16 நவம்பர் 2014
latseriesid seriesname=16 நவம்பர் 2014
latseriesidnovember16_201416 நவம்பர் 2014
latseriesidnovember16_201416 நவம்பர் 2014
latseriesidnovember16_2014 seriesname=16 நவம்பர் 2014
latseriesidnovember16_2014 seriesname=16 நவம்பர் 2014
latseriesidnovember16_2014 seriesname=16 நவம்பர் 2014
latseriesidnovember16_2014 seriesname=16 நவம்பர் 2014
latseriesidnovember16_2014 seriesname=16 நவம்பர் 2014
latseriesidnovember16_201416 நவம்பர் 2014
latseriesidnovember16_2014 seriesname=16 நவம்பர் 2014
latseriesidnovember16_2014 seriesname=16 நவம்பர் 2014
latseriesidnovember16_2014 seriesname=16 நவம்பர் 2014
latseriesidnovember16_2014 seriesname=16 நவம்பர் 2014
latseriesidnovember16_2014 seriesname=16 நவம்பர் 2014
latseriesidnovember16_2014 seriesname=16 நவம்பர் 2014
latseriesidnovember16_2014 seriesname=16 நவம்பர் 2014
latseriesidnovember16_2014 seriesname=16 நவம்பர் 2014
latseriesidnovember16_2014 seriesname=16 நவம்பர் 2014
latseriesidnovember16_2014 seriesname=16 நவம்பர் 2014
latseriesidnovember16_2014 seriesname=16 நவம்பர் 2014
latseriesidnovember16_2014 seriesname=16 நவம்பர் 2014
latseriesidnovember16_2014 seriesname=16 நவம்பர் 2014
latseriesidnovember16_201442. பிறந்த மண்ணில் பரவசம் பளபளவென்று விடிந்தபோது புகைவண்டி சிதம்பரம் வந்தடைந்தது. நன்றாகத் தூங்கிவிட்ட அண்ணன் திடீரென்று விழித்துக்கொண்டார். ” சிதம்பரமா? ” என்றார். ” ஆம் என்று கூறிய நான் பெட்டியை வெளியே இழுத்து இறங்கத் தயாரானேன். அண்ணனும் இறங்கிவிட்டார். நேராக தேநீர்க் கடைக்குச் சென்று சுடச் சுட சுவையான தேநீர் பருகினோம். அங்கு வீசிய காலைக் குளிர் காற்றுக்கு அந்தச் சுடு தேநீர் இதமாக இருந்தது. பத்து வருடங்களுக்கு முன் நான் பார்த்துச் […]
காட்சி 1 காலம் காலை களம் வெளியே மேடை இருளில். பின்னணியில் திரை ஒளிர்கிறது. முதல் உலக யுத்தக் காட்சிகள். போர்க்காலச் சென்னை (1914) காட்சிகள் நகர்கின்றன. வர்ணனையாளர் குரல் : மனித குல வரலாற்றில் உலக நாடுகள் இரண்டு தொகுதிகளாக அணிவகுத்துப் போர் புரிந்த முதலாவது உலக யுத்த காலத்தில் இந்தியா நேரடியாகப் பாதிக்கப்படவில்லை. அப்போது பாரதம், பிரிட்டீஷ் காலனியாதிக்கத்தில் இருந்த அடிமை நாடு . இங்கிருந்தும் ஆயிரக் கணக்கான ஏழை எளியவர்கள் யுத்தத்துக்குப் போனார்கள். […]
-ராமலக்ஷ்மி இருபெரும் இதிகாசங்களாகிய இராமாயணமும் மகாபாரதமும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதவை. பிரமிப்பைத் தருகின்றவை. எண்ணற்ற கதை மாந்தர்களைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு பாத்திரப் படைப்புக்கும் முக்கியத்துவம் தரப்பட்ட இவற்றைக் கட்டுரைகளாகச் சொல்லிச் செல்வது ஒருவகை உத்தி. கதையாகச் சொல்லிச் செல்வது இன்னொரு வகை. கட்டுரைகள் ஒரு நேர்கோட்டில் விளக்கங்களுடன் நகர்ந்து செல்பவை. அவற்றையே கற்பனை கலந்து காட்சி விவரிப்போடு புனைவாக வடிப்பது ஒரு எழுத்தாளனின் திறமைக்கான சவால் என்றே சொல்லலாம். பலமான பின்புலத்தின் இழையிலிருந்து விலகாதிருக்க வேண்டிய […]
