கல்லடி

This entry is part 19 of 24 in the series 1 நவம்பர் 2015

    அதிக நேரமொன்றும் வித்தியாசமில்லை வாய்க்காலிலிருந்து தவளை வரப்பில் குதித்தது மீண்டும் வாய்க்காலில்   பச்சோந்தி மரமத்தியிலிருந்து புல்லுக்குத் தாவி பச்சையானது   அதிரும் காலடிச் சத்தம் கேட்டதும் ஆமை ஓட்டுக்கு உள்ளே ஒளிந்தது   வேட்டுச் சத்தம் கேட்டதும் யானைகள் ஓடி இடம் பெயர்ந்தன   கிரகணத்தில் சூரியன் மறைந்ததும் பறவைகள் மரங்களுள் தஞ்சமடைந்தன   இதில் எதையுமே பார்த்ததில்லை போலும் அவன்   மூர்க்கத்துடன் எறிந்தான் என் மீது முதல் கல்லை   […]

ஜெயந்தி சங்கரின் நாவல் “திரிந்தலையும் திணைகள்”

This entry is part 20 of 24 in the series 1 நவம்பர் 2015

  அகத்திணை, புறத்திணை என்பது அகநானூறு புறநானூறு போல காதல் மற்றும் சமூகம் (அரசியல் உட்பட) என்றே பொருள் படும். இவை திரிந்தலைகின்றன. நாவல் தலைப்பை நிறுவுவதில் பின்னப்பட்டிருக்கிறதா? நாவல் எதைப்பற்றியது?   எந்த ஒரு பிரதியும் அது நம் மீது ஏற்படுத்தும் தாக்கம் அதாவது அதை வாசித்த பின் நம் மனதுள் ஆழப்பதியும் அதன் மையப் பொருளை வைத்தே முடிவு செய்யப்பட வேண்டும். ஜெயந்தியின் நாவல் நம்முள் எதுவாக ஆழப்பதிகிறது?   சிங்கப்பூரில், இந்தியாவில் புனே, […]

திரும்பிப்பார்க்கின்றேன் புனைகதைகளில் பேச்சுவழக்கினை ஆய்வுசெய்த திறனாய்வாளர் வன்னியகுலம்

This entry is part 7 of 24 in the series 1 நவம்பர் 2015

முருகபூபதி – அவுஸ்திரேலியா    ஈழத்து பேச்சுவழக்கின் பொதுப்பண்புகள் இந்தியப்பேச்சுவழக்குடன்   வேறுபடும் தன்மைகள் பற்றி ஆய்வுசெய்துள்ளார்.                             தமிழ்மொழி  நாட்டுக்கு நாடு பிரதேசத்திற்கு பிரதேசம் ஊருக்கு ஊர் மாறுபட்ட ஒலியில் பேசப்படுகிறது.  உதாரணங்கள் ஏராளம். சமகால தமிழ்த்திரைப்படம் – தொலைக்காட்சி நாடகங்களில் வரும் தமிழ்    வேறுபட்ட  தளத்திலிருந்து ஒலிக்கிறது. புகலிடத்தில்  ஆங்கிலம் அல்லது அய்ரோப்பிய மொழிகளின் கலப்புடன்  தமிழ் ஒலிக்கிறது. இந்தப்பின்னணிகளுடன்  எனது பூர்வீக  ஊரில் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும்  கத்தோலிக்க மக்களின், குறிப்பாக அவர்கள் மத்தியில் […]