வசந்ததீபன் உயிருக்குள் உயிர் என்றாய் உடலின் பாதி என்றாய் உதிர்த்த இறகாக்கி நீ பறந்தாய் அவரவர்க்கு அவரது நியாயம் எனக்கும் இருக்கிறது … நிறம் மாறிக் கொண்டிருக்கிறது தொடுவானம்Read more
Series: 20 அக்டோபர் 2024
20 அக்டோபர் 2024
தவம்
ஜெயானந்தன் நடைப்பயணத்தில் எதிர் திசையில் மழலை ஒன்று கையசைத்து மழலை பள்ளிக்கு தவழ்ந்தது. திரும்பிப்பார்க்கையில் ரோஜா மொட்டவிழ்த்து புன்னகை பூத்தது. முதல் … தவம்Read more
வதனம் மஞ்சரி – கனடா சிறப்பிதழ் வெளியீடு
சுலோச்சனா அருண் சென்ற ஞாயிற்றுக்கிழமை 13-10-2024 அன்று கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் பண்பாட்டு மையத்தின் ஆசிரியர் குழுவினரால் வெளியிடப்படும் காலாண்டுச் … வதனம் மஞ்சரி – கனடா சிறப்பிதழ் வெளியீடுRead more
நதியில் கனவுகளை படகாக்கி
வசந்ததீபன் வானத்தில் மிதக்கிறது குளத்தில் மிதக்கிறது என் கனவிலும் மிதக்கிறது நிலா மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமான் இலக்கியம் புனைவானது … நதியில் கனவுகளை படகாக்கிRead more
புனைவுகளால் நெய்யப்பட்டது என் உள்ளம்
வசந்ததீபன் பிச்சைப் பாத்திரம் ஏந்தித் திரிகிறான் வீடுகளெல்லாம் மூடப்பட்டிருக்கின்றன புத்தன் அலுக்காமல் அலைகிறான் பொம்மைகளிடம் பேசக் கற்றுக் கொண்டேன் குழந்தைகளிடம் பாடக் … புனைவுகளால் நெய்யப்பட்டது என் உள்ளம்Read more
திட்டுத் திட்டாக தேங்கிய வனம்.
ரவி அல்லது மேகத்தைப்போர்த்தியபொழுதினில்பெய்திட்ட மழையின்எஞ்சிய துளிகளால்வெள்ளக் காடானாதுபூமிநடக்கும் மரங்களால். -ரவி அல்லது.ravialladhu@gmail.com
விலாசமில்லா கடிதங்கள்,விலகி போன மேகங்கள்.
ஜெயானந்தன் தர்மராஜா கோவில் மைதானத்தின் வடக்கு ஒரத்தில் கூத்துக்கொட்டகை எப்போதும் நிற்கும், சித்திரை மாதத்தில். மணி மாமா திரெளபதி ஆட, வர்ண … விலாசமில்லா கடிதங்கள்,விலகி போன மேகங்கள். Read more
அடைக்கலம்
சசிகலா விஸ்வநாதன் அடைக்கலம் என்று வந்தோர் அனைவரும் அவனை அடைந்து அவலம் நீத்தார். அவர் தகுதி நோக்கான்; அன்பினால் தன் தகுதி … அடைக்கலம்Read more