Posted in

கவிதைகள் – நித்ய சைதன்யா

This entry is part 12 of 24 in the series 1 நவம்பர் 2015

நித்ய சைதன்யா 1.வாசனை வாசனை நேற்றின் சாவி நாசி மோதிய சிகரெட் புகை திறந்து காட்டிற்று பால்யத்தின் கட்டடற்ற நாட்களை உலகை … கவிதைகள் – நித்ய சைதன்யாRead more

வெங்கட் சாமிநாதனின் நினைவாக…ஒரு நல்ல எழுத்துதான் அவருக்கு முக்கியம்
Posted in

வெங்கட் சாமிநாதனின் நினைவாக…ஒரு நல்ல எழுத்துதான் அவருக்கு முக்கியம்

This entry is part 22 of 24 in the series 1 நவம்பர் 2015

  வெங்கட் சாமிநாதன் (1933-2015) எப்போதும் ஒற்றை ஆள் போர்ப் படையாகத்தான் இருந்து வந்திருக்கிறார். அவரைப்  பெயர், புகழ், பணம், சமூக … வெங்கட் சாமிநாதனின் நினைவாக…ஒரு நல்ல எழுத்துதான் அவருக்கு முக்கியம்Read more

வெ.சா. – எப்போதும் மேன்மைகளை விரும்பிய ஆளுமை
Posted in

வெ.சா. – எப்போதும் மேன்மைகளை விரும்பிய ஆளுமை

This entry is part 23 of 24 in the series 1 நவம்பர் 2015

21.10.2015 அன்று வெங்கட் சாமிநாதன் இயற்கையெய்தினார். அவருடைய விழிகள் தானமாக வழங்கப்பட்டன. அவருடைய உடல் அன்றைய நண்பகலிலேயே பெங்களூரு ஹெப்பாள் மின்தகன … வெ.சா. – எப்போதும் மேன்மைகளை விரும்பிய ஆளுமைRead more

Posted in

எல்லையைத் தொட்டபின்பும் ஓடு!

This entry is part 13 of 24 in the series 1 நவம்பர் 2015

நிலாவண்ணன் அந்த வலி நிரம்பிய செய்தியைக் கேட்டவுடன் செண்பகம் ஒரு நிமிடம் தடுமாறிப் போனாள். அந்தத் தடுமாற்றம் மருத்துவர் கூறிய செய்தியிலிருந்தும் … எல்லையைத் தொட்டபின்பும் ஓடு!Read more

Posted in

சொல்வனம் இணைய இதழின் 139வது இதழ் திரு வெங்கட் சாமிநாதன் அவர்களின் நினைவு இதழாய் வெளிவந்துள்ளது.

This entry is part 14 of 24 in the series 1 நவம்பர் 2015

அன்புடையீர் வணக்கம். சொல்வனம் இணைய இதழின் 139வது இதழ் வெளியாகியுள்ளது. இவ்விதழ் அண்மையில் நம்மை விட்டுப் பிரிந்த திரு வெங்கட் சாமிநாதன் … சொல்வனம் இணைய இதழின் 139வது இதழ் திரு வெங்கட் சாமிநாதன் அவர்களின் நினைவு இதழாய் வெளிவந்துள்ளது.Read more

Posted in

நித்ய சைதன்யா – கவிதைகள்

This entry is part 15 of 24 in the series 1 நவம்பர் 2015

நித்ய சைதன்யா   1.தவம் வழியெங்கும் மலர்களாய் மலர்ந்திருக்கிறது மரணம் சிதறிக்கிடந்த ஒவ்வொரு மலரும் விட்டுச்சென்றுள்ளது சொல்ல மறுத்த பிரியத்தை உள்ளம் … நித்ய சைதன்யா – கவிதைகள்Read more

Posted in

எழுத்தாளர்கள் சந்திப்பு நவம்பர் 21,22 : திருப்பூர்

This entry is part 16 of 24 in the series 1 நவம்பர் 2015

எழுத்தாளர்கள் சந்திப்பு நவம்பர் 21,22 : திருப்பூர் ( அலகுமலை, பசுமைப்பூங்கா )   ஒருங்கிணைப்பு: இலக்கிய அமர்வுகள் :               இளஞ்சேரல் குறும்பட, … எழுத்தாளர்கள் சந்திப்பு நவம்பர் 21,22 : திருப்பூர்Read more

Posted in

பூச்சிகள்

This entry is part 17 of 24 in the series 1 நவம்பர் 2015

  கலவரப்பட்ட ஒட்டகம் மாதிரி அந்த அம்மா கத்தியதில் கையிலிருந்த கண்ணாடிக் குவளை கீழே ணங்கென்று விழுந்து உடைந்தது. சில்லுகள் காலில் … பூச்சிகள்Read more

மகன்வினையா? அதன்வினையா?
Posted in

மகன்வினையா? அதன்வினையா?

This entry is part 18 of 24 in the series 1 நவம்பர் 2015

மனோன்மணி தேவி அண்ணாமலை விரிவுரைஞர் சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகம் மலேசியா. முன்னுரை தொல்காப்பியம் தமிழ்ப் பழமை காட்டும் வரலாற்றுச்சுவடி; வருங்காலப் … மகன்வினையா? அதன்வினையா?Read more