Posted inஅரசியல் சமூகம்
புகழ் பெற்ற ஏழைகள் 5. உலகத்திலேயே அதிக நூல்களை எழுதிய ஏழை!
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com ( முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) என்னங்க ஒரு வாரம் காக்க வச்சுட்டேனா?..காத்திருப்புக் கூட நல்லாருக்குமுங்க.. அதுல ஒரு மகிழ்ச்சி இருக்குதுங்க……