன் நிச்சயமாகத் தெரியும் அது என் சடலம் தான் கண்ணாடியில் தினமும் பார்ப்பதுதானே அடையாளம் தெரியாமல் போய்விடுமா என்ன? … என் சடலம்Read more

Posted in

சீஅன் நகரம் -4 டவோ மதகுரு லவோட்சு

This entry is part 16 of 22 in the series 8 மார்ச் 2015

 சீ’அன்னில் பார்க்க வேண்டிய பல இடங்கள் இருக்கின்றன.  ஹவோசான் மலைகள், நீருற்று குளியல் பகுதி, பான் போ அருங்காட்சியகம் என்று பலப்பல … சீஅன் நகரம் -4 டவோ மதகுரு லவோட்சுRead more

Posted in

யாமினி க்ருஷ்ணமூர்த்தி (6)

This entry is part 17 of 22 in the series 8 மார்ச் 2015

  யாமினி தன் நடன வாழ்க்கையைத் தொடங்கிய ஆரம்ப வருடங்களிலேயே, எவ்வளவு சிக்கலான தாளக் கட்டுகள் கொண்ட ஜதிகளாகட்டும், மிக அனாயாசமாக … யாமினி க்ருஷ்ணமூர்த்தி (6)Read more

Posted in

மகளிர் தினச் சிந்தனை ஊர்மிளை

This entry is part 18 of 22 in the series 8 மார்ச் 2015

எஸ்.எம்.ஏ.ராம்   வால்மீகி ராமாயணத்தில் இருபத்தினாலாயிரம் சுலோகங்கள் இருக்கின்றன. அதில் ஒரே ஒரு சுலோகத்தில் மட்டும், ஜனகரின் புதல்வியும் சீதையின் தங்கையும் … மகளிர் தினச் சிந்தனை ஊர்மிளைRead more

Posted in

திரை விமர்சனம் – எனக்குள் ஒருவன்

This entry is part 19 of 22 in the series 8 மார்ச் 2015

– கனவால், நிஜ வாழ்வு விபரீதமாகும் ஒருவனின் விசித்திரக் கதை! சித்தார்த் திறமையான நடிகர் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் … திரை விமர்சனம் – எனக்குள் ஒருவன்Read more

Posted in

பேருந்து நிலையம்

This entry is part 20 of 22 in the series 8 மார்ச் 2015

  ஆனால் ஊருக்‍குள் புதிதாக நுழைபவர்களுக்‍கு ஊர்க்‍கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகள் எதுவும் தெரிவதே இல்லை. தான் தோன்றித் தனமாக ஊருக்‍குள் நுழையும் … பேருந்து நிலையம்Read more