வால்ட் விட்மன் வசனக் கவிதை – 43 ஆதாமின் பிள்ளைகள் – 2 வறண்டு போன நதிகள் -1

This entry is part 24 of 31 in the series 13 அக்டோபர் 2013

   (1819-1892)  மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா   நொடித்துப் போய் நோகச் செய்யும் நதிகளி லிருந்தும், என் தளர்ச்சி நிலையி லிருந்தும் மீட்சி யில்லை எனக்கு ! அவை யில்லாமல் நான் எதுவும் இல்லை ! அவை மூலம் உன்னதம் அடையத் தீர்மானம் செய்தேன், மனிதருள் நான் தனித்து நின்ற போதும். என் குரலே ஒருங்கிசைத்து எதிரொலிக்கும் ஆண்குறியைப் பாடி ! இனப் பெருக்கத்தைப் பாடி, தேவை யான […]