முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com நாம் செய்யும் செயல்களுக்கேற்ப பிறவிகள் என்பது தொடரும். இது அனைத்து மக்களாலும் நம்பப்படுகின்ற ஒன்றாகும். மேலும் அவரவர் வினைகளுக்கு ஏற்ப அவர்களின் இறப்பிற்குப் பின்னர் நற்கதி அல்லது நரக கதி என்பது கிடைக்கும். நல்லது செய்தால் நல்ல கதியும் தீயது செய்தால் நரக கதியும் கிடைக்கும். இங்கு கதி என்பது உயிர்கள் அடைகின்ற நிலையைக் குறிக்கும். சிந்தாமணியில் நரககதி, […]
கே.எஸ்.சுதாகர் வட துருவ நாடான பின்லாந்தின் – பசுமை நினைவுகள் என்ற புத்தகம், தென் துருவ நாட்டில் வசிக்கும் எனக்குக் கடந்த மாதம் கிடைத்தது. ஒருகாலத்தில் வீரகேசரிப் பிரசுரம் பல நல்ல நாவல்களைத் தந்தது. என் இளமைக்காலத்தில் பல வீரகேசரிப்பிரசுர நாவல்களைப் படித்திருக்கின்றேன். நாவல்களின் சாரம் என் நினைவில் இல்லாவிடினும், நாவல்களின் பெயர்கள் என் நினைவில் நிழலாடுகின்றன. அந்த நாவல்களில் ‘அந்தரங்க கீதம்’, ‘பொன்னான மலரல்லவோ’ என்ற நாவல்களை எழுதிய உதயணன் என்பவர் இந்த […]