ஜி.ஜே. தமிழ்ச்செல்வி அந்திமப் பொழுதென்கிறாய் உன் முகம் கண்டு விடியும் என் வாழ்வினைப் பார்த்து. . அன்பினால் வருடி உயிரினால் பிரசவித்தாய் காதல் பொழுதுகளை. . பார்க்காதிருந்தும் பேசாதிருந்தும் கூடாதிருந்தும் நேசத்தின் வேர் வாடி யிருக்க வில்லை. . ஒரு வார்த்தையில் துளிர்விட்ட கண்ணீரும் நம் நேசத்தின் சாரலையே உலகில் தூவிச் செல்கிறது . இப்பொழுது பேசு காதலின் உயிரூட்டத்தை ஊடலின் உயிரோட்டத்தை அந்திம எண்ணத்தை தள்ளி வை. உன்னோடு ஒருகால் என் வாழ்வும் அத்தமிக்கக் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?feature=player_embedded&v=TwkliXod6Ns https://www.youtube.com/watch?feature=player_embedded&v=nrwelZ7E4Y0 http://www.esa.int/spaceinvideos/Videos/2014/11/Philae_landing_status_update_and_latest_science https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=E0tLcrty-PY https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7Xm6y0LzlLo http://www.bbc.com/news/science-environment-30058176 +++++++++++++++++++++++ கியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி, பரிதி ஈர்ப்பு மண்டத்தில் திரிந்து வருபவை வால்மீன்கள்! வியாழக்கோள் வலையில் சிக்கிய வால்மீன் மீது கவண் வீசிக், காயப் படுத்தி ஆய்வுகள் புரிந்தார் ! வால் நெடுவே வெளியேறும், வாயுத் தூள்களை வடிகட்டியில் பிடித்து வையகத்தில் சோதித்தார் ! அண்ட கோள்களின் ஆதித் தோற்றம் அறியவும், உயிரின மூலத்தை உளவிடவும் […]
நந்தவனம் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் இணந்து நடத்திய சிறப்பு விழா வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் இணந்து நடத்திய சிறப்பு விழா 24.10.2014 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு நந்தவனம், வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் இணைந்து நடத்திய சிறப்பு விழா இந்திய தூதரக அரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் மணற்பூக்கள் என்ற கவிதை தொகுப்பும், நடந்து முடிந்த தொல்லிசை மீட்ட வந்த தூய தமிழ் கலைவிழாவின் குறுந்தகடும் […]
வளவ. துரையன் திருக்கனூருக்கு ஒரு பட்டிமன்றம் நடத்தப் போயிருந்தோம். 1970 முதல் 1980 முடிய வாராவாரம் ஞாயிறு மாலைகளில் பட்டி மன்றம்தான் பேசுவோம். பேசுபவர்கள் ஏழு பேர் என்றால் எங்களுடனேயே கேட்பதற்கும் நான்கைந்து பேர் வருவார்கள். வளவனூர் கடைத்தெருவில் ஞாயிறு மாலை நான்கு மணிக்கு எங்கள் கூட்டத்தைப் பார்ப்பவர்கள் சிரித்துக் கொண்டே “ஜமா இன்னிக்கு எந்த ஊரு போவுது?” என்று கேட்பார்கள். அப்பொழுது இலக்கிய வெறி பிடித்து அலைந்த காலம்; எல்லாரும் பேச்சுப் பயிற்சி பெற்ற காலம். […]
பின்னூட்டங்கள்